புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!
தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும்.
தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு வயப்படும். அப்படிப்பட்ட சூழலில் நாம் பழமையை நோக்கி, நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரியத்தை நோக்கி படையெடுப்பதும் உண்டு. மேகி நூடுல்ஸ் பழையபடி இடியாப்பமாக ஆனதும் இப்படித்தான்.
அந்த வகையில் நம் முன்னோர் பயன்படுத்தி, அதன் பயன்பாடு அருகிப் போய், தற்போது விற்பனை அதிகரித்து வரக்கூடிய பானமாக உருவெடுத்திருக்கிறது பதநீர்.
நுங்கு சீசன் முடிந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்த படியாக தற்போது பதநீர் விற்பனை பெருகி வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் பதநீர், நாகை மாவட்டம் பறவை என்ற ஊரிலிருந்து தயாரிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் வரை இந்த பதநீர் தாராளமாக கிடைக்கும் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.
ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பதநீர், 1/4 லிட்டர் 20 ரூபாய்க்கும், 1/2 லிட்டர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் பதநீரில் இருக்கிறது. இதனால், காரில் செல்பவர்கள் கூட ரோட்டோரத்தில் விற்கப்படும் பதநீரை வாங்கி பருகிச் செல்கின்றனர்.
தஞ்சை - நாகை இடையேயான பைபாஸ் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலத்தில் நுங்கும், இளநீரும் சீராக விற்பனையாகும். ஏனைய மாதங்களில் இளநீர் மட்டும் ஜோராக விற்பனை செய்யும். ஆனால், பதநீர் என்பது சில மாதத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், வெயிலின் வெம்மையில் தவிப்பவர்கள், பாத சாரிகள் என பலரும் தங்களால் இயன்ற அளவு பதநீரை வாங்கிச் செல்கின்றனர், பருகுகின்றனர்.
அதிக விலைகொடுத்து வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களைக் காட்டிலும் பதநீர் உடலுக்கு நல்லது என அறிந்துள்ள இளைஞர் பட்டாளம், பதநீரை வாங்கி பருகிச் செல்வது ஆரோக்கியமானதாக தெரிகிறது.
ஆனால், அரை லிட்டர் குளிர்பானத்தை அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ள மக்கள், மனநிலையையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒன்றான பதநீரின் பத்து ரூபாய் விலைக்கும் பேரம் பேசி நிற்பதை காண்கிறபோதுதான் மனம் வேதனைப்படுகிறது.
த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி விகடன்
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!
தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும்.
தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு வயப்படும். அப்படிப்பட்ட சூழலில் நாம் பழமையை நோக்கி, நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரியத்தை நோக்கி படையெடுப்பதும் உண்டு. மேகி நூடுல்ஸ் பழையபடி இடியாப்பமாக ஆனதும் இப்படித்தான்.
அந்த வகையில் நம் முன்னோர் பயன்படுத்தி, அதன் பயன்பாடு அருகிப் போய், தற்போது விற்பனை அதிகரித்து வரக்கூடிய பானமாக உருவெடுத்திருக்கிறது பதநீர்.
நுங்கு சீசன் முடிந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்த படியாக தற்போது பதநீர் விற்பனை பெருகி வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் பதநீர், நாகை மாவட்டம் பறவை என்ற ஊரிலிருந்து தயாரிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் வரை இந்த பதநீர் தாராளமாக கிடைக்கும் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.
ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பதநீர், 1/4 லிட்டர் 20 ரூபாய்க்கும், 1/2 லிட்டர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் பதநீரில் இருக்கிறது. இதனால், காரில் செல்பவர்கள் கூட ரோட்டோரத்தில் விற்கப்படும் பதநீரை வாங்கி பருகிச் செல்கின்றனர்.
தஞ்சை - நாகை இடையேயான பைபாஸ் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலத்தில் நுங்கும், இளநீரும் சீராக விற்பனையாகும். ஏனைய மாதங்களில் இளநீர் மட்டும் ஜோராக விற்பனை செய்யும். ஆனால், பதநீர் என்பது சில மாதத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், வெயிலின் வெம்மையில் தவிப்பவர்கள், பாத சாரிகள் என பலரும் தங்களால் இயன்ற அளவு பதநீரை வாங்கிச் செல்கின்றனர், பருகுகின்றனர்.
அதிக விலைகொடுத்து வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களைக் காட்டிலும் பதநீர் உடலுக்கு நல்லது என அறிந்துள்ள இளைஞர் பட்டாளம், பதநீரை வாங்கி பருகிச் செல்வது ஆரோக்கியமானதாக தெரிகிறது.
ஆனால், அரை லிட்டர் குளிர்பானத்தை அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ள மக்கள், மனநிலையையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒன்றான பதநீரின் பத்து ரூபாய் விலைக்கும் பேரம் பேசி நிற்பதை காண்கிறபோதுதான் மனம் வேதனைப்படுகிறது.
த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1155126ஆலோ எச்கிச்கிமி சிஸ்டர் , நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க போல , பதநீர் வருடதில் இரண்டு மாதம் மட்டுமே கிடைக்கும் என்பதால் நாங்க அப்பா வாங்கி "பதபடுத்தி" வருடம் முழுவதும் குடிப்போம்னு சொன்னேன் , ஷோபனாshobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
அதானே பார்த்தேன் ......... என் அண்ணன்களில் ஒருவர் இதற்கு கண்டிப்பா பின்னூட்டம் போடுவர்ந்னு எனக்கு தெரியும் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155468ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155126ஆலோ எச்கிச்கிமி சிஸ்டர் , நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க போல , பதநீர் வருடதில் இரண்டு மாதம் மட்டுமே கிடைக்கும் என்பதால் நாங்க அப்பா வாங்கி "பதபடுத்தி" வருடம் முழுவதும் குடிப்போம்னு சொன்னேன் , ஷோபனாshobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
அதானே பார்த்தேன் ......... என் அண்ணன்களில் ஒருவர் இதற்கு கண்டிப்பா பின்னூட்டம் போடுவர்ந்னு எனக்கு தெரியும் ...
உண்மை ,முற்றிலும் உண்மை . ராஜா சொல்வது கலப்படம் இல்லா உண்மை
அதனால்தான் அதன் பெயரே "பதநீர் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155468ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155126ஆலோ எச்கிச்கிமி சிஸ்டர் , நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க போல , பதநீர் வருடதில் இரண்டு மாதம் மட்டுமே கிடைக்கும் என்பதால் நாங்க அப்பா வாங்கி "பதபடுத்தி" வருடம் முழுவதும் குடிப்போம்னு சொன்னேன் , ஷோபனாshobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
அதானே பார்த்தேன் ......... என் அண்ணன்களில் ஒருவர் இதற்கு கண்டிப்பா பின்னூட்டம் போடுவர்ந்னு எனக்கு தெரியும் ...
சரி அண்ணா புரிந்து கொண்டேன் .... சரி சரி ....ம்ம்ம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|