புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 12:53 am

ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ - அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை!

இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது.

கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு போய் விடுகிறார்.

என்ன ஆபத்து வந்தாலும், 'அதை அவன் பாத்துக் கொள்வான்...' என்று சரணாகதி அடைவாரே தவிர, மனித முயற்சி என்ற ஒன்றை, இவர் நம்ப தயாரில்லை.

ஒருமுறை, இவரது உயிருக்கு ஆபத்து வரும்படியான செயல் ஒன்று அறிகுறி காட்ட, இவரோ தன்னை கடவுளிடம் ஒப்படைத்து விட்டார். கடைசியில், எதற்காக எச்சரிக்கப்பட்டாரோ, அது நிகழ்ந்து விட்டது.

இதேபோன்ற குட்டிக்கதை ஒன்றை, 'ராமகிருஷ்ணர் உபதேசம்' எனும் நூலில், என் பள்ளி நாட்களில் படித்ததாக நினைவு.அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய விளக்கம் வெகு அருமை.

'உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என எச்சரித்தவனை, ஒரு சாதாரண மனிதனாக அந்த பக்தன் கருதினான் அல்லவா... அப்படி எச்சரித்தவன் மனித வடிவில் வந்த கடவுளாக ஏன் இருக்கக் கூடாது...' என முடித்திருப்பார் ராமகிருஷ்ணர்.

அநியாயமாய் அல்பாயுசில் இறந்தோரும், மருத்துவ தவறினால் கொல்லப்பட்டவர்களும், விபத்தினால் சிதைக்கப்பட்டவர்களும் நிறைய பேர். இவர்களை இழந்த உறவுகளில் பலர், 'கடவுளே... உன்னை எவ்வளவு நம்பினேன்; எவ்வளவு கும்பிட்டேன். என்னை அநியாயமா கைவிட்டுட்டியே...' என்று புலம்பி, அத்துடன், கடவுளை வழிபடுவதற்கு முற்றுப் புள்ளி வைத்து, பாதை மாறியோரும் உண்டு.

இயற்கையாக, தர்க்க ரீதியாக, இயற்பியல் ரீதியாக, ரசாயன ரீதியாக நிகழ்பவை, நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவற்றிற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிற ஓட்டுனர், பக்தர்களை சபரி மலையில் கொண்டு போய் சேர்ப்பாரா என்றால், அது ஐயம்தான். ஓட்டுனர் தூங்கிவிட்டாலும் இதே கதிதான். இதன்மீது, இறைமையை கற்பிப்பது சரியல்ல!

தீவிரவாதிகளால் கூண்டோடு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கதிக்கும், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விஞ்ஞானத்திற்கே விளங்காத மலேஷியன் ஏர்லைன்ஸ் (259 பயணிகளோடு) மறைவிற்கும் கடவுள் காரணமாக மாட்டார்.

மனித முயற்சிகள் தோற்பதற்கும், கேலி செய்யப்படுவதற்கும் வேறு காரணங்களை கற்பிக்க முயற்சி செய்யாமல், அதில், எங்கே கோட்டை விட்டோம் என்று தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்தால், மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழ்வதை தவிர்க்க முடியும்.

எந்த முயற்சியும் செய்யாமல், கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என எதிர்பார்ப்பவன், வறுமையின் பிடியிலிருந்து மீளவே முடியாது.

இறைமையை எடுத்துச் சொல்லி வழிகாட்டும் மத குருமார்கள் கூட, மனித முயற்சி வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.

எதையும் சரிவர திட்டமிட்டு, தவறுகளை மதிப்பீடு செய்து, ஓட்டைகளையும், கசிவுகளையும் அடைத்து, நன்கு உழைத்தால், இவர்கள் நம்பும் சக்திகளும், இவர்களுக்கு துணை வரலாம்.
வாழைப்பழம் வீட்டு வாயில் வரை தான் வரும்; வாயில் தள்ள வேண்டியது மனிதனே!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 1:52 am

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 103459460 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 3838410834 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 7:41 am

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 103459460 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 3838410834
-
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? V9KbtMJPRCeLPmi1dCkK+IMG-20150718-WA0000

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:03 am

மனித முயற்சி + கடவுள் துணை = வெற்றி

இதுதான் வள்ளுவரின் ஃபார்முலா !

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .( குடிசெயல் வகை-1023 )

கருத்து : தன் குடிப்பெருமையைக் காக்க , முயற்சி செய்யும் ஒருவனுக்குத், தெய்வம் தன் மடியை வரிந்து கட்டிக்கொண்டு , உதவிட முன்வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:38 am

M.Jagadeesan wrote:மனித முயற்சி + கடவுள் துணை = வெற்றி

இதுதான் வள்ளுவரின்  ஃபார்முலா !

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .( குடிசெயல் வகை-1023 )

கருத்து : தன் குடிப்பெருமையைக் காக்க , முயற்சி செய்யும் ஒருவனுக்குத்,  தெய்வம்  தன் மடியை வரிந்து கட்டிக்கொண்டு , உதவிட முன்வரும் .

அது சரி தான் ஐயா, அனால் இதையும் அவரே சொல்லி இருக்காரே புன்னகை

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக