புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாமுக்கு ஓர் அஞ்சலி !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தியத் திருநாட்டின்
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !
"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !
காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !
கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !
சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !
இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !
ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !
மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !
"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !
காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !
கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !
சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !
இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !
ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !
மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
அருமை அருமை அருமை அருமை அருமை jagadeesan .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி இரமணியன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமையான கவிதை ஜெகதீசன் ஐயா ...................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி கிருஷ்ணம்மா அவர்களுக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக அருமை.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் ..
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் ..
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிவா , விமந்தனி ,ஷோபனாசஹஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|