ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந்ருசிம்ஹாவதாரம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty ந்ருசிம்ஹாவதாரம்

Post by T.N.Balasubramanian Sat Jul 25, 2015 8:01 pm

ந்ருசிம்ஹாவதாரம் என்கிற நரசிம்ஹ அவதாரம் .

velmurugan wrote:ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......

எனக்கு தெரிந்த விஷயங்கள் , உங்களுக்காக , வேல்முருகனுக்காக !

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் இதுவும் ஒன்று

அரக்கன் ஹிரண்ய கசிபுவை அழிப்பதற்காக எடுக்கப் பட்ட அவதாரம் .

ஹிரண்ய கசிபு ,பிரம்மாவிடம் சாகாவரம் கேட்க ,பிறந்தவர் யாவரும் மடிந்தே தீரவேண்டும்
என பிரம்மா கூற , புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து ,
அப்பிடி மரணம் நிச்சயம் சம்பவிக்கும் என்றால் ,எனது மரணம் .
1. மனிதராலோ மிருகத்தாலோ பறவையாலோ ,ஏற்படக்கூடாது .
2. காலையிலோ இரவிலோ,ஏற்படக்கூடாது .
3. வீடிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ ஏற்படக்கூடாது ..
4. ஆகாயத்திலோ தரையிலோ ஏற்படக்கூடாது .
5. ஆயுதத்தாலோ ஏற்படக்கூடாது . பூமியில் ரத்தம் சிந்தக்கூடாது .


நரசிம்ஹ அவதாரத்தில் , மகாவிஷ்ணு ,இவன் கேட்ட வரத்திற்கு தக்க மாதிரி
ஹிரன்யகசிபுவிற்கு மரணத்தை ஏற்படுத்தினார் .

1. பாதி மனிதர் (தொப்புளுக்கு கீழ் ) பாதி சிங்கம் (மேல்பாகம் ) நர --சிம்ஹர்
2. மாலை நேரத்தில் --சந்த்யா காலத்தில் --காலையும் இல்லை ,இரவும் இல்லை
3.வாசல் படியில் --வீட்டிற்கு உள்ளேயும் இல்லை ,வெளியிலும் இல்லை
4. தனது தொடையில் அவனை படுக்கவைத்து சம்ஹாரம் பண்ணினார். ஆகாயமும் இல்லை தரையிலும் இல்லை
5. கை நகங்களால் அவன் உடலை கிழித்து , சொட்டு ரத்தமும் கீழே விழாமல்
குடித்து , மரணத்தை ஏற்படுத்தினார் .   கை நகம் ஆயுதம் இல்லையா என்று கேட்டால்,
இல்லை என்றே சொல்லவேண்டும் . வளருகிறது அல்லவா ? ஆயுதம் என்றால் அதற்கு உயிர் இருக்கக் கூடாது  


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல்

கதாகாலஷேபத்தில்  ,பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jul 26, 2015 1:04 pm; edited 4 times in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by shobana sahas Sun Jul 26, 2015 7:19 am

ரமணீயன் அய்யா மிகப்ரமாதம் ... அருமை ... short ன் ச்வீட் .... அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by வேல்முருகன் Sun Jul 26, 2015 4:02 pm

ந்ருசிம்ஹாவதாரம் NwN69YvwTty1gKTn2bNZ+f2e391971507dca75ef45bfd45c36064


ரொம்ப மகிழ்ச்சி ஐயா.....உங்களை வார்த்தை சித்தர் என்று தான் நான் நினைத்தேன் .....வண்ணங்களிலும் நீங்கள் சித்தர் என்பதை நான் இப்போது உணர்ந்தேன் ஐயா ....நன்றி ....நன்றி ...ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 103459460 ந்ருசிம்ஹாவதாரம் 1571444738


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by வேல்முருகன் Sun Jul 26, 2015 4:04 pm

திரி மிக அருமை .... ந்ருசிம்ஹாவதாரம் 103459460


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by T.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:06 pm

எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by balakarthik Sun Jul 26, 2015 4:09 pm

T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்


ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by T.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:14 pm

ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by வேல்முருகன் Sun Jul 26, 2015 4:14 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்
மேற்கோள் செய்த பதிவு: 1153446

ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by balakarthik Sun Jul 26, 2015 4:16 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


நான் நடுநிலையிலே இருக்கேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by balakarthik Sun Jul 26, 2015 4:20 pm

வேல்முருகன் wrote:ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S


FOUR

போதுமா 4 வார்த்தை


ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ந்ருசிம்ஹாவதாரம் Empty Re: ந்ருசிம்ஹாவதாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum