புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
7 Posts - 5%
viyasan
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
19 Posts - 3%
prajai
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10கலாமின் சொத்துகள்--உயில் Poll_m10கலாமின் சொத்துகள்--உயில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாமின் சொத்துகள்--உயில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:20 pm

கலாமின் சொத்துகள்--உயில்

கலாமின் சொத்துகள்--உயில் 4AixGk0YQnKAqKtL2lj9+ponraj_2496518h

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:

கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.

கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.

கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து. இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன. கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.

ஏனென்றால் டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. இதற்கு கலாமின் டெல்லி இல்லம் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் பொன்ராஜ்.

நன்றி : தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:25 pm

வருமான வரி ஆண்டு ரிட்டர்ன்
படிவத்தில் ஓரளவு சொத்து விபரம்
அறியக்கூடும்...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:27 pm

ayyasamy ram wrote:வருமான வரி ஆண்டு ரிட்டர்ன்
படிவத்தில் ஓரளவு சொத்து விபரம்
அறியக்கூடும்...
மேற்கோள் செய்த பதிவு: 1155080

உண்மைதான் ,ram .
உண்மைதான் அதில் இருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:30 pm

நம் தமிழக அரசியல் தலைவர்கள் ,
சிலர் , ஜனாதிபதியாக இருந்திருந்தால் ,
VV Giri , பிரதிபா பாட்டில் அவர்களை எல்லாம்
பரவாயில்லையே , என்று சொல்ல வைத்து இருப்பார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:14 am

அவரே இல்லை இப்போ .... சொத்து தான் முக்கியமா ? மனிதன் மாறவே மாட்டானா ? சோகம் சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 2:05 am

shobana sahas wrote:அவரே இல்லை இப்போ .... சொத்து தான் முக்கியமா ? மனிதன் மாறவே மாட்டானா ? சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155135

தலைப்பைப் படித்து பதில் எழுதுவதை விட, செய்தியைப் படித்து பதில் எழுதுவது நல்லது!



கலாமின் சொத்துகள்--உயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 3:05 am

சிவா wrote:
shobana sahas wrote:அவரே இல்லை இப்போ .... சொத்து தான் முக்கியமா ? மனிதன் மாறவே மாட்டானா ? சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155135

தலைப்பைப் படித்து பதில் எழுதுவதை விட, செய்தியைப் படித்து பதில் எழுதுவது நல்லது!
மேற்கோள் செய்த பதிவு: 1155162

மன்னிக்கவும் சிவாண்ணா ... படித்து பார்த்து தான் அப்படி சொன்னேன் ... ஒருவர் இறந்த ஒரு வாரத்துக்குள் (புத்தகங்கள் ஆகவே இருந்தாலும் கூட ) அவரிடம் என்ன இருந்தது ... என்று பார்ப்பது ... உடனே கணக்கு தீர்ப்பது .. செட்டில் பண்ணுவது .. அது எனக்கு சரியாக படலை .. அதனால் அப்படி எழுதி இருந்தேன் ...
எத்தனையோ மக்கள் இன்னும் அவர் இறந்து போன அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் , துக்கத்தில் இருக்கலாம் .. அதற்குள் இது தேவையா ..? ஒரு நேரம் காலம் வேண்டாமா ?
எனக்கும் அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு .

ஒரு மனிதனுக்கும் , ஒரு மகா ஆத்மாவிற்கும் வித்யாசம் வேண்டாமா ?
யார் இறந்தாலும் அவர் சொத்து(அவரிடம் இருந்தவை ) தான் நமக்கு குறியா ?
அதை மெல்ல காலம் பொறுத்து செய்தால் ... ஒரு மாதம் கழித்து செய்தால் பெரிய இழப்பா ?
இதுவரை இல்லாத இழப்பு வந்துவிடுமா ?
அவர்களின் உறவினர் மனது மாறிவிடும் என்கிற பயம்மா ?
அவர்கள் அப்படி செய்வார்கள்(மனம் மாறுவார்கள் ) என்று எனக்கு தோன்றவில்லை .

மேலும், ஒரு தனி மனிதனின் சொத்து விபரம் .... அவரின், அவர் குடும்பத்தின் பிரைவேட் மேட்டர் இல்லையா . ? நம் அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்றா ? நம்மிடம் உள்ள சொத்து விபரத்தை உறவினர்களுக்கு கூட சொல்ல மாட்டோமே . அவர் சொத்தை பற்றி நாம் அறியலாமா ?

இதுவே என் கருத்தாகும் ... யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை .

கொஞ்ச நாள் பொறுத்து , செய்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று சொல்கிறேன் . இதுவே நம் குடும்பத்தில், சுற்றத்தில் நடந்தால் நாம் கேவலமாக நினைக்க மாட்டோமா ?

உங்களுக்கு வேறு விதமாக தோன்றியதற்கு காரணம் நானே .. சரியாக என் கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன் .. மன்னிக்கவும் சிவாண்ணா .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 10:15 am

சமீப காலத்தில் வாழ்ந்த ஒரு அரிய மனிதர் அவர் .
ஏழ்மையில் பிறந்து , ஏழ்மையில் வளர்ந்து , எளிமையாக வாழ்ந்தவர் அவர் .
கற்று உணர்ந்தவர் . அறிவாளி . வாழ்க்கையை சமூகத்திற்கு அர்பணித்தவர் .கல்யாணம் செய்து கொள்ளாதவர்
எல்லா சமூகத்தாலும் ,தனக்கென ஒரு மரியாதையை , கேட்காமலேயே பெற்றவர்.
இன்னும் பக்கம் பக்கமாக எழுதலாம் .
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் , அவர் இறுதி யாத்திரை அன்று ,
நம் இந்திய மக்கள் ,நடந்து கொண்ட விதமே அவர் பெருமை பாட வைக்கும் .
உயில் விஷயம் சொல்ல வேண்டுமென்றால் ,
எல்லோராலும் மதிக்கப்பட்ட தேசத்தின் மூத்த குடிமகன் ,தன் உயிலில் என்ன எழுதி இருந்தார் என்று  அறிவதில் இருக்கும் ஆர்வம் , அவர் எவ்வளவு ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும்
தன் அசையா  சொத்துகளை , பகிர்ந்தார் என்பதை அறியவே ஆகுமே தவிர , அவருடைய பொருளாதார சொத்துகள் சம்பந்தமாக  இருக்காது .

பகிர்ந்து /பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக