புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_lcapகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_voting_barகலாமுக்கு ஓர் அஞ்சலி ! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாமுக்கு ஓர் அஞ்சலி !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 29, 2015 8:57 pm

இந்தியத் திருநாட்டின்
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !

"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !

காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !

கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !

சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...

இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே  அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !

இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !

ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !

மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !

மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 29, 2015 9:04 pm

அருமை அருமை அருமை அருமை அருமை jagadeesan .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 29, 2015 9:47 pm

நன்றி இரமணியன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:04 pm

ரொம்ப அருமையான கவிதை ஜெகதீசன் ஐயா புன்னகை................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 29, 2015 10:08 pm

நன்றி கிருஷ்ணம்மா அவர்களுக்கு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2015 11:03 pm

கலாமுக்கு ஓர் அஞ்சலி ! 3838410834



கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 29, 2015 11:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக, மிக அருமை.



கலாமுக்கு ஓர் அஞ்சலி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகலாமுக்கு ஓர் அஞ்சலி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கலாமுக்கு ஓர் அஞ்சலி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 30, 2015 3:17 am

//மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் .. சோகம் சோகம்
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 30, 2015 6:20 am

சிவா , விமந்தனி ,ஷோபனாசஹஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக