புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
Page 1 of 1 •
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் நடந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நாடு முழுவதும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து, 5 கி.மீ.,யில் உள்ள பேக்கரும்பு வரை, எங்கு பார்த்தாலும் மனிதக் கூட்டமாக தென்பட்டது. இறுதி அடக்கம் நடந்த மைதானத்தைச் சுற்றி ஏராளமானோர் கூடினர்.
பலர், அருகில் இருந்த வீடு, கட்டட மாடிகள், தென்னை, பனை மரங்கள் மீது ஏறி நின்று, இறுதிச் சடங்கை பார்த்தனர். மைதானத்தின் பின் பகுதியில் கூடிய கூட்டத்தினர், திடீரென தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயன்றனர். அவர்களை, போலீசார் தடியை சுழற்றி விரட்டி அடித்தனர்.
வெளிநாட்டு செய்தியாளர்கள்: செய்தி சேகரிக்க, வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினரும் நுாற்றுக்கணக்கில் திரண்டனர். பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 'கேலரி'யில் இடம் பிடிப்பதில், பலத்த போட்டி நிலவியது. இந்த நெரிசலில், போட்டோகிராபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். பாதுகாப்புக்காக நின்ற கடற்படை வீரர் ஒருவர், வெயிலால் மயங்கி விழுந்தார்.
கடை அடைப்பு: கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் நேற்று, முழு கடையடைப்பு நடந்தது. இறுதி யாத்திரை நடந்த, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. கலாமின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கில், நாடு முழுவதிலும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அலைந்த எம்.எல்.ஏ., : அஞ்சலி செலுத்த வந்த தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனை, விஜயகாந்த் அமர்ந்திருந்த, 'கேலரி'க்கு பாதுகாப்பு படையினர் அனுப்பினர். மேடையில் அவரை கண்டதும், 'விருட்' என, பிரதமருக்கான, 'கேலரி'க்கு சென்றார்.அங்கிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், 'இங்கே வராதீங்க' என சுட்டிக் காட்டியதையடுத்து, வேறுவழியின்றி விஜயகாந்த் அமர்ந்திருந்த 'கேலரி'க்கு சென்று, கடைசி இருக்கையில் அமர்ந்தார்.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு!: ராமநாதபுரத்தில் இருந்து தலைவர்கள் புறப்பட்டுச் சென்ற பின், தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது; போக்-கு-வ-ரத்து இரண்டு மணிநேரம் ஸ்தம்பித்தது. போலீசார், இதை ஒழுங்குபடுத்தவில்லை.
அரசியலை மறந்ததலைவர்கள்!: அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அப்துல் கலாம் என்பதால், அவரது இறுதிச் சடங்கில், அரசியல்வாதி கள், அரசியலை மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தது, பார்வையாளர்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அனைத்து கட்சித் தலைவர்களையும் அவர்களது இடத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.த.மா.கா., தலைவர் வாசன், காங்., தலைவர் இளங்கோவன் ஆகியோரை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்று, நலம் விசாரித்தார்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேனும், ராகுலும், 15 நிமிடம் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவும், ராகுலும் கை குலுக்கினார்.
பா.ஜ.,வும் கலாமும்!: மறைந்த கலாம், பா.ஜ., தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு நண்பர். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான், ஜனாதிபதி ஆனார் கலாம். தற்போது, பா.ஜ., ஆட்சியில், கலாம் இறுதிச் சடங்கில், பா.ஜ., பிரதமரான மோடி பங்கேற்றார்.
வெறும் சம்பிரதாயமாக வந்து செல்லாமல், சோக உணர்வுடன் பிரதமர் அமர்ந்திருந்தது உருக்கமாக இருந்தது. ஒரு மணிநேரம், அனைத்து நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்தபடி அமர்ந்திருந்தார். கலாம் உடலை சுற்றி வந்து தலை வணங்கி, கை கூப்பி வணங்கினார். அப்போது, வெளியில் குவிந்திருந்த தொண்டர்கள் கோஷமிட்ட போதும் மோடி, அவர்களை பார்த்து கை அசைக்கவில்லை.
கேரளாவின் ஒற்றுமை!: கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் உம்மன்சாண்டி, அவரது மகன் சாண்டி உம்மன், எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், அமைச்சர்கள் முனீர், பி.ஜே.ஜோசப் ஆகியோர், ஒரே தனி விமானத்தில் மதுரை வந்தனர். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம், ராமேஸ்வரம் சென்று, கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மகன் சாண்டி உம்மன், கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பியதால், அவரையும் அழைத்து வந்தார் உம்மன் சாண்டி.
300 நிருபர்கள் குவிந்தனர்!: கலாமின் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அமர ஓரிடம், வெளிமாநில பிரமுகர்கள் அமர மற்றொரு இடம் என, இரண்டு, 'கேலரி'கள் அமைக்கப்பட்டிருந்தன. உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு, கேலரிகளில் உறவினர்,முப்படை அதிகாரிகள் இருந்தனர்.பத்திரிகையாளர்களுக்காக, சற்று துாரத்தில் அமைக்கப்பட்ட கேலரியில், 'வீடியோ ஸ்டாண்ட்' வைப்பதற்கு மட்டும் இடம் தரப்பட்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட நிருபர்கள், போட்டோகிராபர்கள், கலாம் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை, 'கவர்' செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நன்றி சிவா ,தகவல்களுக்கு !
மின்னஞ்சலில் வந்த படம் .
கடைசி தின படமா எனத் தெரியவில்லை ?
அவர் மட்டுமா தடுமாறினார் ?
இந்தியாவே தடுமாறியது !!
ரமணியன்
மின்னஞ்சலில் வந்த படம் .
கடைசி தின படமா எனத் தெரியவில்லை ?
அவர் மட்டுமா தடுமாறினார் ?
இந்தியாவே தடுமாறியது !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அப்துல் கலாம் என்பதால், அவரது இறுதிச் சடங்கில், அரசியல்வாதி கள், அரசியலை மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தது, பார்வையாளர்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.//
இறந்த பிறகும் அவர் செய்த ஆச்சர்யமான நிகழ்வு இது............மனம் நெகிழ்கிறது .................
இறந்த பிறகும் அவர் செய்த ஆச்சர்யமான நிகழ்வு இது............மனம் நெகிழ்கிறது .................
Similar topics
» இறுதி சடங்கில் 20 பேர்... மதுபானக்கடையில் 1000 பேர்..மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி
» ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர் கொரோனா பீதி
» லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்
» இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி
» ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர் கொரோனா பீதி
» லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்
» இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|