புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாமுக்கு ஓர் அஞ்சலி !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தியத் திருநாட்டின்
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !
"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !
காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !
கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !
சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !
இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !
ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !
மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !
"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !
காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !
கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !
சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !
இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !
ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !
மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அருமை அருமை அருமை அருமை அருமை jagadeesan .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி இரமணியன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமையான கவிதை ஜெகதீசன் ஐயா ...................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி கிருஷ்ணம்மா அவர்களுக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக அருமை.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் ..
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் ..
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிவா , விமந்தனி ,ஷோபனாசஹஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|