புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
19 Posts - 3%
prajai
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 11:24 am

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Wz4TjyqbTwu0wfFkyWaN+Tamil_News_large_1310298

சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஜேம்ஸ் ஹாரிசன், 78, என்பவர், 60 ஆண்டுகளாக ரத்த தானம் செய்ததில், உலகம் முழுவதும், 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உயிர் பிழைத்துள்ளனர்.

ஜேம்ஸ் ஹாரிசனின், 14வது வயதில், இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவருக்கு, 13 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது என, அவரது தந்தை கூறினார். அதற்கு, என்னுடைய உடல்நிலை சரியானதும், தொடர்ந்து ரத்த தானம் செய்வேன் என்று ஜேம்ஸ் வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார். கடந்த 1960ம் ஆண்டு, இவருடைய ரத்த வகை, 'ஆர்.எச்.-பாசிட்டிவ்' என்னும் மிகவும் அரிய பிரிவைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த டாக்டர்கள், அதில் இருந்து, 'ஆண்டி - டி' என்னும் மருந்தை தயாரித்து வருகின்றனர்.

இந்த மருந்து, நெகட்டிவ் ரத்த பிரிவுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்துகையில், கருக்கலைவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது. இதுவரை ஜேம்ஸ் அளித்த, ரத்த பிளாஸ்மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட, 'ஆண்டி-டி' மருந்து, உலகம் முழுவதிலும், 20 லட்சம் பெண்களின் உயிர்களை காத்துள்ளது.

dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 11:25 am

வாவ் !...........எவ்வளவு அருமையான மனிதர்?....................இவரை பூவுலகின் பிரம்மா என்று கூட சொல்லலாம் போல இருக்கே !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
//கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார்.//

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 11:29 am

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! 103459460 60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 12:17 pm

ரத்த தானம் 15 நாட்களுக்கு ஒரு முறையா ?
இது முறையா ?
குறைந்தது 4 மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க முடியும் என்று கேள்விப் பட்டுள்ளேன் .
மேலும் 60 வயதுக்கு மேல் தகுதி இல்லை என்றும் கேள்விப்பட்டுள்ளேன் .

யாராவது எந்தன் சந்தேகத்தை போக்குவார்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 12:19 pm

எப்பிடி இருப்பினும் , அவர் சேவைக்கு நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2015 10:59 am

சசிகலாதேவி -ரத்த ஆய்வு நுட்புனர் - எந்தன் சந்தேகத்தை தீர்த்த , பதிவுகளை , அறிமுகம் பகுதியில் இருந்து , இந்த பகுதிக்கு மாற்றியுள்ளேன் .
ரமணியன்

T.N.Balasubramanian wrote:தவறான link தந்து விட்டேன் , மன்னிக்க .

இதைப் பார்க்கவும்
www.eegarai.net/t122946-60-20

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156380

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா, 1944 ஆண்டு race, fisher என்ற அறிவியல் அறிர் பெருமக்கள் anti D rh. இரத்த பிரிவுகளை உறுதி செய்தனர். மேலும் 90நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் பெற முடியும். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம், பதிவை திருத்தம் செய்து வெளியிடுகிறார்கள் என கருதுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1156483

T.N.Balasubramanian wrote:
Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா, 1944 ஆண்டு race, fisher என்ற அறிவியல் அறிர் பெருமக்கள் anti D rh. இரத்த பிரிவுகளை உறுதி செய்தனர். மேலும் 90நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் பெற முடியும். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம், பதிவை திருத்தம் செய்து வெளியிடுகிறார்கள் என கருதுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1156483

தெளிவான பதிலுக்கு நன்றி .
நான் அறிந்த வரையில் 4 மாதங்களுக்கு, ஒரு முறை ரத்ததானம் செய்யலாம் .
ஒரு முறை ரத்த தான camp சென்ற போது , 60 வயது ஆனதால் , ரத்தம் எடுக்கமாட்டோம்  என்று கூறி திருப்பி அனுப்பட்டேன் .

எந்தன் சந்தேகம் /உங்கள் விளக்கம் இரெண்டையும்  உரிய பகுதிக்கு மாற்றம் செய்து விடுகிறேன் அறிமுகம் பகுதியில் வேண்டாம் .

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1156595



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக