புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 63 of 100 •
Page 63 of 100 • 1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அனைவர்களுக்கும் அதிகாலை வணக்கம்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இனிய முன் மதிய வணக்கங்கள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஹாய்......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஹாய் ,பானு ,வணக்கம் .
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .
ரமணியன்
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஹாய் ,பானு ,வணக்கம் .
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .
ரமணியன்
ஐயா அதற்கு தான் முயற்சி செய்தேன் . நெட் கனெக்ட் சதி பண்ணிருச்சு...
கொஞ்சம் விரிவா சொல்லனும் வருகிறேன் இருங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஹாய் ,பானு ,வணக்கம் .
எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .
ரமணியன்
பள்ளிவாசல் என்பது வேறு.
பள்ளிவாசலின் உள்ளே எதுவுமே இருக்காது. வீடு போல குரான்,இஸ்லாம் சம்பந்தப்பட்ட் நூல்கள் தான் இருக்கும். அங்கே தான் தொழுகை நடக்கும். சில பள்ளிவாசலில் ஆண்களுக்கு தனியாகவும் ,பெண்களுக்கு தனியாகவும் தொழுகை நடத்த இடம் இருக்கு. பெண்கள் எல்லா நேரமும் தொழுகைக்கு பள்ளிவாசல் செல்ல முடியாது. குடும்ப சூழல் ஒத்து வராது. குழந்தைகளை கவனிக்கணும் கணவனுக்கு சமைக்கணும் இன்ன பிற வேலைகள் வீட்டில் இருக்கும் . அதனால் ஆண்டவனே பெண்களுக்கு தனி சலுகை குடுத்துள்ளான். 5 நேரத் தொழுகையும் வீட்டில் குறிப்பிட்ட நேரம் முடிவதற்குள் தொழுது கொள்ளலாம். ஆணைகளுக்கும் உடல்நிலை ஒத்து வராத சமயத்தில் வீட்டில் தொழுது கொள்ளலாம். பெருநாள் நேரங்களில் நாங்கள் பள்ளிவாசல் போய் ஜமாத்தோடு சேர்ந்து தொழுவோம். சிலர் வெள்ளிக்கிழமை போவார்கள் எங்கம்மா வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போவாங்க எங்களால் முடியாது. ஆண்களுக்கு பள்ளியில் போய் தொழுவது ரொம்ப ரொம்ப நன்மை அதனால் அதை கண்டிப்பாக அடிச்சி பிடிச்சி செய்ய ஆர்வம் காட்டுவாங்க...
தர்ஹா என்பது வேறு.
தர்ஹாவில் மனிதனை அடக்கம் செய்திருக்கும் சமாதி இருக்கும். இங்கே இஸ்லாம் முழுதாக தெரிந்தவன் போகமாட்டான். அப்படி போவது ஆண்டவனுக்கு இணைவைப்பது (ஷிர்க்) வைப்பதற்கு சமம். அங்க போய் தொழுகை நடத்தினாலோ அடக்கம் செய்யப்பட்டவரிடம் நம் குறை சொல்லி தீர்த்து வைக்க கோரிக்கை வைப்பதும் பெரும் பாவம். இறைவனுக்கு இணையாக யாரையும் நினைக்க கூடாது. என்ன குறை , கஷ்டம் இருந்தாலும் இறைவனிடம் தான் இறைஞ்சனும். அடக்கம் செய்யப்பட்டவரும் நம்மைப் போல் மனிதர் தான் அவருக்கு எந்த சக்தியும் இருக்காது. அதானல் அங்கே போகமாட்டோம் ஐயா.
இறைவன் சொல்கிறான் நான் உன் பிடரி நரம்பின் அருகில் இருக்கிறேன் என்னிடம் கேள் என்று.
நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை:
இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
இப்படி நபிகள் நாயகமே சொல்லி இருக்கும்போது இஸ்லாமியர் யாரும் இதை செய்ய மாட்டார்கள்.
எங்க தாத்தா(எங்கம்மாவோட அப்பா) அந்த காலத்திலேயே இதுக்கெல்லாம் போகமாட்டாங்க இன்னும் இருக்கிறது எனக்கு தெரிந்தவரை விளக்கி இருக்கிறேன் ஐயா ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..
சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .
பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?
ரமணியன்
ஐயா பாத்திஹா ஓதக் கூடாது. அதிலும் இந்த மந்திரிப்பது ஓதிப் பார்ப்பதும் செய்யக் கூடாது. நமக்கு நாமே ஓதி ஊதிக் கொள்ளலாம். தாய் பிள்ளைகளுக்கு ஓதி ஊதலாம். மற்றவர்கள் ஓதி ஊதுவது பலனளிக்காது. குணமாக வேண்டும் என்று இறைவன் நாட்டம் இருந்தால் குணமாகும். எங்கோ ஒன்று இரண்டு ஓதும் போது ஆண்டவன் நாட்டம் இருந்து குணமாவதை வைத்து ஓதியதால் தான் குணமாச்சு என்பார்கள்.
- Sponsored content
Page 63 of 100 • 1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 63 of 100
|
|