புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 90 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 4:10 pm

வணக்கம் சசி, நலமா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 07, 2015 4:15 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வணக்கம் பானு, நலமா?...........விஷயம் ரொம்ப தாமதமாய்தான்  படித்தேன் : (.மிகவும் வருத்தமாய் இருக்கு பானு......இப்போ எப்படி இருக்கிறார்கள்?.....நீங்க எப்படி இருகீங்க ?
[You must be registered and logged in to see this link.]

நலம் மா நீங்க நலமா?  எல்லோருக்கும் இது பேரதிர்ச்சிமா சோகம் எப்பாடியும் பிழைச்சிடுவானு தான் எதிர்பார்த்தோம். அவனே நான் நல்லா வந்து ஸ்கூல் போவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.  எதற்குமே கலங்காதவர் எங்க சித்தப்பா அவரே ரொம்ப ஓடைஞ்சிட்டார். மருமகளிடம் என்னை மன்னிச்சிருமா  என சொல்லி அழுதுட்டார்...
[You must be registered and logged in to see this link.]

கேட்ட எங்களுக்கே பெரிய ஷாக் பானு, பாவம் அவர் வளர்ந்த பிள்ளையை வாரிக்கொடுத்துட்டு கலங்கறார் சோகம் ...பாவம் சின்ன பெண் அவளும் சோகம் ......ரொம்ப ரொம்ப கொடுமை!
[You must be registered and logged in to see this link.]

ஆமாமா ஊருக்கு கெளம்பும் போது அவளை பார்த்து வரலாம்னு போனோம். என்னை மறந்துராதிங்க அடிக்கடி வந்து பாருங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்கனு சொல்லி அழுவுறா ....



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 4:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வணக்கம் பானு, நலமா?...........விஷயம் ரொம்ப தாமதமாய்தான்  படித்தேன் : (.மிகவும் வருத்தமாய் இருக்கு பானு......இப்போ எப்படி இருக்கிறார்கள்?.....நீங்க எப்படி இருகீங்க ?
[You must be registered and logged in to see this link.]

நலம் மா நீங்க நலமா?  எல்லோருக்கும் இது பேரதிர்ச்சிமா சோகம் எப்பாடியும் பிழைச்சிடுவானு தான் எதிர்பார்த்தோம். அவனே நான் நல்லா வந்து ஸ்கூல் போவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.  எதற்குமே கலங்காதவர் எங்க சித்தப்பா அவரே ரொம்ப ஓடைஞ்சிட்டார். மருமகளிடம் என்னை மன்னிச்சிருமா  என சொல்லி அழுதுட்டார்...
[You must be registered and logged in to see this link.]

கேட்ட எங்களுக்கே பெரிய ஷாக் பானு, பாவம் அவர் வளர்ந்த பிள்ளையை வாரிக்கொடுத்துட்டு கலங்கறார் சோகம் ...பாவம் சின்ன பெண் அவளும் சோகம் ......ரொம்ப ரொம்ப கொடுமை!
[You must be registered and logged in to see this link.]

ஆமாமா ஊருக்கு கெளம்பும் போது அவளை பார்த்து வரலாம்னு போனோம். என்னை மறந்துராதிங்க அடிக்கடி வந்து பாருங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்கனு சொல்லி அழுவுறா ....
[You must be registered and logged in to see this link.]

கேட்கவே எனக்கு அடி வயறு கலங்குது பானு சோகம்............. அழுகை அழுகை அழுகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 07, 2015 4:44 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வணக்கம் பானு, நலமா?...........விஷயம் ரொம்ப தாமதமாய்தான்  படித்தேன் : (.மிகவும் வருத்தமாய் இருக்கு பானு......இப்போ எப்படி இருக்கிறார்கள்?.....நீங்க எப்படி இருகீங்க ?
[You must be registered and logged in to see this link.]

நலம் மா நீங்க நலமா?  எல்லோருக்கும் இது பேரதிர்ச்சிமா சோகம் எப்பாடியும் பிழைச்சிடுவானு தான் எதிர்பார்த்தோம். அவனே நான் நல்லா வந்து ஸ்கூல் போவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.  எதற்குமே கலங்காதவர் எங்க சித்தப்பா அவரே ரொம்ப ஓடைஞ்சிட்டார். மருமகளிடம் என்னை மன்னிச்சிருமா  என சொல்லி அழுதுட்டார்...
[You must be registered and logged in to see this link.]

கேட்ட எங்களுக்கே பெரிய ஷாக் பானு, பாவம் அவர் வளர்ந்த பிள்ளையை வாரிக்கொடுத்துட்டு கலங்கறார் சோகம் ...பாவம் சின்ன பெண் அவளும் சோகம் ......ரொம்ப ரொம்ப கொடுமை!
[You must be registered and logged in to see this link.]

ஆமாமா ஊருக்கு கெளம்பும் போது அவளை பார்த்து வரலாம்னு போனோம். என்னை மறந்துராதிங்க அடிக்கடி வந்து பாருங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்கனு சொல்லி அழுவுறா ....
[You must be registered and logged in to see this link.]

கேட்கவே எனக்கு அடி வயறு கலங்குது பானு சோகம்............. அழுகை அழுகை அழுகை
[You must be registered and logged in to see this link.]

என்ன செய்வதுமா அவனின் விதி இப்படி இருந்திருக்கிறது. இந்த நோய் கல்யாணத்துக்கு முன்ன வந்திருந்தா கல்யாணம் செய்திருக்க மாட்டேன்னு அக்காங்க கிட்ட சொல்லி அழுதானாம். கால் பந்தாட்ட வீரன் அவன். அதுல வாங்கின சர்டிபிகேட் படிச்ச சர்டிபிகேட் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழுவுறங்கசோகம்



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வணக்கம் பானு, நலமா?...........விஷயம் ரொம்ப தாமதமாய்தான்  படித்தேன் : (.மிகவும் வருத்தமாய் இருக்கு பானு......இப்போ எப்படி இருக்கிறார்கள்?.....நீங்க எப்படி இருகீங்க ?
[You must be registered and logged in to see this link.]

நலம் மா நீங்க நலமா?  எல்லோருக்கும் இது பேரதிர்ச்சிமா சோகம் எப்பாடியும் பிழைச்சிடுவானு தான் எதிர்பார்த்தோம். அவனே நான் நல்லா வந்து ஸ்கூல் போவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.  எதற்குமே கலங்காதவர் எங்க சித்தப்பா அவரே ரொம்ப ஓடைஞ்சிட்டார். மருமகளிடம் என்னை மன்னிச்சிருமா  என சொல்லி அழுதுட்டார்...
[You must be registered and logged in to see this link.]

கேட்ட எங்களுக்கே பெரிய ஷாக் பானு, பாவம் அவர் வளர்ந்த பிள்ளையை வாரிக்கொடுத்துட்டு கலங்கறார் சோகம் ...பாவம் சின்ன பெண் அவளும் சோகம் ......ரொம்ப ரொம்ப கொடுமை!
[You must be registered and logged in to see this link.]

ஆமாமா ஊருக்கு கெளம்பும் போது அவளை பார்த்து வரலாம்னு போனோம். என்னை மறந்துராதிங்க அடிக்கடி வந்து பாருங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்கனு சொல்லி அழுவுறா ....
[You must be registered and logged in to see this link.]

கேட்கவே எனக்கு அடி வயறு கலங்குது பானு சோகம்............. அழுகை அழுகை அழுகை
[You must be registered and logged in to see this link.]

என்ன செய்வதுமா அவனின் விதி இப்படி இருந்திருக்கிறது. இந்த நோய் கல்யாணத்துக்கு முன்ன வந்திருந்தா கல்யாணம் செய்திருக்க மாட்டேன்னு அக்காங்க கிட்ட சொல்லி அழுதானாம். கால் பந்தாட்ட வீரன் அவன். அதுல வாங்கின சர்டிபிகேட் படிச்ச சர்டிபிகேட் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழுவுறங்கசோகம்
[You must be registered and logged in to see this link.]

நிஜம் பானு, எங்க மாமா இப்படித்தான் ஒரு நாள் 'சட்' என்று 'போய்விட்டான்', நாங்க எல்லாம் அப்போ சின்னவங்க, ஆனால் அவனுக்கு 3 வயதிலும் 1 வயதிலும் குழந்தைகள் இருந்தார்கள் ,என்றாலும் இன்று வரை அந்த குடும்பம் பட்ட கஷ்டம், அவர்களை வைத்துக்கொண்டு எங்க தாத்தா பாட்டி பட்ட கஷ்டம் எல்லாம் என் கண் முன் வந்தது , உங்க தம்பி விஷயம் கேட்டதும் சோகம்.ரொம்ப கொடுமை...........எங்க மாமி ரொம்ப பாவம் சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 5:12 pm

ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அலைக்கும் அஸ்லாம் ,பானு ! நலம் தானா ?
4/5 நாளாக வரவில்லை போலிருக்கே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 5:17 pm

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா காலை வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]

இனிய பின்மதிய வணக்கம் சசி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 07, 2015 5:35 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அலைக்கும் அஸ்லாம் ,பானு ! நலம் தானா ?
4/5 நாளாக வரவில்லை போலிருக்கே !!

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நலம் ஐயா நீங்க நலமா? இன்ன்னும் சகஜ நிலைக்கு வர முடியல ஐயாசோகம் ஈகரைக்கு வருகிறேன் பார்க்கிறேன் பின்னூட்டம் போட தோணவில்லை ஐயா...தம்பியைப் பற்றிய நினைப்பு ஏதோ ஒரு மாதிரியாகவே இருக்கிறது. இப்படித் தான் என் தங்கை கணவர் இறந்த போதும் இருந்தது.



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 5:40 pm

இருக்கும் அப்பிடிதான் இருக்கும் .

காலன் அழைத்து சென்றுவிட்டால் .
காலம்தான் அரிய மருந்தாகும் .

ஒவ்வொருவர் வாழ்விலும் இது மாதிரி
துன்பம் படும் நேரங்கள் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 07, 2015 5:44 pm

T.N.Balasubramanian wrote:இருக்கும் அப்பிடிதான் இருக்கும் .

காலன் அழைத்து சென்றுவிட்டால் .
காலம்தான் அரிய மருந்தாகும் .

ஒவ்வொருவர் வாழ்விலும் இது மாதிரி
துன்பம் படும் நேரங்கள் உண்டு .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஆமாம் ஐயா...
நாளாக நாளாக சரியாகிப் போகும்னு அறிவுக்கு தெரிந்தாலும் மனது சஞ்சலப்படுவதை தடுக்க முடியல...



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக