ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+31
Sarmila Sarmi
Prabhu Ilamathi
mbalasaravanan
Namasivayam Mu
M.M.SENTHIL
சசி
Powenraj
பது
Muthumohamed
சே.சையது அலி
anirudh
தமிழ்நேசன்1981
விஸ்வாஜீ
சிவா
மாணிக்கம் நடேசன்
pv.rajsekar
வேல்முருகன்
கவியரசன்(கவிச்சுடர்)
ந.க.துறைவன்
ராஜா
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவனாசான்
shobana sahas
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
சரவணன்
T.N.Balasubramanian
35 posters

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Sep 29, 2015 3:32 pm

டெஸ்ட் எடுத்தானா என்னனு தெரியல. அவனோட அப்பா DMLT படித்தவர் . அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். ரிட்டயர்ட் ஆகியும் இப்போதும் தனியாக செய்து கொண்டிருக்கிறார். பையனுக்கு டெஸ்ட் எடுக்காமல் இருப்பாரா? இந்த விஷயம் தெரிந்த எல்லாரும் கேட்கும் கேள்வி இந்த நோய் இருந்தால் முன்னாடியே தெரிந்துருக்குமே என்று . எங்களால் ஒன்னுமே சொல்ல முடியல. பையன் நார்மலான உடல்வாகுடன் தான் இருப்பான் ஐயா. துர்துருனு இருப்பான் . கேலி கிண்டல் அதிகம் செய்வான் அவன் வீட்டுக்கு வந்தாலே கலகலன்னு இருக்கும். அவனை நினைத்தாலே இதெல்லாம் என்ன்ன வாழ்க்கை என்று சலிப்பு தான் வருகிறது புன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சசி Tue Sep 29, 2015 3:42 pm

மாலை வணக்கம் ரமணியன் ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 4:08 pm

ஜாஹீதாபானு wrote:டெஸ்ட் எடுத்தானா என்னனு தெரியல. அவனோட அப்பா DMLT படித்தவர் . அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். ரிட்டயர்ட் ஆகியும் இப்போதும் தனியாக செய்து கொண்டிருக்கிறார். பையனுக்கு டெஸ்ட் எடுக்காமல் இருப்பாரா? இந்த விஷயம் தெரிந்த எல்லாரும் கேட்கும் கேள்வி இந்த நோய் இருந்தால் முன்னாடியே தெரிந்துருக்குமே என்று . எங்களால் ஒன்னுமே சொல்ல முடியல. பையன் நார்மலான உடல்வாகுடன் தான் இருப்பான் ஐயா. துர்துருனு இருப்பான் . கேலி கிண்டல் அதிகம் செய்வான் அவன் வீட்டுக்கு வந்தாலே கலகலன்னு இருக்கும். அவனை நினைத்தாலே இதெல்லாம் என்ன்ன வாழ்க்கை என்று சலிப்பு தான் வருகிறது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

DMLT படித்து / அரசு பணியில் இருந்து / இப்போது தனியாக ப்ராக்டிஸ் செய்பவர் , தன்னுடைய மகனுக்கு
நிச்சயமாக டெஸ்ட் செய்து இருப்பார் .
சில சமயம் சில விஷயங்கள் கண்ணை மறைத்து விடுகின்றன .
ஏற்படுவது ஈடுகட்டமுடியா இழப்பீடுகள் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 4:09 pm

Sasiiniyan Sasikaladevi wrote:மாலை வணக்கம் ரமணியன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

இனிய மாலை வணக்கங்கள் சசி.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Tue Sep 29, 2015 5:15 pm

ரொம்ப கஷ்டமா இருக்கு பானு , எனது ஆழ்ந்த இரங்கல்கள்

T.N.Balasubramanian wrote:
ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?

என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் . ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க வைத்து இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை --மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ? வருத்தம்தான் மேலிடுகிறது .
ரமணியன்
உங்க வரிகள் என்னை பார்த்து கேட்பது போல உள்ளது ஐயா ,

உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் இன்று சாயங்காலம் மருத்ஹ்டுவமனைக்கு போகவேண்டுமென்று உறுதி எடுத்துள்ளேன்.
(எனக்கும் அவ்வப்போது வீசிங் பிரச்சினை வரும் , போன வருடம் வரைக்கும் சீசன் மாறும்போது மட்டும் வரும் அப்புறம் சரியாகிடுவேன். இப்ப அடிக்கடி மூச்சிறைப்பு வருகிறது சோகம் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Sep 29, 2015 6:12 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:டெஸ்ட் எடுத்தானா என்னனு தெரியல. அவனோட அப்பா DMLT படித்தவர் . அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். ரிட்டயர்ட் ஆகியும் இப்போதும் தனியாக செய்து கொண்டிருக்கிறார். பையனுக்கு டெஸ்ட் எடுக்காமல் இருப்பாரா? இந்த விஷயம் தெரிந்த எல்லாரும் கேட்கும் கேள்வி இந்த நோய் இருந்தால் முன்னாடியே தெரிந்துருக்குமே என்று . எங்களால் ஒன்னுமே சொல்ல முடியல. பையன் நார்மலான உடல்வாகுடன் தான் இருப்பான் ஐயா. துர்துருனு இருப்பான் . கேலி கிண்டல் அதிகம் செய்வான் அவன் வீட்டுக்கு வந்தாலே கலகலன்னு இருக்கும். அவனை நினைத்தாலே இதெல்லாம் என்ன்ன வாழ்க்கை என்று சலிப்பு தான் வருகிறது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

DMLT படித்து / அரசு பணியில் இருந்து / இப்போது தனியாக ப்ராக்டிஸ் செய்பவர் , தன்னுடைய மகனுக்கு
நிச்சயமாக டெஸ்ட் செய்து இருப்பார் .
சில சமயம் சில விஷயங்கள் கண்ணை மறைத்து விடுகின்றன .
ஏற்படுவது ஈடுகட்டமுடியா இழப்பீடுகள் !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

இவனின் இழப்பு எங்க எல்லாருக்கும் பேரதிர்ச்சி ... மருத்துவமனையும் சில நேரம் காசு பிடுங்க நினைத்து எதையும் ஒழுங்காக சொல்ல மாட்டேன்கிறார்கள்... அப்போல்லோ படு மோசம். இனிமே யாராவது அப்போலோ போகிறேன் என்றால் தடுத்து விட வேண்டும் என்கிற அளவுக்கு எங்க குடும்பத்திலும் தெரிந்தவர் குடும்பத்திலும் இளவயது ஆட்களை பலி கொடுத்திருக்கிறோம்... போன மே மாதம் எங்க சித்தப்பா மருமகன் இப்படி தான் காய்ச்சல் என்று அட்மிட் ஆனவரை சடலமாக தான் தந்தார்கள். அவருக்கு வயது 33. இப்போது சித்திப்பையன் சோகம் உயிர் போகும் சில நிமிடம் முன்பு கூட மாற்று இதயம் பொருந்துகிறதா என்று பார்க்க 2 லட்சம் பிடுங்கி விட்டார்கள். இவர்களுக்கு தெரியாதா சில நிமிடத்தில் உயிர் போகும் என்று.



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Sep 29, 2015 6:14 pm

ராஜா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு பானு , எனது ஆழ்ந்த இரங்கல்கள்

T.N.Balasubramanian wrote:
ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?

என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் . ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க வைத்து இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை --மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ? வருத்தம்தான் மேலிடுகிறது .
ரமணியன்
உங்க வரிகள் என்னை பார்த்து கேட்பது போல உள்ளது ஐயா ,

உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் இன்று சாயங்காலம் மருத்ஹ்டுவமனைக்கு போகவேண்டுமென்று உறுதி எடுத்துள்ளேன்.
(எனக்கும் அவ்வப்போது வீசிங் பிரச்சினை வரும் , போன வருடம் வரைக்கும் சீசன் மாறும்போது மட்டும் வரும் அப்புறம் சரியாகிடுவேன். இப்ப அடிக்கடி மூச்சிறைப்பு வருகிறது சோகம் )
[You must be registered and logged in to see this link.]

உடனே பாருங்க ராஜா அலட்சியமா இருக்காதிங்க .


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 7:14 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு பானு , எனது ஆழ்ந்த இரங்கல்கள்

T.N.Balasubramanian wrote:
ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?

என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் .  ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி  என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே   கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க  வைத்து  இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி  , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை  --மரணத்திற்கு  காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ?  வருத்தம்தான் மேலிடுகிறது .
ரமணியன்
உங்க வரிகள் என்னை பார்த்து கேட்பது போல உள்ளது ஐயா ,

உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் இன்று சாயங்காலம் மருத்ஹ்டுவமனைக்கு போகவேண்டுமென்று உறுதி எடுத்துள்ளேன்.
(எனக்கும் அவ்வப்போது வீசிங் பிரச்சினை வரும் , போன வருடம் வரைக்கும் சீசன் மாறும்போது மட்டும் வரும் அப்புறம் சரியாகிடுவேன். இப்ப அடிக்கடி மூச்சிறைப்பு வருகிறது சோகம் )
[You must be registered and logged in to see this link.]

உடனே பாருங்க ராஜா அலட்சியமா இருக்காதிங்க .
[You must be registered and logged in to see this link.]

அதிர்ச்சியாக உள்ளது ராஜா !
உடனே மருத்துவரை அணுகி , செய்து கொள்ளவேண்டிய ,டெஸ்டுகளை செய்து கொள்ளவும் .
அவர் கூறுவதை கேட்டு அதை பின்பற்றவும் .
பயமூர்த்துவதாக நினைக்கவேண்டாம் .
எனது உறவினர் ஒருவருக்கு ,3 வருடங்களுக்கு முன் வீசிங் ஆரம்ப நிலை . கலாட்டாவாகி,
குணமாகி , டாக்டர் சொன்ன படி நடக்காமல் (follow up ) பண்ணாமல் , சமீபத்தில் இரவில் 12 மணிக்கு
கலாட்டாவாகி டாக்டரை எழுப்பி ,  வேண்டாம் ,விடுங்க , பயமூர்த்துவதாக நினைக்கவேண்டாம் .
Personal request --ப்ளீஸ் , ஸ்பெஷலிஸ்டை , அணுகவும் .
ஆல் தி பெஸ்ட் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சசி Tue Sep 29, 2015 7:56 pm

உங்கள் உரையாடல்ில் தலையிட்டதற்கு மன்னிக்கவும். இருதய பிரச்சினைஉள்ளவர்களுக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதை ஆஸ்துமா என்று நாம் சாதாரணமாக நினைத்து விடுவோம் ...நிச்சயமாக ECHO பரிசோதனை செய்யதால் 
இருதய பிரச்சினையா அல்லது ஆஸ்துமாவா என்று தெரிந்து கொள்ளலாம்
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 8:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:உங்கள் உரையாடல்ில் தலையிட்டதற்கு மன்னிக்கவும். இருதய பிரச்சினைஉள்ளவர்களுக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதை ஆஸ்துமா என்று நாம் சாதாரணமாக நினைத்து விடுவோம் ...நிச்சயமாக ECHO பரிசோதனை செய்யதால் 
இருதய பிரச்சினையா அல்லது ஆஸ்துமாவா என்று தெரிந்து கொள்ளலாம்
[You must be registered and logged in to see this link.]

தலையீடல் இல்லவே இல்லை .
நீங்களும் paramedical தானே .
நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum