Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 44 of 46
Page 44 of 46 • 1 ... 23 ... 43, 44, 45, 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
balakarthik wrote:யினியவன் wrote:ஹய்யோ ஹய்யோ சொல்லலாமுங்களா
அவுங்க ஹம்மாம்மான்னு சலிசுக்கபோறாங்க
அட , இதுவும் சொல்லலாம் பாலா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
30. நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் !
ஒரு காட்டில் நான்கு எருதுகள் நண்பர்களாக, ஒத்துமையாக வாழ்ந்து வந்ததாம். நான்கு எருதுகள் எப்பவும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்ததாம். அதே காட்ல ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்ததாம். அதற்கு 'கொழுகொழு' ன்னு இருந்த இந்த எருதுகளின் மேல ஒரு கண்ணாம். எப்படியாவது அதுகளை அடித்து சாப்பிடணும் என்று ஆசையாக இருந்ததாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த எருதுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்குமாக ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை ரொம்ப சுலபமாக விரட்டி அடித்துவிடுங்களாம் .
அதை , அந்த சிங்கத்தால் தாங்கவே முடியலையாம். 'நான் ராஜா , கேவலமாய் இந்த எருதுகளிடம் அடிவாங்கிக்கொண்டு வருகிறேனே' என்று நினைத்து வருந்தியதாம். அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததாம் . அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தம் மாறாமலே இருந்ததாம்.
இதேபோல ஒரு நரி யும் நினைத்தது. அதனால் தனியே வேட்டை யாடமுடியாது தானே?...யாராவது வேட்டையாடி மிருகங்களைக் கொன்றால் இதுவும் கூட சேர்ந்து சப்ப்பிடும் அவ்வளவுதான். எனவே, இது அந்த சிங்க ராஜாவின் வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அப்போ தானே இதுவும் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிடலாம்.
அதனால் , ஒருநாள் அந்த சிங்கத்திடம் போய் , 'ராஜா, ராஜா, உங்களுக்கு அந்த எருதுகள் தானே வேண்டும், அதை சுலபமாய் சாப்பிட நான் ஒரு யோசனை சொல்கிறேன் "....என்றதாம். அதற்கு அந்த சிங்கம், " நான் எத்தனையோ முறை முயன்று பார்த்து விட்டேன், முடியவில்லை.......நானே ரொம்ப கோவமாய் இருக்கேன், இதில் நீவேறு எனக்கு புத்தி சொல்ல வந்தது விட்டாயா, என் முன்னே நிற்காமல் ஓடிவிடு " என்றதாம்.
அதற்கு கொஞ்சமும் பயப்படாத அந்த நரி, " நான் நிஜமாகவே ஒரு நல்ல யோசனை வைத்து இருக்கேன் ராஜா, அது பலிக்க வில்லை என்றால் நீங்கள் தாராளமாய் என்னை சாப்பிடலாம்" என்று தைரியமாய் சொன்னதாம்.
இப்போ நிஜமாகவே அந்த சிங்கத்துக்கு ,' இந்த நரி ஏதோ விஷயத்துடன் தான் வந்திருக்கு ' என்கிற நம்பிக்கை ஏற்ப்பட்டதாம். "என்ன சொல்லு" என்று அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டதாம்.
அப்போது அந்த தந்திரமான குள்ளநரி, “சிங்க ராஜா, அந்த மாடுகள் நான்கும் ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் அதை அடித்துத் தின்ன முடியவில்லை. நாம் அவைகளைப் பிரித்துவிட்டால், எளிதாக கொன்று விடலாம்” என்றதாம்.
உடனே சிங்கமும், “அட, ஆம்மாம், இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கிறதே. ... சரி அந்த நல்ல காரியத்தை நீயே செய்து விடு " என்று கட்டளையிட்டதாம்.
அந்த நரி உடனே தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு எருதிடமும் சென்று அடுத்த எருதைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டதாம். இதனால் அந்த நான்கு எருதுகளும் , ஒன்றுக்கொன்று கோபித்துக் கொண்டு, தனித்தனியாக ஆளுக்கொருபுறம் புற்களை மேய ஆரம்பித்ததாம். இது அது சிங்கத்திற்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதாம்.
ஒரு நாளைக்கு ஒரு எருது என்று, ஒவ்வொரு மாடாக அது அடித்து தின்றுவிட்டதாம். நரியும் ரொம்ப ஜாலியாக சிங்கத்துடன் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிட்டதாம். ஒத்துமையாக இல்லாததால் தானே அந்த எருதுகளுக்கு இந்த கதி வந்தது?...எனவே, நாம் எப்பவும் ஒத்துமையுடன் இருக்கணும் குழந்தைகளே!
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு காட்டில் நான்கு எருதுகள் நண்பர்களாக, ஒத்துமையாக வாழ்ந்து வந்ததாம். நான்கு எருதுகள் எப்பவும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்ததாம். அதே காட்ல ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்ததாம். அதற்கு 'கொழுகொழு' ன்னு இருந்த இந்த எருதுகளின் மேல ஒரு கண்ணாம். எப்படியாவது அதுகளை அடித்து சாப்பிடணும் என்று ஆசையாக இருந்ததாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த எருதுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்குமாக ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை ரொம்ப சுலபமாக விரட்டி அடித்துவிடுங்களாம் .
அதை , அந்த சிங்கத்தால் தாங்கவே முடியலையாம். 'நான் ராஜா , கேவலமாய் இந்த எருதுகளிடம் அடிவாங்கிக்கொண்டு வருகிறேனே' என்று நினைத்து வருந்தியதாம். அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததாம் . அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தம் மாறாமலே இருந்ததாம்.
இதேபோல ஒரு நரி யும் நினைத்தது. அதனால் தனியே வேட்டை யாடமுடியாது தானே?...யாராவது வேட்டையாடி மிருகங்களைக் கொன்றால் இதுவும் கூட சேர்ந்து சப்ப்பிடும் அவ்வளவுதான். எனவே, இது அந்த சிங்க ராஜாவின் வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அப்போ தானே இதுவும் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிடலாம்.
அதனால் , ஒருநாள் அந்த சிங்கத்திடம் போய் , 'ராஜா, ராஜா, உங்களுக்கு அந்த எருதுகள் தானே வேண்டும், அதை சுலபமாய் சாப்பிட நான் ஒரு யோசனை சொல்கிறேன் "....என்றதாம். அதற்கு அந்த சிங்கம், " நான் எத்தனையோ முறை முயன்று பார்த்து விட்டேன், முடியவில்லை.......நானே ரொம்ப கோவமாய் இருக்கேன், இதில் நீவேறு எனக்கு புத்தி சொல்ல வந்தது விட்டாயா, என் முன்னே நிற்காமல் ஓடிவிடு " என்றதாம்.
அதற்கு கொஞ்சமும் பயப்படாத அந்த நரி, " நான் நிஜமாகவே ஒரு நல்ல யோசனை வைத்து இருக்கேன் ராஜா, அது பலிக்க வில்லை என்றால் நீங்கள் தாராளமாய் என்னை சாப்பிடலாம்" என்று தைரியமாய் சொன்னதாம்.
இப்போ நிஜமாகவே அந்த சிங்கத்துக்கு ,' இந்த நரி ஏதோ விஷயத்துடன் தான் வந்திருக்கு ' என்கிற நம்பிக்கை ஏற்ப்பட்டதாம். "என்ன சொல்லு" என்று அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டதாம்.
அப்போது அந்த தந்திரமான குள்ளநரி, “சிங்க ராஜா, அந்த மாடுகள் நான்கும் ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் அதை அடித்துத் தின்ன முடியவில்லை. நாம் அவைகளைப் பிரித்துவிட்டால், எளிதாக கொன்று விடலாம்” என்றதாம்.
உடனே சிங்கமும், “அட, ஆம்மாம், இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கிறதே. ... சரி அந்த நல்ல காரியத்தை நீயே செய்து விடு " என்று கட்டளையிட்டதாம்.
அந்த நரி உடனே தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு எருதிடமும் சென்று அடுத்த எருதைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டதாம். இதனால் அந்த நான்கு எருதுகளும் , ஒன்றுக்கொன்று கோபித்துக் கொண்டு, தனித்தனியாக ஆளுக்கொருபுறம் புற்களை மேய ஆரம்பித்ததாம். இது அது சிங்கத்திற்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதாம்.
ஒரு நாளைக்கு ஒரு எருது என்று, ஒவ்வொரு மாடாக அது அடித்து தின்றுவிட்டதாம். நரியும் ரொம்ப ஜாலியாக சிங்கத்துடன் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிட்டதாம். ஒத்துமையாக இல்லாததால் தானே அந்த எருதுகளுக்கு இந்த கதி வந்தது?...எனவே, நாம் எப்பவும் ஒத்துமையுடன் இருக்கணும் குழந்தைகளே!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
எருது கதை சூப்பர் கிருஷ்ணாம்மா.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
'எமன் மனைவி...' கதையும் சூப்பர்... நானும் படிக்கும் காலத்திலேயே என் அம்மா சொல்லி இருப்பதால் எனக்கும் அந்த வார்த்தை மீது கொஞ்சம் பயம் தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1205355விமந்தனி wrote:'எமன் மனைவி...' கதையும் சூப்பர்... நானும் படிக்கும் காலத்திலேயே என் அம்மா சொல்லி இருப்பதால் எனக்கும் அந்த வார்த்தை மீது கொஞ்சம் பயம் தான்.
எனக்கும் தான் விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
விமந்தனி wrote:எருது கதை சூப்பர் கிருஷ்ணாம்மா.![]()
நன்றி விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அந்த இரண்டு எருமைகளும் .....( அம்மா அப்பா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது...
daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 44 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மதுமிதா wrote:அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது...![]()
daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......
சொன்னாப் போச்சு............
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 44 of 46 • 1 ... 23 ... 43, 44, 45, 46
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
Page 44 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|