புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1) ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. தேனீ
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்
இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்
இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீதி விடைகளை நீங்க சொல்லுங்கோ ராம் அண்ணா ...........எனக்குத்தெரியலை
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
1. கொசு
சரியா அய்யா ?
சரியா அய்யா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154902shobana sahas wrote:1. கொசு
சரியா அய்யா ?
ராம் அண்ணா வைக்காணும்..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
1. சுள் எறும்பு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155065T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .
ரமணியன்
சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .
"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1155087T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155065T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .
ரமணியன்
சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .
"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )
ரமணியன்
-
-
எறும்பு வரம் கேட்டது:
'நான் கடித்தவுடன் சாக வேண்டும்.'
கடவுளும் தந்தேன்' என்று சொல்லி
மறைந்தார்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|