Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
+3
balakarthik
shobana sahas
ayyasamy ram
7 posters
Page 1 of 1
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
திருப்பதி:
கோதாவரி நதியில் புனித குளியலை,
மூன்று நிமிடங்களில் முடித்து விட வேண்டும் என,
போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில், 12 ஆண்டிற்கு
ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கரத்தின் போது,
மக்கள் திரண்டு வந்து நதியில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட கோதாவரி
புஷ்கரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து
புனித நீராடி வருகின்றனர்.
தினசரி ஒரு மணிநேரத்தில், 70 ஆயிரம் பக்தர்கள் வரை
கோதாவரியில் நீராடுவதால், நதி நீரில் பாக்டீரியாக்கள்
(ஈ.கோலி) பெருகி வருகின்றன.நீராடும் பக்தர்கள் விஷ காய்ச்சல்,
வாந்தி, பேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர சுகாதாரத் துறை, குளோரினேட் செய்ய
முயன்றாலும், பாக்டீரியா பெருகுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை. மேலும், தினசரி புனித நீராட வரும் மக்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
அதனால், மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமலர்
கோதாவரி நதியில் புனித குளியலை,
மூன்று நிமிடங்களில் முடித்து விட வேண்டும் என,
போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில், 12 ஆண்டிற்கு
ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கரத்தின் போது,
மக்கள் திரண்டு வந்து நதியில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட கோதாவரி
புஷ்கரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து
புனித நீராடி வருகின்றனர்.
தினசரி ஒரு மணிநேரத்தில், 70 ஆயிரம் பக்தர்கள் வரை
கோதாவரியில் நீராடுவதால், நதி நீரில் பாக்டீரியாக்கள்
(ஈ.கோலி) பெருகி வருகின்றன.நீராடும் பக்தர்கள் விஷ காய்ச்சல்,
வாந்தி, பேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர சுகாதாரத் துறை, குளோரினேட் செய்ய
முயன்றாலும், பாக்டீரியா பெருகுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை. மேலும், தினசரி புனித நீராட வரும் மக்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
அதனால், மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமலர்
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
நல்லது தான் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1153439balakarthik wrote:ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்
தங்கி இருக்கும் போல....
சங்கர்.ப
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
நாங்கல்லாம் வீட்டிலேயே மூன்று நிமிடத்திற்குள் குளித்துவிடுவோம்..!
ஆற்றுக்குப் போனால் அரை நிமிடம் தான்!
ஓடுகின்ற நீரில் பாக்டீரியா இருக்க வாய்ப்பில்லை! கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் குளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு கூறியுள்ளார்கள்!
ஆற்றுக்குப் போனால் அரை நிமிடம் தான்!
ஓடுகின்ற நீரில் பாக்டீரியா இருக்க வாய்ப்பில்லை! கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் குளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு கூறியுள்ளார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
ம்.....சீக்கிரம் குளித்து விட்டு வந்தால் அடுத்தவர் குளிக்க போகலாம் என்று சொல்லி இருப்பார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
ஓடுகின்ற நீரில் எப்பிடி க்ளோரின் கலக்கிறார்கள் எனத் தெரியவில்லை . நீரில் கரைந்த பெருங்காயம் என்று பழமொழி உண்டு , ஓடும் நதியில் கலக்கிய க்ளோரின் போல் என்ற புது மொழியும் உண்டாக்க வேண்டும்
lake ,pond இல் கலக்க ,பயன் தரும் .
ரமணியன்
lake ,pond இல் கலக்க ,பயன் தரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
ஒருவேளை பொதுமக்கள் செய்த பாவங்களை கறைப்பதால் அதை பாக்டீரியானு சொல்லிருப்பாங்களோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !
» தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!
» தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
» சில நிமிடங்களுக்கு முன்னால் இருங்கள்!
» 3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர்
» தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!
» தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
» சில நிமிடங்களுக்கு முன்னால் இருங்கள்!
» 3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|