Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 33 of 46
Page 33 of 46 • 1 ... 18 ... 32, 33, 34 ... 39 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
விமந்தனி wrote:நண்டு கதை அருமை!
நன்றி விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
சசி wrote:அருமை ஆபத்தில் உதவுபவர்கள் தான் உண்மை
நண்பர்கள். வஞ்சகம் வஞ்சத்தால் விழும் நல்ல கதை அம்மா.
ஆமாம் !....நன்றி சசி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
K.Senthil kumar wrote:கதை அருமை அம்மா ....
நன்றி செந்தில் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1193122shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
கதை20:.... காகமும் வாத்தும்
ஒரு ஊரில் காக்கா ஒண்ணு இருந்ததாம் .அதுக்கு தான் கருப்பு நிறத்தில் இருக்கோமே என்று ரொம்ப வருத்தமாம். கடவுள் தன்னை ஏன் இப்படி படைத்தார் என்று அவரை பார்க்கும்போது கேட்கணும் என்று நினைக்குமாம்.
ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்து மேல உட்கார்ந்து இருந்ததாம். அப்போ கீழே ஓடிக்கொண்டிருந்த நதி இல் அது சில வாத்துகளை பார்த்ததாம். அவை எல்லாம் அழகாய் வெள்ளையாக இருந்ததாம்.
அதைப்பார்த்ததும், அந்த காக்கைக்கு தான் இப்படி கலராக இல்லையே என்று மீண்டும் தோன்றியதாம். ஒருவேளை, அவைகள் தண்ணிரில் இருப்பதால் தான் இப்படி வெள்ளையாக இருக்கோ என்று நினைத்து, தானும் நிறைய குளித்து, வெள்ளையாகலாம் என்று ஆற்றில் இறங்கியதாம்.
அன்னிக்கு முழுக்க குளிச்சுண்டே இருந்ததாம், கொஞ்சம் கூட கலர் குறையவே இல்லியாம். ராத்திரி ஜுரம் வந்தது தான் மிச்சமாம். என்றாலும் மனம் தளராமல் மறுநாளும் குளிக்க தண்ணிக்கு போச்சாம். இன்றும் இந்த காக்கை யை பார்த்த வாத்துகள், ஏதோ இதற்க்கு பிரச்சனை என்று நினைத்து , காக்காய் இன் கிட்டே வந்து,
" அண்ணா, உனக்கு என்ன பிரச்சனை, நேற்றும் , நாள் பூரா இங்கேயே இருந்தாய், இப்பவும் மீண்டும் வந்து விட்டாய், என்ன ஆச்சு என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டதாம்.
இப்படி அவை அன்பாய் கேட்டதும் காக்கைக்கு அழுகையே வந்து விட்டதாம். " அதை ஏன் கேட்கிறாய், என் நிறத்தைப் பார் , அட்டை கரி....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை, அதுவே உங்கள் நிறத்தைப் பார் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.... அது தான் நானும் குளித்தால் உங்களைப்போல ஆகிவிடுவேன் என்று முயற்சி செய்கிறேன், ஒருநாள் இல்லா விட்டால் ஒருநாள் நானும் உங்களைப் போல வெள்ளை யாகிவிடுவேன்" என்றதாம்.
இதைக்கேட்டதும் அந்த வாத்துகள் மென்மையாக சிரித்தன." ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை" என்றதாம்.
உடனே காக்கா, " அப்படிஎல்லாம் இல்லை, உங்களுக்கு என்ன குறை? "என்றதாம்.
அதற்க்கு அந்த வாத்துகள், " எங்களைப் பார், நாங்கள் பறவைகள் தானே?" என்று கேட்டதாம்.
"ஆமாம்" என்றது காக்காய்.
" ஆனால் எங்களால் உன்னைப்போல பறக்க முடியாது, அது தெரியுமா உனக்கு?" என்றதுகள் அந்த வாத்துகள்.
" ஆ...அப்படியா?" என்று வாய் பிளந்து நின்றது காக்காய்.
"ம்ம்.. ஆமாம், இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வேற வேற கலர், குணம் இருக்கும்.அதை நாம் மாற்ற நினைத்தால் நடக்காது. அதேபோல ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவை என்பதையும் மறக்க கூடாது நாம் " என சொல்லித்தாம்.
மேலும், "கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல், நம்மைப் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்." என்றதம் அந்த வாத்துகள்.
இதைக் கேட்டதும் அந்த காக்கைக்கு மனம் அமைதியானதாம். ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு..... உயர்வு தாழ்வு என்பது அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லணும்
கருப்பாய் பிறந்தால் குத்தம் என்று பல கிரீம்களை நாடிப் போய் வேறு வியாதிகளை நாம் விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று சொல்லித்தரணும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஒரு ஊரில் காக்கா ஒண்ணு இருந்ததாம் .அதுக்கு தான் கருப்பு நிறத்தில் இருக்கோமே என்று ரொம்ப வருத்தமாம். கடவுள் தன்னை ஏன் இப்படி படைத்தார் என்று அவரை பார்க்கும்போது கேட்கணும் என்று நினைக்குமாம்.
ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்து மேல உட்கார்ந்து இருந்ததாம். அப்போ கீழே ஓடிக்கொண்டிருந்த நதி இல் அது சில வாத்துகளை பார்த்ததாம். அவை எல்லாம் அழகாய் வெள்ளையாக இருந்ததாம்.
அதைப்பார்த்ததும், அந்த காக்கைக்கு தான் இப்படி கலராக இல்லையே என்று மீண்டும் தோன்றியதாம். ஒருவேளை, அவைகள் தண்ணிரில் இருப்பதால் தான் இப்படி வெள்ளையாக இருக்கோ என்று நினைத்து, தானும் நிறைய குளித்து, வெள்ளையாகலாம் என்று ஆற்றில் இறங்கியதாம்.
அன்னிக்கு முழுக்க குளிச்சுண்டே இருந்ததாம், கொஞ்சம் கூட கலர் குறையவே இல்லியாம். ராத்திரி ஜுரம் வந்தது தான் மிச்சமாம். என்றாலும் மனம் தளராமல் மறுநாளும் குளிக்க தண்ணிக்கு போச்சாம். இன்றும் இந்த காக்கை யை பார்த்த வாத்துகள், ஏதோ இதற்க்கு பிரச்சனை என்று நினைத்து , காக்காய் இன் கிட்டே வந்து,
" அண்ணா, உனக்கு என்ன பிரச்சனை, நேற்றும் , நாள் பூரா இங்கேயே இருந்தாய், இப்பவும் மீண்டும் வந்து விட்டாய், என்ன ஆச்சு என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டதாம்.
இப்படி அவை அன்பாய் கேட்டதும் காக்கைக்கு அழுகையே வந்து விட்டதாம். " அதை ஏன் கேட்கிறாய், என் நிறத்தைப் பார் , அட்டை கரி....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை, அதுவே உங்கள் நிறத்தைப் பார் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.... அது தான் நானும் குளித்தால் உங்களைப்போல ஆகிவிடுவேன் என்று முயற்சி செய்கிறேன், ஒருநாள் இல்லா விட்டால் ஒருநாள் நானும் உங்களைப் போல வெள்ளை யாகிவிடுவேன்" என்றதாம்.
இதைக்கேட்டதும் அந்த வாத்துகள் மென்மையாக சிரித்தன." ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை" என்றதாம்.
உடனே காக்கா, " அப்படிஎல்லாம் இல்லை, உங்களுக்கு என்ன குறை? "என்றதாம்.
அதற்க்கு அந்த வாத்துகள், " எங்களைப் பார், நாங்கள் பறவைகள் தானே?" என்று கேட்டதாம்.
"ஆமாம்" என்றது காக்காய்.
" ஆனால் எங்களால் உன்னைப்போல பறக்க முடியாது, அது தெரியுமா உனக்கு?" என்றதுகள் அந்த வாத்துகள்.
" ஆ...அப்படியா?" என்று வாய் பிளந்து நின்றது காக்காய்.
"ம்ம்.. ஆமாம், இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வேற வேற கலர், குணம் இருக்கும்.அதை நாம் மாற்ற நினைத்தால் நடக்காது. அதேபோல ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவை என்பதையும் மறக்க கூடாது நாம் " என சொல்லித்தாம்.
மேலும், "கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல், நம்மைப் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்." என்றதம் அந்த வாத்துகள்.
இதைக் கேட்டதும் அந்த காக்கைக்கு மனம் அமைதியானதாம். ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு..... உயர்வு தாழ்வு என்பது அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லணும்
கருப்பாய் பிறந்தால் குத்தம் என்று பல கிரீம்களை நாடிப் போய் வேறு வியாதிகளை நாம் விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று சொல்லித்தரணும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
இன்னும் யாரும் இந்த கதையை படிக்கலையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1193138krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193122shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது
நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் ? சேஷு நன்றாக உள்ளான் . குளிர் கடுமையாய் இருக்கு க்ரிஷ்ணாம்மா . minus இல் உள்ளது அம்மா எப்போதும் போல . இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது . மே மதம் 10 டிகிரி சி கிட்ட வரும் . சிகாகோவின் பெயரே விண்டி சிட்டி தான் . எப்பவும் குளிர் காற்று தான் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1193356shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193138krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193122shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது
நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் ? சேஷு நன்றாக உள்ளான் . குளிர் கடுமையாய் இருக்கு க்ரிஷ்ணாம்மா . minus இல் உள்ளது அம்மா எப்போதும் போல . இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது . மே மதம் 10 டிகிரி சி கிட்ட வரும் . சிகாகோவின் பெயரே விண்டி சிட்டி தான் . எப்பவும் குளிர் காற்று தான் .
ம்ம்... இங்கும் ரொம்ப குளிர் இந்த முறை .............இன்னும் குறையலை, இன்று கூட 7 - 8 டிகிரி.............சாதாரணமாய் பிப்ரவரி முதல் வாரம் குறைந்து விடும்..............குழந்தை பத்திரம் ஷோபனா .நீங்களும் ஆத்துக்காரரும் கூட டேக் கேர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 33 of 46 • 1 ... 18 ... 32, 33, 34 ... 39 ... 46
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
Page 33 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|