புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. -
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் சீன தேசத்தை ஆண்ட ஒரு
அரசனுக்கு மூங்கில் என்றால் மிகப் பிரியம்.
அரண்மனைத் தோட்டங்கள் மூங்கில் காடுகளாக
மாறியிருந்தன. அவன் பயன்படுத்தும் அணிகலன்கள்,
தேனீர் அருந்தும் கோப்பைகள், எழுதுகோல், காலணிகள்..
இப்படி எல்லாவற்றிலும் மூங்கிலில் செய்த ஏதாவது
ஒன்று இருந்தே ஆகும்.
-
அரண்மனை முழுக்க மூங்கில் ஓவியங்கள் தீட்டப்
பட்டிருந்தன. இருந்தாலும் அந்த ஒவியங்களில் அவனுக்கு
திருப்தி ஏற்படவில்லை. ஒரு சிறந்த மூங்கில் ஓவியத்தைத்
தமது அறையில் வைக்க நினைத்தான்.
-
நாட்டிலேயே சிறந்த ஓவியர் என்று கருதப்பட்ட ஒருவரை
அழைத்து வரச் சொன்னான். "நீங்கள் மிகப் பெரிய ஓவியர்
என்று கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு மிக அழகான மூங்கில்
ஓவியத்தை வரைந்து தர முடியுமா? எத்தனை நாட்கள்
ஆகும்?' என்று ஆவலுடன் கேட்டான்.
-
அதற்கு ஓவியர்,"அரசே, கண்டிப்பாக உங்களுக்கு நான்
வரைந்து தருகிறேன். ஆனால் எத்தனை நாட்கள் ஆகும்
என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. அதற்கு
ஒரு வாரமாகலாம், சில மாதங்களாகலாம், பல
வருடங்களாகலாம் - நான் தயாராகிவிட்ட பிறகு உங்களுக்கு
வரைந்து தருகிறேன். அதுவரை என்னை யாரும் தொந்தரவு
செய்யக் கூடாது' என்றார்.
-
அரசரும் அதற்குச் சம்மதித்தார். நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் பல உருண்டோடின. மன்னருக்கும் வயதாகி
விட்டது. திடீரென்று ஒருநாள் அதிகாலை அவருக்கு அந்த
ஓவியரிடம் தான் ஒப்படைத்த வேலை நினைவுக்கு வந்தது.
அவரைத் தேடிப் பிடித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்
என்று பார்த்தே ஆக வேண்டும் என்று குதிரையில் உடனே
புறப்பட்டார்.
-
விசாரித்ததில் அவர் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு
மூங்கில் காட்டின் உள்ளே சென்றதாகவும், அதன் பிறகு
அவரை யாரும் அவ்வளவாக வெளியே பார்க்கவில்லை
என்றும் தெரிந்து கொண்டார்.
-
தானே காட்டின் உள்ளே சென்று பார்க்கத் தீர்மானித்தார்.
உள்ளே போகப் போக மூங்கில் காடு அடர்த்தியாகிக்
கொண்டே போனது. சூரிய ஒளிகூட புகமுடியாதபடி
மூங்கில்கள் நெருங்கி வளர்ந்து, காற்றில் அசைந்து ஒலி
எழுப்பி அச்சுறுத்தின. மேலும் உள்ளே சென்றார், அங்கே
அந்த ஓவியர் கண் மூடிய படி அமர்ந்திருந்தார். அவருக்கும்
வயதாகிவிட்டிருந்தது. உடை மிகப் பழையதாக இருந்தது.
தாடியும் முடியும் நீண்டு வளர்ந்திருந்தன.
-
உடலோ ஸ்திரமாக எந்த அசைவுமில்லாமல் இருந்தது.
முகமோ ஒளிவீசிக் கொண்டு, அப்பொழுது ஒரு மென்காற்று
வீசியது. மூங்கில்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன.
அதைப்போலவே அவரின் உடலும் காற்றில் அசைந்தது.
மூங்கிலும் அவரும் ஒன்றாகிப் போனதாய் தோன்றியது.
-
அரசருக்கு வியப்ப தாளவில்லை. அவரை உரக்கக்
குரலெழுப்பி அழைத்தார். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.
காற்று வீசிக் கொண்டே இருந்தது. ஓவியரோ மூங்கிலோடு
மூங்கிலாக அசைந்து ஆடிக் கொண்டே இருந்தார் கண்
திறக்காமல். அரசர் ஒன்றும் செய்ய முடியாமல் அரண்மனை
திரும்பி விட்டார்.
ஒரு வாரம் சென்ற பிறகு அரசரைப் பார்க்க யாரோ ஒரு
வயதான ஓவியர் வந்திருப்பதாக காவலாளி வந்து சொன்னான்.
உடனே உள்ளே அனுப்பும்படி அவனுக்கு உத்தரவிட்டார்.
அந்த ஓவியரேதான் வந்திருந்தார். கையில் ஒரு தூரிகையுடன்,
"அரசே, இப்பொழுது நான் தயாராகிவிட்டேன். எங்கே வரைய
வேண்டும் சொல்லுங்கள்' என்றார். அரசர் உடனே தமது
அறைக்கு அழைத்துச் சென்று ஒரு பக்கச் சுவரைக் காட்டினார்.
அங்கே மின்னல் வேகத்தில் அந்த ஓவியர் மூங்கில்
ஓவியத்தைத் தீட்டி முடித்தார். அந்த ஓவியம்
உயிரோட்டத்துடன் ஒளிமிக்கதாக இருந்தது! அரசரின்
கண்களில் இருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. ஓடிச் சென்று அந்த ஓவியரை
ஆரத்தழுவிக் கொண்டார்.
பிறகு அந்த ஓவியருக்கு சுவைமிக்க மூங்கில் அரிசிப்
பாயசம் பரிமாறப்பட்டது என்று சொல்லத் தேவையில்லை.
சரி கதை போதும். காரியத்துக்கு வருவோம்.
மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி
வளர்ந்து பல தலைமுறை மூங்கில்களும் ஒரே புதராகக்
காட்சியளிக்கும். எனவேதான் திருமண பந்தல்கால் நடும்
போது மூங்கில் கால் நட்டபிறகுதான் எவ்விதமான பந்தலாக
இருந்தாலும் அதை அமைப்பது தமிழகத்தில் வழக்கமாக
உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த, முதிர்ந்த
மூங்கில் மரங்களில், மூங்கில் நெல் விளையும். மூங்கில்
அரிசியை, மற்ற சாதாரண அரிசியைப் போல், எந்த
வடிவத்திலும், விருப்பத்துக்க ஏற்ப சமைத்துச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவு குறையும்;
நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்; உடல் பருமன் ஆவதைக்
கட்டுப்படுத்தும். பல அரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்
முழுமையான திடத்தை உடலுக்குத் தரும் அரிய அரிசியாக
இது திகழ்கிறது.
இயற்கையாகக் கிடைக்கும் மூங்கில் அரிசியை, எந்த
வயதினரும் சாப்பிடலாம்.
மூங்கில் இலைகளைச் சிறிது தண்ணீர் தெளித்து இடித்துச்
சாறுபிழிந்து அதனுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை
பருகினால் தொடர் இருமல் தீரும்.
காய்ந்து கிடக்கும் மூங்கில் இலையை எரித்து சாம்பலாக்கிப்
புண்களின் மீது கடவ அவை விரைந்து ஆறும். கடல் உப்பு
கேள்விப்பட்டிருக்கிறோம். பாறை உப்பு கேள்விப்பட்டிருக்கிறோம்;
மூங்கில் கனுக்களிலிருந்து கூட உப்ப பெறப்படுகிறது
தெரியுமா?
இந்த மூங்கில் உப்பு 5 கிராம் அளவில் நாள்தோறும் பயன்
படுத்தி வந்தால் இதயப் படபடப்பு, தலைச்சுற்றல்,
வயிற்றுப்புண், பித்த வாந்தி குணம் பெறும். தொடர்ந்து பயன்
படுத்தி வந்தால் இதயம், வயிறு, கல்லீரல் வலிமைபெறும்.
நீங்களும் மூங்கில் போல வலிமை பெற வாழ்க்கையில்
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க.
-
-------------------------------
கல்கி
-
அரசனுக்கு மூங்கில் என்றால் மிகப் பிரியம்.
அரண்மனைத் தோட்டங்கள் மூங்கில் காடுகளாக
மாறியிருந்தன. அவன் பயன்படுத்தும் அணிகலன்கள்,
தேனீர் அருந்தும் கோப்பைகள், எழுதுகோல், காலணிகள்..
இப்படி எல்லாவற்றிலும் மூங்கிலில் செய்த ஏதாவது
ஒன்று இருந்தே ஆகும்.
-
அரண்மனை முழுக்க மூங்கில் ஓவியங்கள் தீட்டப்
பட்டிருந்தன. இருந்தாலும் அந்த ஒவியங்களில் அவனுக்கு
திருப்தி ஏற்படவில்லை. ஒரு சிறந்த மூங்கில் ஓவியத்தைத்
தமது அறையில் வைக்க நினைத்தான்.
-
நாட்டிலேயே சிறந்த ஓவியர் என்று கருதப்பட்ட ஒருவரை
அழைத்து வரச் சொன்னான். "நீங்கள் மிகப் பெரிய ஓவியர்
என்று கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு மிக அழகான மூங்கில்
ஓவியத்தை வரைந்து தர முடியுமா? எத்தனை நாட்கள்
ஆகும்?' என்று ஆவலுடன் கேட்டான்.
-
அதற்கு ஓவியர்,"அரசே, கண்டிப்பாக உங்களுக்கு நான்
வரைந்து தருகிறேன். ஆனால் எத்தனை நாட்கள் ஆகும்
என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. அதற்கு
ஒரு வாரமாகலாம், சில மாதங்களாகலாம், பல
வருடங்களாகலாம் - நான் தயாராகிவிட்ட பிறகு உங்களுக்கு
வரைந்து தருகிறேன். அதுவரை என்னை யாரும் தொந்தரவு
செய்யக் கூடாது' என்றார்.
-
அரசரும் அதற்குச் சம்மதித்தார். நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் பல உருண்டோடின. மன்னருக்கும் வயதாகி
விட்டது. திடீரென்று ஒருநாள் அதிகாலை அவருக்கு அந்த
ஓவியரிடம் தான் ஒப்படைத்த வேலை நினைவுக்கு வந்தது.
அவரைத் தேடிப் பிடித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்
என்று பார்த்தே ஆக வேண்டும் என்று குதிரையில் உடனே
புறப்பட்டார்.
-
விசாரித்ததில் அவர் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு
மூங்கில் காட்டின் உள்ளே சென்றதாகவும், அதன் பிறகு
அவரை யாரும் அவ்வளவாக வெளியே பார்க்கவில்லை
என்றும் தெரிந்து கொண்டார்.
-
தானே காட்டின் உள்ளே சென்று பார்க்கத் தீர்மானித்தார்.
உள்ளே போகப் போக மூங்கில் காடு அடர்த்தியாகிக்
கொண்டே போனது. சூரிய ஒளிகூட புகமுடியாதபடி
மூங்கில்கள் நெருங்கி வளர்ந்து, காற்றில் அசைந்து ஒலி
எழுப்பி அச்சுறுத்தின. மேலும் உள்ளே சென்றார், அங்கே
அந்த ஓவியர் கண் மூடிய படி அமர்ந்திருந்தார். அவருக்கும்
வயதாகிவிட்டிருந்தது. உடை மிகப் பழையதாக இருந்தது.
தாடியும் முடியும் நீண்டு வளர்ந்திருந்தன.
-
உடலோ ஸ்திரமாக எந்த அசைவுமில்லாமல் இருந்தது.
முகமோ ஒளிவீசிக் கொண்டு, அப்பொழுது ஒரு மென்காற்று
வீசியது. மூங்கில்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன.
அதைப்போலவே அவரின் உடலும் காற்றில் அசைந்தது.
மூங்கிலும் அவரும் ஒன்றாகிப் போனதாய் தோன்றியது.
-
அரசருக்கு வியப்ப தாளவில்லை. அவரை உரக்கக்
குரலெழுப்பி அழைத்தார். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.
காற்று வீசிக் கொண்டே இருந்தது. ஓவியரோ மூங்கிலோடு
மூங்கிலாக அசைந்து ஆடிக் கொண்டே இருந்தார் கண்
திறக்காமல். அரசர் ஒன்றும் செய்ய முடியாமல் அரண்மனை
திரும்பி விட்டார்.
ஒரு வாரம் சென்ற பிறகு அரசரைப் பார்க்க யாரோ ஒரு
வயதான ஓவியர் வந்திருப்பதாக காவலாளி வந்து சொன்னான்.
உடனே உள்ளே அனுப்பும்படி அவனுக்கு உத்தரவிட்டார்.
அந்த ஓவியரேதான் வந்திருந்தார். கையில் ஒரு தூரிகையுடன்,
"அரசே, இப்பொழுது நான் தயாராகிவிட்டேன். எங்கே வரைய
வேண்டும் சொல்லுங்கள்' என்றார். அரசர் உடனே தமது
அறைக்கு அழைத்துச் சென்று ஒரு பக்கச் சுவரைக் காட்டினார்.
அங்கே மின்னல் வேகத்தில் அந்த ஓவியர் மூங்கில்
ஓவியத்தைத் தீட்டி முடித்தார். அந்த ஓவியம்
உயிரோட்டத்துடன் ஒளிமிக்கதாக இருந்தது! அரசரின்
கண்களில் இருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. ஓடிச் சென்று அந்த ஓவியரை
ஆரத்தழுவிக் கொண்டார்.
பிறகு அந்த ஓவியருக்கு சுவைமிக்க மூங்கில் அரிசிப்
பாயசம் பரிமாறப்பட்டது என்று சொல்லத் தேவையில்லை.
சரி கதை போதும். காரியத்துக்கு வருவோம்.
மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி
வளர்ந்து பல தலைமுறை மூங்கில்களும் ஒரே புதராகக்
காட்சியளிக்கும். எனவேதான் திருமண பந்தல்கால் நடும்
போது மூங்கில் கால் நட்டபிறகுதான் எவ்விதமான பந்தலாக
இருந்தாலும் அதை அமைப்பது தமிழகத்தில் வழக்கமாக
உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த, முதிர்ந்த
மூங்கில் மரங்களில், மூங்கில் நெல் விளையும். மூங்கில்
அரிசியை, மற்ற சாதாரண அரிசியைப் போல், எந்த
வடிவத்திலும், விருப்பத்துக்க ஏற்ப சமைத்துச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவு குறையும்;
நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்; உடல் பருமன் ஆவதைக்
கட்டுப்படுத்தும். பல அரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்
முழுமையான திடத்தை உடலுக்குத் தரும் அரிய அரிசியாக
இது திகழ்கிறது.
இயற்கையாகக் கிடைக்கும் மூங்கில் அரிசியை, எந்த
வயதினரும் சாப்பிடலாம்.
மூங்கில் இலைகளைச் சிறிது தண்ணீர் தெளித்து இடித்துச்
சாறுபிழிந்து அதனுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை
பருகினால் தொடர் இருமல் தீரும்.
காய்ந்து கிடக்கும் மூங்கில் இலையை எரித்து சாம்பலாக்கிப்
புண்களின் மீது கடவ அவை விரைந்து ஆறும். கடல் உப்பு
கேள்விப்பட்டிருக்கிறோம். பாறை உப்பு கேள்விப்பட்டிருக்கிறோம்;
மூங்கில் கனுக்களிலிருந்து கூட உப்ப பெறப்படுகிறது
தெரியுமா?
இந்த மூங்கில் உப்பு 5 கிராம் அளவில் நாள்தோறும் பயன்
படுத்தி வந்தால் இதயப் படபடப்பு, தலைச்சுற்றல்,
வயிற்றுப்புண், பித்த வாந்தி குணம் பெறும். தொடர்ந்து பயன்
படுத்தி வந்தால் இதயம், வயிறு, கல்லீரல் வலிமைபெறும்.
நீங்களும் மூங்கில் போல வலிமை பெற வாழ்க்கையில்
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க.
-
-------------------------------
கல்கி
-
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சூப்பர் ... அருமையான புதுமையான அற்புதமான தகவல்கள் அய்யா . நன்றி .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கதை + கட்டுரை ராம் அண்ணா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|