புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 81 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 81 of 100 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 11:58 am

முன்மதிய வணக்கங்கள் ராஜா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 12:01 pm

அஸ்ஸலாமு அலைக்கும்...



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 12:05 pm

ஹாய் பானு , அலைக்கும் சலாம் ! (சரியா ?)

பக்ரீத் விருந்து மயக்கமா ?

4/5 நாட்களாக காணவில்லையே .

ரமணியன்

(சிறிது ப்ரேக் --2 மணிக்கு வருகிறேன் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 12:55 pm

T.N.Balasubramanian wrote:ஹாய் பானு , அலைக்கும் சலாம் ! (சரியா ?)

பக்ரீத் விருந்து மயக்கமா ?

4/5 நாட்களாக காணவில்லையே .

ரமணியன்

(சிறிது ப்ரேக் --2 மணிக்கு வருகிறேன் )
[You must be registered and logged in to see this link.]

சரி தான் ஐயாபுன்னகை

எங்க குடும்பத்துக்கே இந்த பக்ரீத் கொண்டாட முடியாம போயிருச்சு...ப்ரேக் முடிச்சு வாங்க சொல்றேன்



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 1:44 pm

எஸ் ப்ரிசென்ட் டீச்சர் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2015 1:46 pm

இனிய பிற்பகல் வணக்கம்...
-
[You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 1:58 pm

T.N.Balasubramanian wrote:எஸ் ப்ரிசென்ட் டீச்சர் !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
2 மணிக்குன்னு சொல்லிட்டு சீக்கிரம் வந்துட்டிங்க புன்னகை

எங்க சித்தி பையன் இறந்துட்டான் ஐயாசோகம் 29 வயசாகுது நுரையீரல் பம்ப் செய்வது கம்மியாகி ரொம்ப முடியாம இருந்தான் . மதுரை அப்போலா , அப்புறம் இங்க கிரீம்ஸ் ரோட் அப்போல்லோ என பார்த்தும் காப்பாற்ற முடியல கல்யாணமாகி 9 மாசம் நாளையோடு . ஊருக்கு போயிருந்தோம் பக்ரீத்க்கு இங்க இல்ல...



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 2:17 pm

அவ்வளவு பயம் ,அதான் சீக்கிரமே வந்து ஆஜர் கொடுத்தேன் .
அது போகட்டும் ,

உங்க சித்திப் பையன் விஷயம் கேட்க மிக மிக வருத்தமாக உள்ளது .
இளம் வயது 29
மணம் முடிந்து 9 மாதத்திற்குள் !
நுரையீரல் சம்பந்தமென்றால் , திடிரென்றா வந்தது . குறைந்தது 4/5 மாதங்களாகவே
மூச்சிழுப்பு / weesing ப்ராப்ளம் இருந்து இருக்குமே .
உங்கள் சித்திக்கும் , அவரது இளம் மனைவிக்கும் , உங்களுக்கும் எந்தன் ஆழ்ந்த
அனுதாபங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 2:46 pm

T.N.Balasubramanian wrote:அவ்வளவு பயம் ,அதான் சீக்கிரமே வந்து ஆஜர் கொடுத்தேன் .
அது போகட்டும் ,

உங்க சித்திப் பையன் விஷயம் கேட்க மிக மிக வருத்தமாக உள்ளது .
இளம் வயது 29
மணம் முடிந்து 9 மாதத்திற்குள் !
நுரையீரல் சம்பந்தமென்றால் , திடிரென்றா வந்தது . குறைந்தது 4/5 மாதங்களாகவே
மூச்சிழுப்பு / weesing ப்ராப்ளம் இருந்து இருக்குமே .
உங்கள் சித்திக்கும் , அவரது இளம் மனைவிக்கும் , உங்களுக்கும் எந்தன் ஆழ்ந்த
அனுதாபங்கள்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
கல்யாணமாகி 2 மாதம் நல்லா இருந்திருக்கான் . அதன் பிறகு மயக்கம் போட்டு விழுந்திருக்கான் . சாதாரணமா நினைச்சிருக்காங்க. அப்புறம் மூச்சு வாங்கவும் தான் ஹாஸ்பிடல் போயிருக்காங்க அப்போது தான் பிராப்ளம் தெரிஞ்சிருக்கு . இங்கே வேளச்சேரி ஸ்கூலில் வேலை கிடைத்து இங்கே வீடும் பார்த்து கெளம்பும் போது மயக்கம் போட்டு விழுந்தவன் தான் . 6 மாதமா மூச்சிரைப்பு உடம்பு எரிச்சல் என ரொம்ப அவதிப்பட்டான்... இதயம் மாத்தணும்னு சொல்லிட்டாங்க எல்லா ஏற்பாடும் செய்து மதுரை அப்போலோவுக்கு போக ரெடியாகும் போது திடீர்னு இறந்துட்டான்...

ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா? ஏனென்றால் அவன் ரொம்ப சுறுசுறுப்பா இருப்பான். காய்ச்சல் வந்து கூட அவன் படுத்து பார்த்ததில்லை.



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 3:18 pm

ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?

என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் . ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க வைத்து இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை --மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ? வருத்தம்தான் மேலிடுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 81 of 100 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக