புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேப்பம் விதையை விரும்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 25, 2015 5:11 am

வேப்பம் விதையை விரும்பு VwcUJtL0Qby6T537dt3F+Veppa_ilai
-
சித்தர் இலக்கியத்தில் வேப்பமரம், வேப்பன் வித்து,
வேப்பயிலை, வேப்பம்பூ, வேப்பம் பட்டை எனப் பல
பாகங்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.

“குட்டம்’ என்று கூறப்படும் தொழுநோய், விஷ சுரம்,
வைசூரி எனப்படும் அம்மை நோய், கிருமிகளினால்
வரும் நோய்கள் கம்பத்தியம் எனப்படும் நினைவு
தடுமாற்றாலை உண்டாக்கும். மூளை சார்ந்த நோய்கள்,
இவைகளுக்குச் சிறந்த மருந்தாகும்.

மாந்தம், வயிற்றுப்பொருமல் பலவகையான வயிற்றுப்
போக்கு நோய்கள், கீல்களில் உண்டாக்கும் வலி, வீக்கம்,
வயிற்றில் உண்டாகும் கிருமிகள் இவைகள் போன்ற
நோய்களுக்கும் வேப்பிலை நல்ல மருந்தாகும்.

வேப்பமரத்தின் பட்டை மூலநோய், வயிற்றுநோய்,
பேதி நோய், சுர நோய் ஆகியவற்றைப் போக்கும்.

வேப்பம்பூ உலர்த்திப் பக்குவப்படுத்தப்பட்டுச்
சேமித்துப் பயன்படுத்தும் போது, பித்தத்தினால் வருகிற
தலை சுற்றல், நாவில் ருசியின்மை, வாந்தி, மலத்தில்
பூச்சிகள் முதலியன குணமாகும்.

வேப்பம் வித்தினால் குட்டநோய், பாம்பு விஷம், ஜன்னி,
சொறி சிரங்கு, உள்மூலம், ஏப்பம் முதலியவைகள்
குணமாகும்.

வேப்ப நெய்க்கு வாத நோய்கள், கிரந்தி, கரப்பான்,
சிரங்கு முதலியனவும், காய்ச்சல் நோயும் குணமாகும்.

வேப்பிலை குறித்து தேரையார் (சித்தர்) தம் பாடலில் —

“கிருமி குட்ட மாந்தங்கெடு விடஞ்சுரங்கள்
பொருமியவை சூரிகையின் புண்க – ளொருமிக்க
நிம்பத் திலையிருக்க நீடுலகினீநுகாமற்
கம்பத் திலை விருக்கக் காண்’


என்கிறார்.

வேப்பம் வித்து பற்றி தேரையார் குறிப்பிடுகையில்-

“சீறும் குறைநோயுஞ்சில் விஷமுஞ் சந்நிவகை
ஊறுஞ் சொறி சிரங்கு முன்மூலம் – மீறி வரும்
ஏப்பம் மலக்கிருமியெல்லா மொழிந்திடவே
வேப்பம் விதையை விரும்பு’


என்கிறார்.

வேப்ப நெய்யைப் பற்றி தேரையார் குறிப்பிடுகையில்:

“வாதம்போம் பித்தமிகு மாறாக் கிரந்தியொடு மோதுகரப்
பான் சிரங்கு மன்னிசிவும் – ஓடுடலின்
நாப்பனுறு சிர நாடு சந்தியும் தொலையும்
வேப்ப நெய் யென்றாரு கால்வாள்.’

என்கிறார்.

– சு. இலக்குமண சுவாமி

———————————
மஞ்சரி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 7:04 am

நல்ல பயனுள்ள பதிவு அய்யா . நன்றி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 25, 2015 7:14 pm

shobana sahas wrote:நல்ல பயனுள்ள பதிவு அய்யா . நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1153213

வேப்பம் விதையை விரும்பு 3838410834 வேப்பம் விதையை விரும்பு 3838410834 வேப்பம் விதையை விரும்பு 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sat Jul 25, 2015 7:34 pm

வேப்பம் விதையை விரும்பு 103459460
நன்றி



சங்கர்.ப
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 25, 2015 7:37 pm

பயனுள்ள அருமையான பதிவு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 8:13 pm

வேப்பம் பழம் சிறிது அசட்டு தித்திப்புடன் இருக்கும் .
ருசித்துள்ளேன் .
நல்ல பதிவு ,a ram , நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக