ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

+3
balakarthik
shobana sahas
ayyasamy ram
7 posters

Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by ayyasamy ram Sun Jul 26, 2015 6:15 am

திருப்பதி:
கோதாவரி நதியில் புனித குளியலை,
மூன்று நிமிடங்களில் முடித்து விட வேண்டும் என,
போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில், 12 ஆண்டிற்கு
ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கரத்தின் போது,
மக்கள் திரண்டு வந்து நதியில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட கோதாவரி
புஷ்கரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து
புனித நீராடி வருகின்றனர்.

தினசரி ஒரு மணிநேரத்தில், 70 ஆயிரம் பக்தர்கள் வரை
கோதாவரியில் நீராடுவதால், நதி நீரில் பாக்டீரியாக்கள்
(ஈ.கோலி) பெருகி வருகின்றன.நீராடும் பக்தர்கள் விஷ காய்ச்சல்,
வாந்தி, பேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர சுகாதாரத் துறை, குளோரினேட் செய்ய
முயன்றாலும், பாக்டீரியா பெருகுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை. மேலும், தினசரி புனித நீராட வரும் மக்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அதனால், மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by shobana sahas Sun Jul 26, 2015 6:16 am

நல்லது தான் ... மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 103459460 மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by balakarthik Sun Jul 26, 2015 3:50 pm

ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by சங்கர்.ப Sun Jul 26, 2015 7:09 pm

balakarthik wrote:ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1153439

தங்கி இருக்கும் போல....


சங்கர்.ப
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by சிவா Sun Jul 26, 2015 9:10 pm

நாங்கல்லாம் வீட்டிலேயே மூன்று நிமிடத்திற்குள் குளித்துவிடுவோம்..!

ஆற்றுக்குப் போனால் அரை நிமிடம் தான்!

ஓடுகின்ற நீரில் பாக்டீரியா இருக்க வாய்ப்பில்லை! கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் குளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு கூறியுள்ளார்கள்!


மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by krishnaamma Sun Jul 26, 2015 11:45 pm

ம்.....சீக்கிரம் குளித்து விட்டு வந்தால் அடுத்தவர் குளிக்க போகலாம் என்று சொல்லி இருப்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by T.N.Balasubramanian Mon Jul 27, 2015 8:05 am

ஓடுகின்ற நீரில் எப்பிடி க்ளோரின் கலக்கிறார்கள் எனத் தெரியவில்லை . நீரில் கரைந்த பெருங்காயம் என்று பழமொழி உண்டு , ஓடும் நதியில் கலக்கிய க்ளோரின் போல் என்ற புது மொழியும் உண்டாக்க வேண்டும்

lake ,pond இல் கலக்க ,பயன் தரும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by balakarthik Mon Jul 27, 2015 11:47 am

ஒருவேளை பொதுமக்கள் செய்த பாவங்களை கறைப்பதால் அதை பாக்டீரியானு சொல்லிருப்பாங்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Empty Re: மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !
» தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!
» தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
» சில நிமிடங்களுக்கு முன்னால் இருங்கள்!
» 3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum