புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான வீட்டு வேலைக்காரப் பெண்![/u]
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எஸ்.பி.ஐ.யின் முட்டாள்தனத்தால் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான வீட்டு வேலைக்காரப் பெண்!
கான்பூர்: ஆயிரம் ரூபாய் நோட்டை எதிர்பாராதவிதமாக கண்ணில் பார்த்தாலே நமக்கு அடடா என்று ஆச்சரியம் மேலோங்கும்.. அதுவே ஆயிரக்கணக்கான கோடி பணத்தை இந்தா பிடி என்று கையில் திணித்தால் மாரடைப்பே வந்து விடும் அல்லவா.. அப்படித்தான் நடந்துள்ளது கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முட்டாள்தனமான ஒரு காரியத்தால் அந்தப் பெண்ணின் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரம் கோடி பணம் கணக்கி் சேர்ந்து அவரை அதிர வைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் ஊர்மிளா யாதவ். இவருக்கு கான்பூர் விகாஸ் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது. அப்படியே ஷாக் ஆயிட்டேன்... சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக்குச் சென்று கணக்கை அப்டேட் செய்து பார்த்த ஊர்மிளாவுக்கு அதிர்ச்சியி்ல் மயக்கம் வராத குறை. காரணம், அவரது வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஜன் தன் யோஜனா... சாதாரண வீட்டு வேலை பார்க்கும் பெண் ஊர்மிளா. ரூ. 2000 மினிமம் பேலன்ஸ் போட்டு கணக்கைத் தொடங்கியிருந்தார் ஊர்மிளா. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த கணக்கு தொடங்கப்பட்டது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... இதையடுத்து முதலில் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ரூ. 9,99,999 உங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அடுத்து இன்னொரு மெசேஜ் வந்தது. அதில் ரூ. 9.97 லட்சம் கணக்கு வைக்கப்பட்டதாக கூறியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம்... ஆனால் இதை விட பெரிய அதிர்ச்சி அவரது வங்கிக் கிளைக்குப் போனபோது ஏற்பட்டது. தனக்கு கணக்கு தொடங்க உதவிய லால்தா பிரசாத் திவாரி என்பவருடன் வங்கிக் கிளையில் போய் விசாரித்தபோது அங்கு கணக்கை பரிசோதித்தபோது அவரது கணக்கில் ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம் பாக்கி இருப்பதாக தெரிய வந்து மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.
முட்டாள்தனமான வேலை... வங்கி அதிகாரிகளும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கினர். உடனடியாக மேலாளர் உள்ளிட்டோர் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் விசாரணைக்குப் பின்னர்தான் நடந்தது வேண்டும் என்றே வங்கித் தரப்பில் செய்யப்பட்ட ஒரு முட்டாள்தனமான வேலை என்று தெரிய வந்தது. வங்கியின் உக்தி... அதாவது ஊர்மிளாவின் வங்கிக் கணக்கு சில காலமாக முடங்கிப் போயிருந்தது. அவர் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருந்தார். இதுபோன்ற கணக்குகளை நிரந்தரமாக மூட வங்கி சார்பில் ஒரு உத்தியைக் கையாளுகிறார்களாம். அதாவது பெரிய தொகையை அந்தக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து, அதை உடனடியாக எடுத்து விட்டு கணக்கை முடித்து விடுவார்களாம். மறதி... இதுபோலத்தான் ஊர்மிளா கணக்கில் பெரிய தொகையை ஏற்றியுள்ளனர். ஆனால் அதை எடுக்க மறந்து விட்டனர்.
இதனால்தான் குழப்பமாகியுள்ளது. விசாரணை தேவை... இதுகுறித்து அபிஷேக் குப்தா என்ற ஆடிட்டர் கூறுகையில், "வங்கி விதிமுறைகளின்படி இப்படி கணக்கு வைத்திருப்போருக்குத் தெரியாமல் அவரது கணக்கில் யாரும் பணத்தை ஏற்றவோ, எடுக்கவோ முடியாது. இது சட்டவிரோதமான செயல். நடந்த தவறுக்கு வங்கிதான் முழுப் பொறுப்பாகும். இப்படிச் செய்வதில் எந்த வகையில் அறிவார்ந்த செயல் என்று தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார். ரூ. 2000 போதும்... ஊர்மிளாவுக்கோ வேறு கவலை. "எனது கணக்கில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ரூ. 2000 பத்திரமாக இருந்தால் எனக்குப் போதும்" என்கிறார் அவர்.
குழப்பம் தீர்ந்தது... அவரது கவலையை உடனடியாக வங்கி போக்கி விட்டது. தற்போது அவரது கணக்கு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. பேலன்ஸ் தொகை ரூ. 2000 என்று காட்டுகிறதாம்.
நன்றி :தமிழ் ஒன்
ரமணியன்
கான்பூர்: ஆயிரம் ரூபாய் நோட்டை எதிர்பாராதவிதமாக கண்ணில் பார்த்தாலே நமக்கு அடடா என்று ஆச்சரியம் மேலோங்கும்.. அதுவே ஆயிரக்கணக்கான கோடி பணத்தை இந்தா பிடி என்று கையில் திணித்தால் மாரடைப்பே வந்து விடும் அல்லவா.. அப்படித்தான் நடந்துள்ளது கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முட்டாள்தனமான ஒரு காரியத்தால் அந்தப் பெண்ணின் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரம் கோடி பணம் கணக்கி் சேர்ந்து அவரை அதிர வைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் ஊர்மிளா யாதவ். இவருக்கு கான்பூர் விகாஸ் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது. அப்படியே ஷாக் ஆயிட்டேன்... சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக்குச் சென்று கணக்கை அப்டேட் செய்து பார்த்த ஊர்மிளாவுக்கு அதிர்ச்சியி்ல் மயக்கம் வராத குறை. காரணம், அவரது வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஜன் தன் யோஜனா... சாதாரண வீட்டு வேலை பார்க்கும் பெண் ஊர்மிளா. ரூ. 2000 மினிமம் பேலன்ஸ் போட்டு கணக்கைத் தொடங்கியிருந்தார் ஊர்மிளா. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த கணக்கு தொடங்கப்பட்டது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... இதையடுத்து முதலில் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ரூ. 9,99,999 உங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அடுத்து இன்னொரு மெசேஜ் வந்தது. அதில் ரூ. 9.97 லட்சம் கணக்கு வைக்கப்பட்டதாக கூறியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம்... ஆனால் இதை விட பெரிய அதிர்ச்சி அவரது வங்கிக் கிளைக்குப் போனபோது ஏற்பட்டது. தனக்கு கணக்கு தொடங்க உதவிய லால்தா பிரசாத் திவாரி என்பவருடன் வங்கிக் கிளையில் போய் விசாரித்தபோது அங்கு கணக்கை பரிசோதித்தபோது அவரது கணக்கில் ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம் பாக்கி இருப்பதாக தெரிய வந்து மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.
முட்டாள்தனமான வேலை... வங்கி அதிகாரிகளும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கினர். உடனடியாக மேலாளர் உள்ளிட்டோர் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் விசாரணைக்குப் பின்னர்தான் நடந்தது வேண்டும் என்றே வங்கித் தரப்பில் செய்யப்பட்ட ஒரு முட்டாள்தனமான வேலை என்று தெரிய வந்தது. வங்கியின் உக்தி... அதாவது ஊர்மிளாவின் வங்கிக் கணக்கு சில காலமாக முடங்கிப் போயிருந்தது. அவர் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருந்தார். இதுபோன்ற கணக்குகளை நிரந்தரமாக மூட வங்கி சார்பில் ஒரு உத்தியைக் கையாளுகிறார்களாம். அதாவது பெரிய தொகையை அந்தக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து, அதை உடனடியாக எடுத்து விட்டு கணக்கை முடித்து விடுவார்களாம். மறதி... இதுபோலத்தான் ஊர்மிளா கணக்கில் பெரிய தொகையை ஏற்றியுள்ளனர். ஆனால் அதை எடுக்க மறந்து விட்டனர்.
இதனால்தான் குழப்பமாகியுள்ளது. விசாரணை தேவை... இதுகுறித்து அபிஷேக் குப்தா என்ற ஆடிட்டர் கூறுகையில், "வங்கி விதிமுறைகளின்படி இப்படி கணக்கு வைத்திருப்போருக்குத் தெரியாமல் அவரது கணக்கில் யாரும் பணத்தை ஏற்றவோ, எடுக்கவோ முடியாது. இது சட்டவிரோதமான செயல். நடந்த தவறுக்கு வங்கிதான் முழுப் பொறுப்பாகும். இப்படிச் செய்வதில் எந்த வகையில் அறிவார்ந்த செயல் என்று தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார். ரூ. 2000 போதும்... ஊர்மிளாவுக்கோ வேறு கவலை. "எனது கணக்கில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ரூ. 2000 பத்திரமாக இருந்தால் எனக்குப் போதும்" என்கிறார் அவர்.
குழப்பம் தீர்ந்தது... அவரது கவலையை உடனடியாக வங்கி போக்கி விட்டது. தற்போது அவரது கணக்கு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. பேலன்ஸ் தொகை ரூ. 2000 என்று காட்டுகிறதாம்.
நன்றி :தமிழ் ஒன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்னையா ? நம்பர மாதிரியா இருக்கு ?
லக்ஷம் இல்லை
கோடி இல்லை
ஒரே நாளில் ரூ. 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது.
என்னவோ புகையற மாதிரி வாசனை வருதே
ரமணியன்
லக்ஷம் இல்லை
கோடி இல்லை
ஒரே நாளில் ரூ. 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது.
என்னவோ புகையற மாதிரி வாசனை வருதே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வங்கியின் தவறு!
இத்தனை கோடி ரூபாய் உள்ளது எனக் கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வங்கி தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வழக்குப் பதிவிடலாம்!
இத்தனை கோடி ரூபாய் உள்ளது எனக் கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வங்கி தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வழக்குப் பதிவிடலாம்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தாழ்நிலையில் உள்ள ஏழைப் பெண் .
ஒரு லக்ஷம் வந்தாலே ,இந்த பெண்மணியால் சமாளிக்க முடியாது
என்றே எண்ணுகிறேன் .
ரமணியன்
ஒரு லக்ஷம் வந்தாலே ,இந்த பெண்மணியால் சமாளிக்க முடியாது
என்றே எண்ணுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:தாழ்நிலையில் உள்ள ஏழைப் பெண் .
ஒரு லக்ஷம் வந்தாலே ,இந்த பெண்மணியால் சமாளிக்க முடியாது
என்றே எண்ணுகிறேன் .
ரமணியன்
ஒரு கோடி என வழக்கு தொடுத்தால் தானே ஒரு லட்சமாவது கிடைக்கும்! ஒரு லட்சம் கேட்டு வழக்கு தொடுத்தால் பத்தாயிரம் தான் தருவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153511சிவா wrote:T.N.Balasubramanian wrote:தாழ்நிலையில் உள்ள ஏழைப் பெண் .
ஒரு லக்ஷம் வந்தாலே ,இந்த பெண்மணியால் சமாளிக்க முடியாது
என்றே எண்ணுகிறேன் .
ரமணியன்
ஒரு கோடி என வழக்கு தொடுத்தால் தானே ஒரு லட்சமாவது கிடைக்கும்! ஒரு லட்சம் கேட்டு வழக்கு தொடுத்தால் பத்தாயிரம் தான் தருவார்கள்!
அதுவும் சரிதான் :
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
» இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
» தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்
» இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
» தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|