புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
91 Posts - 61%
heezulia
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
6 Posts - 4%
viyasan
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
283 Posts - 45%
heezulia
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
19 Posts - 3%
prajai
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_m10பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .


   
   
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Mon Jul 27, 2015 9:34 pm

பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .  17__1438012125_2.51.119.227

சில சூழ்நிலைகளில் மனிதர்கள் இப்படியும் முடிவுகளை எடுக்க யோசிப்பார்களா? என்று நாம் யோசிக்குபோதே அந்தக் கதையில் வரும்
கதாபாத்திரம் அதை எடுத்து வாழ்ந்து கொண்டு கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அது யாருடைய தவறு என்பதை நமக்கு உணரவைக்கிறது. தனிமனிதனின் கருத்துக்கள் அல்லது அவனது பார்வையே அவனச் சுற்றி இருக்கும் சமுதாயத்தைக் கட்டமைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியுமா?
உங்களுக்குச் சுதந்திரமான சரியெனப் படும் முடிவுகளை எடுத்து ஒரு இயல்பான வாழ்க்கையை உங்களால் வாழ முடிகிறதா என்ற கேள்வியை உள்ளுக்குள் கேட்டுப்பார்த்தால் அதற்கான
விடை உங்களிடம் இல்லை ஆனால் அது இந்தச் சமூகத்திடம் இருக்கிறது.
ஒரு கட்டமைப்புக்குள் நம்மைக் கட்டுவித்துக்கொண்டு அதுக்குள்ளே ஏற்படும் இன்பதுன்பங்களைத்தான் வாழ்க்கையாக வாழ்கிறோமோ என்ற எண்ணமே தோன்றுகிறது. இதில் தான் வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள் ஏன் வாழ்வின் அடிப்படையையே தொலைக்கிறோம்.
இதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது இந்த நாவலில் வரும் லலிதா - சாரங்கன் கதாபத்திரங்கள்.
சில நிமிடங்களில் கடந்து போகும் நரசய்யா கதாபாத்திரம் காதலைப் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் இங்குக் காதலிப்பதாகச் சொல்பவர்களுக்கு எவ்வளவு அவசியம்.
அதனை அவர் ஒரு ரஷ்யா மொழிக்கதையில் வருவதாக மேற்கோள் காட்டினாலும் அவர் வாழ்ந்து அனுபவத்ததின் வலியாக உணர்ந்ததைச் சொல்கிறார் என்பதை அவர் இறக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.
அவர் சொல்வது, காதலிப்பவர்களே உங்களின் காதலுக்காகச் சிறிய தவறுகளைக் கூட மன்னிக்காமல் பிரிந்து ஒருவரையொருவர் பழிவாங்கித் துன்பத்தில் ஆழ்த்தி வாழ்க்கையைத் தொலைத்தால் அது உண்மைக் காதலா? காதலென்பது கருணை,தியாகம்,சகிப்புத்தன்மை,மன்னிக்கும் பெருநோக்கு என்ற எல்லா அம்சங்களும் கொண்டதே தவிரச் சிறிய தவறுகளுக்குத் தண்டனை என்ற பெயரில் உதறிதத்ள்ளுவது இல்லை, அப்படியிருந்தால் அது உண்மையில்லை.
இதேதான் இன்று நமது சமூகத்திலும் நடக்கிறது. விவாகரத்து என்ற பெயரில் நடப்பது என்ன? உணரமுடிகிறதா அதுவும் ஒருவிதப் பழிவாங்கல்தான் என்பதை?. இப்போதைய காதல் உடலைப் பார்த்த எண்ணிக்கையில் ஓரிரு முறை மனதைப் பார்த்து இருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.. உடையுள்ள புற அழகில் உருவாகி ஆடையில்லா வெற்றுடம்பில் முடிந்து போகும் உணர்ச்சிக்கு காதல் என்ற பெயர் பொருத்தமாக இல்லை.
இல்லை இல்லை எங்கள் காதல் உணமையானது என்று சில வருடங்களில் விவகாரத்தை நோக்கி செல்பவர்களின் மனதில் மீந்து இருப்பது என்ன அவர்கள் செய்ததாகச் சொல்லும் உண்மைக்காதலா? நான்கு சுவர்களுக்குள் நடந்த விசயங்களா?
எனது இந்தக் கருத்தை ஒரு பதிவில் சொல்லியபோது ஒரு நண்பர் எனக்குக் காதலிக்கத் துப்பில்லை அதனாலதான் இப்படிப் பேசுகிறேன், கொஞ்சம் புத்தகம் படித்த திமிர், மேதாவித்தனம் என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒருவருடத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்து நண்பர்களால் காப்பாற்றப் பெற்றார். காரணம் அதே காதல்.
காதல் தப்பில்லை, காதலை எப்படிக் காதலிக்கிறிர்கள் என்பதில்தான் அப்போதைய காதலும், அதற்க்குபின்னதான வாழ்கையும் இருக்கிறது.
முடிவாக, எழுத்துக்கள் வெறுமனே பொழுதுபோக்குக்கும், ரசனைக்கும் மட்டுமில்லாமல் மனதில் இருக்கும் எண்ணங்களை வழிப்படுத்தி விசாலமான மனப்பாங்கை உருவாக்குவதில் பெரும்பங்கை வகிக்கிறது என்பதை உணரும்போது வாசிப்பனுவம் இன்னும் உயரியதாகிறது.
முடிந்தால் இந்த நாவலைப் படித்துப்பாருங்கள் அருமையான ஒன்று.

டவுன்லோட் லிங்க் :

http://www.mediafire.com/download/1faqbtabdxgfiuq/Jeyakanthan-Paarisukku+poo!.pdf



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 28, 2015 1:21 am

நன்றி கார்த்திக் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக