புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மாலை சூடுவாய்
என மங்கை
நான் காத்திருக்கையில்
மங்களநாண் அணிவித்தாய் மாற்றாளு்க்கு!!!!
மாற்றம் வரும் என்றிருந்த எனக்கு ஏமாற்றத்தை பரிசளித்தாய்!!!
ஏன்னென்றால்
உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)
என மங்கை
நான் காத்திருக்கையில்
மங்களநாண் அணிவித்தாய் மாற்றாளு்க்கு!!!!
மாற்றம் வரும் என்றிருந்த எனக்கு ஏமாற்றத்தை பரிசளித்தாய்!!!
ஏன்னென்றால்
உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமை , சசி இனியன் !
ரசித்தேன் ,
ரமணியன் .
முகப்பு --வரவேற்பறை--உறுப்பினர் அறிமுகம்-புதிய பதிவிடவும் .
ர...ன்
ரசித்தேன் ,
உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)
ரமணியன் .
முகப்பு --வரவேற்பறை--உறுப்பினர் அறிமுகம்-புதிய பதிவிடவும் .
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கவிதை ... வாழ்த்துக்கள் .
கவிதை நன்று.
ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?
மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?
மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை நன்று.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155800சிவா wrote:கவிதை நன்று.
ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?
மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
என்ன சிவாண்ணா இப்படி சொல்றீங்க ? நடுத்தர மக்களிடம் சிறிது போனாற்போல் தெரிந்தாலும்
இன்னும் ஒழியவில்லை என்றே நினைக்கிறன் ....
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கண்ணே! நீஎன் கரம் பற்ற
காணிக்கை தரவேண்டு மென
என்னைப் பெற்ற பெற்றோர்கள்
உன்னைப் பெற்றவரிடம் கேட்கின்றார்.
உன்னைப் பெண்பார்க்க வந்தபோது
எனக்குச் சொந்தமான இதயத்தை
உன்
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திட்டேன்
மண்டபத்துக்கு எனைமணக்க வரும்போது
மறவாது அதைமட்டும் கொண்டுவா !
கண்ணே !வேறெதுவும் வேண்டாம் !
என்று சொல்லுகின்ற மாப்பிள்ளை
உறுதியாக உனக்குக் கிடைப்பான்.
அதுவரையில் பொறுத்திரு பெண்ணே !
காணிக்கை தரவேண்டு மென
என்னைப் பெற்ற பெற்றோர்கள்
உன்னைப் பெற்றவரிடம் கேட்கின்றார்.
உன்னைப் பெண்பார்க்க வந்தபோது
எனக்குச் சொந்தமான இதயத்தை
உன்
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திட்டேன்
மண்டபத்துக்கு எனைமணக்க வரும்போது
மறவாது அதைமட்டும் கொண்டுவா !
கண்ணே !வேறெதுவும் வேண்டாம் !
என்று சொல்லுகின்ற மாப்பிள்ளை
உறுதியாக உனக்குக் கிடைப்பான்.
அதுவரையில் பொறுத்திரு பெண்ணே !
மேற்கோள் செய்த பதிவு: 1155813shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155800சிவா wrote:கவிதை நன்று.
ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?
மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
என்ன சிவாண்ணா இப்படி சொல்றீங்க ? நடுத்தர மக்களிடம் சிறிது போனாற்போல் தெரிந்தாலும்
இன்னும் ஒழியவில்லை என்றே நினைக்கிறன் ....
எங்கள் பகுதியில் பெண் கிடைப்பதே சிரமமாக உள்ள நிலையில் யாராவது வரதட்சனை கேட்டால் அடித்தே விரட்டுவார்கள்
10 வருடங்களுக்கு முன்னர் வரதட்சனை இருந்தது உண்மைதான், ஆனால் இப்பொழுது இல்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எப்படி என்பது தெரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வரதட்ஷனை இப்போது பொதுவாக குறைந்தே உள்ளது . அதிகம் காணப் படுவது இல்லை .யாரும் கேட்பதும் இல்லை .
ஏன் ?
முன்பெல்லாம் ஒரே வீட்டில் , 6 பெண்கள் அடுத்து அடுத்து இருக்கும்
அவர்கள் நடுவே ஆண்கள் .
கடைசி குழந்தை அரிச்சுவடி படிக்கையில் , முதல் குழந்தை டிகிரி படித்துக் கொண்டு இருப்பான் .
சம்பாதிப்பது அப்பா ஒருவர் மட்டுமே .
பெண்கள் வீட்டிலும் , பிள்ளைகள் வீட்டிலும் இதே கதைதான் .பொருளாதாரத்தில் உயர்வு நிலை
இல்லை . ஆகவே வரதட்சினை ஒரு subsidy மாதிரி . தேவைப் பட்டது .இது ஒரு பக்கம் .
மறு பக்கம் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் . ஊர் மெச்சவேண்டும்
என்று வரதட்சினை அதிகம் கொடுத்தனர் .
இப்போதெல்லாம் , வீட்டிற்கு ஒரே குழந்தை ஆணோ / பெண்ணோ . வரதட்சினை கேட்பது இல்லை
கல்யாணம் grand அக பண்ணக் கூறுகிறார்கள் . எப்பிடி இருப்பினும் , இந்த காலத்து பையன்களும் பெண்களும் படு உஷார் .
பையன்கள் , பெண் வீட்டில் ஒரே பெண் , வசதி உள்ளவர் , உத்தியோகத்தில் இருந்து , கை நிறைய சம்பாதிக்கும் பெண் என்று வரும் போது , ஓகே சொல்லி விடுகின்றனர் .
பெண்களும் , பையன் நல்ல உத்தியோகம் , வீடு , கார் , ஒரே பிள்ளை , சகோதரிகள் கிடையாது என்றால் டபுள் ஓகே ஓகே . எக்ஸ்ட்ரா லக்கேஜ் எனப்படும் பெற்றோர் இல்லை என்றால் ,
பையனுக்கு ஒரே டிமாண்டுதான் .
அதைத் தவிர , அந்தந்த தொழில் கல்வி கற்பவர்கள் , BE / டாக்டர்கள் /CA படிப்பவர்கள்
கூடப் படிக்கும் பையனோ / பெண்ணோ, தேர்ந்து எடுக்க இருப்பவர்கள் குடும்ப நிலை அறிந்தே , காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள் என்பது என் கருத்து .
ரமணியன்
ஏன் ?
முன்பெல்லாம் ஒரே வீட்டில் , 6 பெண்கள் அடுத்து அடுத்து இருக்கும்
அவர்கள் நடுவே ஆண்கள் .
கடைசி குழந்தை அரிச்சுவடி படிக்கையில் , முதல் குழந்தை டிகிரி படித்துக் கொண்டு இருப்பான் .
சம்பாதிப்பது அப்பா ஒருவர் மட்டுமே .
பெண்கள் வீட்டிலும் , பிள்ளைகள் வீட்டிலும் இதே கதைதான் .பொருளாதாரத்தில் உயர்வு நிலை
இல்லை . ஆகவே வரதட்சினை ஒரு subsidy மாதிரி . தேவைப் பட்டது .இது ஒரு பக்கம் .
மறு பக்கம் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் . ஊர் மெச்சவேண்டும்
என்று வரதட்சினை அதிகம் கொடுத்தனர் .
இப்போதெல்லாம் , வீட்டிற்கு ஒரே குழந்தை ஆணோ / பெண்ணோ . வரதட்சினை கேட்பது இல்லை
கல்யாணம் grand அக பண்ணக் கூறுகிறார்கள் . எப்பிடி இருப்பினும் , இந்த காலத்து பையன்களும் பெண்களும் படு உஷார் .
பையன்கள் , பெண் வீட்டில் ஒரே பெண் , வசதி உள்ளவர் , உத்தியோகத்தில் இருந்து , கை நிறைய சம்பாதிக்கும் பெண் என்று வரும் போது , ஓகே சொல்லி விடுகின்றனர் .
பெண்களும் , பையன் நல்ல உத்தியோகம் , வீடு , கார் , ஒரே பிள்ளை , சகோதரிகள் கிடையாது என்றால் டபுள் ஓகே ஓகே . எக்ஸ்ட்ரா லக்கேஜ் எனப்படும் பெற்றோர் இல்லை என்றால் ,
பையனுக்கு ஒரே டிமாண்டுதான் .
அதைத் தவிர , அந்தந்த தொழில் கல்வி கற்பவர்கள் , BE / டாக்டர்கள் /CA படிப்பவர்கள்
கூடப் படிக்கும் பையனோ / பெண்ணோ, தேர்ந்து எடுக்க இருப்பவர்கள் குடும்ப நிலை அறிந்தே , காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள் என்பது என் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா. முற்றிலும் உண்மை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|