புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
2 Posts - 6%
heezulia
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நல்லாயிருவேன்ல…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 4:10 pm

நான் நல்லாயிருவேன்ல… 7gOpNN4MQOqDrW19bfj6+gallerye_193434865_1305510
-


கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி
அந்த வேன் சென்று கொண்டு இருந்தது.

வேனிற்குள் மனநலம் பாதிக்கப்பட்ட 28 பேர் இருந்தார்கள்,
அவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.

பிறந்த இடம் வளர்ந்த இடம் இருந்த இடம் இப்போது போகும்
இடம் என்று எதுவும் தெரியாதவர்கள்.

இதில் பலரை பார்த்தால் இவர்கள் மனநலம்
பாதிக்கப்பட்டவர்களா?என்று நினைக்குமளவிற்கு தௌிவான
முகத்துடனும் அமைதியாகவும் காணப்படுகின்றனர்.

எதனாலோ யாரோலா ஏற்பட்ட மனஅழுத்தம் தாங்காமல்
மனநோயாளியானவர்கள் இவர்கள்.

கோவையில் பல இடங்களில் சுற்றித்திரிந்த இவர்களை
ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில்
தங்கவைத்து பராமரித்துவந்தனர்.

நிரந்தரமாக அவர்களை மாநகராட்சி காப்பகத்தில் ம
ற்றவர்களுடன் வைத்து பாரமரிக்கமுடியாத நிலை.

போதுமான ஆதரவு இல்லாததால் தமிழகத்தில் பல மனநல
காப்பகங்கள் மூடப்பட்டுவிட்டன. சென்னை கீழ்பாக்கம்
மனநல அரசு ஆஸ்பத்திரியில் கூட பாதிக்கப்பட்டவர்களை
நேரிடையாக சேர்த்துவிடமுடியாத சூழ்நிலை.

இப்படி ஊரும் உறவும் மனதையும் வீட்டையும் பூட்டிக்
கொண்டு துரத்தினால் அவர்கள் எங்கேதான் போவார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஆர்விஎம் பவுன்டேஷன்
அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பாக பராமரித்து
வருகின்றனர் என்று கேள்விப்பட்டு பலமுறை முயற்சித்ததன்
விளைவாக இந்த 28 பேரையும் சிகிச்சைக்கு அழைத்து வரச்
சொல்லிவிட்டனர்.

அங்கே தங்கி சிகிச்சை பெறுவதற்காகத்தான் வேனில் போய்க்
கொண்டு இருந்தனர், ஈரநெஞ்சம் மகேந்திரன் பொறுப்பாளராக
அவர்களுடனேயே சென்று கொண்டு இருந்தார்.

எங்களை அடிக்கமாட்டாங்கள்ல? கடலைமிட்டாய்
வாங்கித்தரீயா?நீ என்கூடவே இருக்கணும்! பசிக்குது ஏதாவது
சாப்பிட தா, அங்கே தோசை தருவாங்களா? என்றெல்லாம் ஏகப்
பட்ட கேள்விகள் கேட்டபடி பயணம் செய்தவர்கள் கொஞ்ச
நேரத்தில் கேள்விகளை துறந்து துாக்கத்தில் ஆழ்ந்தனர்.

விடிவதற்கும் பெங்களூரு ஆர்விஎம் பவுன்டேஷனை அடைவதற்கும்
சரியாக இருந்தது., ஊழியர்கள் இரக்கத்துடனும் புன்முறுவலுடனும்
வரவேற்று அன்றே அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பித்து
விட்டனர்.

இரண்டு நாள் தங்கியிருந்து அவர்களுக்கான சிகிச்சையில்
நம்பிக்கை வந்தபிறகு மகேந்திரன் கோவை திரும்புவதற்காக
ஆஸ்பத்திரியைவிட்டு கிளம்பும் போது உயரமான ஒருவர்
ஒடிவந்து, ‘மகேந்திரன் என்னைவிட்டுட்டு கிளம்பிட்டீங்களா?’
என்று கேட்டார்.

மூன்று வருடங்களாக எதுவுமே பேசாதவர் இப்போது இப்படி
தௌிவாக பேசவே ஆச்சரியப்பட்ட மகேந்திரன் ஆமாம் இப்ப
போறேன் நீங்க குணமானதும் திரும்பவந்து கூட்டிட்டு போறேன்
என்று பதில் தந்திருக்கிறார்.

‘ஆமாம் இப்ப சொல்லுங்க நீங்க யாரு?’ என்றதும் ‘நான் எம்பில்
முடிச்சுருக்கிறேன் வேலை பார்த்த இடத்துல ஒரு பிரச்னை
மண்டைக்குள்ளேயே வைச்சுருந்ததால அப்பப்ப குழம்பிடுவேன்
தெளிவா இருக்கும் போது உங்களை படிச்சுக்கிட்டேன் எனக்கு
சரியாயிடும்னு நினைக்கிறேன் அப்பவந்து கூட்டிட்டு போங்க’
என்று சொல்லிவிட்டு அவர் தனது பெயரைக்கூட சொல்லாமல்
உள்ளே ஒடிவிட்டார்.

கொஞ்சம் மருந்தும் நிறைய அன்பும் ஆறுதலும் பாசமும்
கொடுத்தால் மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப கட்டத்திலேயே
எளிதில் குணப்படுத்திவிடலாம் என்பது மருத்வர்களின் கூற்று..
அந்த அன்பும் பாசமும் ஆறுதலும்தான் எந்த கடையில் கிடைக்கும்
என்பது தெரியவில்லை…

————————————————-

-எல்.முருகராஜ்.
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2015 8:47 pm

நிஜம் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 31, 2015 11:41 pm

//கொஞ்சம் மருந்தும் நிறைய அன்பும் ஆறுதலும் பாசமும்
கொடுத்தால் மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப கட்டத்திலேயே
எளிதில் குணப்படுத்திவிடலாம் என்பது மருத்வர்களின் கூற்று..
அந்த அன்பும் பாசமும் ஆறுதலும்தான் எந்த கடையில் கிடைக்கும்
என்பது தெரியவில்லை…//
ரொம்ப உண்மை .... நல்ல பதிவு . குழந்தைகளுக்கு காசு பணம் சேர்ப்பதை விட, பெற்றோர் அவர்களுக்கு நல்ல மனதை கொடுப்பதற்கு அன்பு, பாசம் , புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை கொடுத்தல் முக்கியம் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக