புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
420 Posts - 48%
heezulia
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
28 Posts - 3%
prajai
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதைகளால்தான் முடியும் Poll_c10கவிதைகளால்தான் முடியும் Poll_m10கவிதைகளால்தான் முடியும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளால்தான் முடியும்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 24, 2015 10:29 pm

கவிதைகளால்தான் முடியும் 12039182_996240607084807_7555128546832422771_n

கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!

ஆதிரா முல்லை



கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 7:22 am

மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 25, 2015 8:30 am

T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.



கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 25, 2015 11:40 am

வெளியில் சொல்லலாமா?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 11:42 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1171235
கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது
.
நாங்கள் உங்களுடன் இருக்கும் போது ,
இது மாதிரி தாழ்ந்த மனப்பாடுடை கருத்துகளை தவிர்க்கவும் .
இது எங்கள் அன்பான  வேண்டுகோள் .
ஈகரை உறவுகள் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 25, 2015 11:43 am

நான் சொல்லுகிறேன்
இருபது ஆண்டுகளாக
தூக்க மாத்திரைதான் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Postகாந்தி மதிவாணன் Sun Oct 25, 2015 1:57 pm

துன்பியல் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் என்றாலும், தன்னிரங்கல் இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் செய்கிற அநீதி. தணிந்து போகாமல் துணிந்து வருக!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 25, 2015 2:29 pm

தூங்கச் செய்வது கவிதை அல்ல !
தூங்க விடாமல் செய்வதே கவிதையாகும் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக