புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
44 Posts - 61%
heezulia
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
236 Posts - 43%
heezulia
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந்ருசிம்ஹாவதாரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 8:01 pm

ந்ருசிம்ஹாவதாரம் என்கிற நரசிம்ஹ அவதாரம் .

velmurugan wrote:ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......

எனக்கு தெரிந்த விஷயங்கள் , உங்களுக்காக , வேல்முருகனுக்காக !

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் இதுவும் ஒன்று

அரக்கன் ஹிரண்ய கசிபுவை அழிப்பதற்காக எடுக்கப் பட்ட அவதாரம் .

ஹிரண்ய கசிபு ,பிரம்மாவிடம் சாகாவரம் கேட்க ,பிறந்தவர் யாவரும் மடிந்தே தீரவேண்டும்
என பிரம்மா கூற , புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து ,
அப்பிடி மரணம் நிச்சயம் சம்பவிக்கும் என்றால் ,எனது மரணம் .
1. மனிதராலோ மிருகத்தாலோ பறவையாலோ ,ஏற்படக்கூடாது .
2. காலையிலோ இரவிலோ,ஏற்படக்கூடாது .
3. வீடிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ ஏற்படக்கூடாது ..
4. ஆகாயத்திலோ தரையிலோ ஏற்படக்கூடாது .
5. ஆயுதத்தாலோ ஏற்படக்கூடாது . பூமியில் ரத்தம் சிந்தக்கூடாது .


நரசிம்ஹ அவதாரத்தில் , மகாவிஷ்ணு ,இவன் கேட்ட வரத்திற்கு தக்க மாதிரி
ஹிரன்யகசிபுவிற்கு மரணத்தை ஏற்படுத்தினார் .

1. பாதி மனிதர் (தொப்புளுக்கு கீழ் ) பாதி சிங்கம் (மேல்பாகம் ) நர --சிம்ஹர்
2. மாலை நேரத்தில் --சந்த்யா காலத்தில் --காலையும் இல்லை ,இரவும் இல்லை
3.வாசல் படியில் --வீட்டிற்கு உள்ளேயும் இல்லை ,வெளியிலும் இல்லை
4. தனது தொடையில் அவனை படுக்கவைத்து சம்ஹாரம் பண்ணினார். ஆகாயமும் இல்லை தரையிலும் இல்லை
5. கை நகங்களால் அவன் உடலை கிழித்து , சொட்டு ரத்தமும் கீழே விழாமல்
குடித்து , மரணத்தை ஏற்படுத்தினார் .   கை நகம் ஆயுதம் இல்லையா என்று கேட்டால்,
இல்லை என்றே சொல்லவேண்டும் . வளருகிறது அல்லவா ? ஆயுதம் என்றால் அதற்கு உயிர் இருக்கக் கூடாது  


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல்

கதாகாலஷேபத்தில்  ,பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 7:19 am

ரமணீயன் அய்யா மிகப்ரமாதம் ... அருமை ... short ன் ச்வீட் .... அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:02 pm

ந்ருசிம்ஹாவதாரம் NwN69YvwTty1gKTn2bNZ+f2e391971507dca75ef45bfd45c36064


ரொம்ப மகிழ்ச்சி ஐயா.....உங்களை வார்த்தை சித்தர் என்று தான் நான் நினைத்தேன் .....வண்ணங்களிலும் நீங்கள் சித்தர் என்பதை நான் இப்போது உணர்ந்தேன் ஐயா ....நன்றி ....நன்றி ...ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 103459460 ந்ருசிம்ஹாவதாரம் 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:04 pm

திரி மிக அருமை .... ந்ருசிம்ஹாவதாரம் 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:06 pm

எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:09 pm

T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:14 pm

ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:14 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்
மேற்கோள் செய்த பதிவு: 1153446

ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:16 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


நான் நடுநிலையிலே இருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:20 pm

வேல்முருகன் wrote:ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S


FOUR

போதுமா 4 வார்த்தை



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக