புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 31 of 46 •
Page 31 of 46 • 1 ... 17 ... 30, 31, 32 ... 38 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185769சசி wrote:அருமை அம்மா, மிகவும் அருமையாக உள்ளது.
நான் நீங்கள் எழுதியது போல் கேட்டதும் இல்லை. படித்ததும் இல்லை. மிகவும் நன்றி அம்மா. இவ்வளவு வும் எப்படி ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள்?
மிக்க நன்றி சசி........ம்ம்...அது தான் ஞாபகசக்திக்காக என்று சொன்னேனே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185770சசி wrote:விருப்பம் தெரிவித்தேன் அம்மா. உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டும் போல உள்ளது.
அடக்கிருஷ்ணா, பரிசு எதற்கு சசி ..............உங்கள் அன்பே போறும்............
.
.
.
உங்கள் விருப்பத்துக்கு நன்றி சசி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183101K.Senthil kumar wrote:கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
அருமை செந்தில் . சூப்பர்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1186118shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183101K.Senthil kumar wrote:கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
அருமை செந்தில் . சூப்பர்
தம்பிங்களுக்கு சொல்லி கொடுங்க ....
மெய்பொருள் காண்பது அறிவு
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183449ayyasamy ram wrote:
-
தொடருங்கள்...
-
கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காய்த்தது,,னு
நீண்ட நாட்களாக கதை சொன்ன பாட்டி சொன்னாளாம்
இந்தக் கதை தெரியுமா...?
அய்யாசாமி அய்யா , கதையை படித்தேன் .. மிகவும் அருமை அய்யா . இந்த கதை சாகாமல் காப்பாற்றி உள்ளீர்கள் . இந்த கால குழந்தைகளுக்கு இந்த கதை போய் சேர உதவி உள்ளீர்கள் அய்யா .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184422krishnaamma wrote:" எனக்குத் தெரியும் நீயும் என்னை ஒருநாள் வீட்டை விட்டு துரத்திடுவே என்று".......என்றானே பார்க்கணும்................
நான் அழவே ஆரம்பித்து விட்டேன்..........என் தம்பி இருடி விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டு அவனே இவனைக் கேட்டான்..........'எண்டா , இப்படி சொல்லறே என்று?'
அதற்கு அவன் சொன்ன பதில் தான் என்னை ரொம்ப சிந்திக்க தூண்டியது..............." சித்தி தான் ஹன்சல் அண்ட் கிரீட்டர் கதை ல் சொல்லி இருக்கா, அவங்க அம்மா அவங்களை வீட்டை விட்டு துரத்தினது போல , என்னையும் அம்மா துரத்திடுவா" என்றானே பார்க்கணும்.
அப்போ தான் எனக்கு புரிந்தது, என் தங்கை இவனுக்கு கதை சொல்லும்போது, அந்த கதை இல் வரும் மாற்றான் தாய் பண்ணும் கொடுமைகளை இவனுக்கு புரியாது என்று அம்மா வின் கொடுமைகள் என்றே சொல்லி வந்திருக்கா.............
சித்தி என்று சொன்னால் தன் பேர் கெடுமே என்று யோசித்தவள், மாற்றான் தாய் என்று சொன்னால் என் கதி என்ன ஆகும் என்று கொஞ்சமும் யோசிக்கலை........நான் வெளியூரில் இருக்கேன்..............இவன் என்ன பீல் பண்ணுவான் என்று கொஞ்சமும் யோசிக்கலை.............
இவன் , தன் அம்மா தன்னை பிடிக்காததால் தான் பாட்டி யாத்தில் விட்டு விட்டார்கள் என்று நினைத்து விட்டான் போல இருக்கு ..........ரொம்ப கஷ்டப்பட்டு , நான் ரொம்ப அழுது அவனுக்கு புரிய வைத்தேன்.......எங்க கிருஷ்ண அப்பாவும் என் தம்பியும் நிறைய பேசினார்கள் அவனிடம்............
இதுக்கும் அவனுக்கு அப்போ 5 வயசு தான் ..........யார் பண்ண புண்ணியமோ அவன் புரிந்து கொண்டான்....நான் பிழைத்தேன்..........அப்புறம் நாங்க மெட்ராஸ் வந்ததும் முதல் வேலை, என்னடி இப்படி பண்ண? என்று என் தங்கையை கேட்டால்..........ஹி..ஹி..ஹி.. என்று வழிகிறாள்.........
என்னத்தை சொல்ல, நான்.................அது முதல் குழந்தைகள் விஷயத்தில் நான் ரொம்ப ஜாக்கிரதையாய் கவனிப்பது வழக்கம்.............அது தான் சொன்னேன், நாம் ஒரு கோணத்தில் கதை சொன்னால் அதுகள் ஒரு மாதிரி புரிந்து கொள்ளுங்கள்............
அவர்கள் திரும்பத் திரும்ப ஒரே கதையை கேட்டால், உஷாராகி எதனால் என்று யோசியுங்கள் அல்லது அவர்களையே ஏன் இது பிடித்திருக்கு என்று கேளுங்கள்............என்னை போல முதலிலேயே, முளை இலேயே கிள்ளி விட்டால் நல்லது........எங்களையும் , எங்கள் கிருஷ்ணாவையும் அந்த பெருமாள் தான் காப்பாற்றினார்.........
ஏதோ பெரியவர்கள் செய்த புண்ணியம் தான்............... ..........அது எப்பவும் எல்லோருக்கும் வைக்காதே, நாமும் கொஞ்சம் உஷாராய் இருக்கணும் என்று சொல்ல வந்தேன்.
.
.
.
ஒகே வா கார்த்தி, செந்தில் குமார்
க்ரிஷ்ணாம்மா, படித்து அதிர்ந்து போனேன். நல்ல சமயத்தில் கிருஷ்ணனுக்கு எடுத்து சொல்லி குழந்தை மனது புண் படாமல் காப்பாற்று விட்டீர்கள் (கடவுளும் ). இல்லா விட்டால் அவனுக்கு என்ன ஆகி இருக்குமோ ?
குழந்தைகளிடம் எதை , எப்படி சொல்லணும் னு தெரிந்து சொல்லணும் ....
உங்கள் பதிவு எனக்கு பாடம் மாதிரி தோன்றுகிறது . மிக்க நன்றி .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185140krishnaamma wrote:கதை கதையாம் காரணமாம்!
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் புல்லு முளைச்சுதாம்
புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டானாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய் பாட்டியமாகிட்ட
கொடுத்தானாம்
பாட்டியமா பட்சணம் கொடுத்தாளாம்
பட்சணத்தை கொண்டு 'கண்ணான்' கிட்ட கொடுத்தானாம்,
'கண்ணான்' வந்து சொம்பு கொடுத்தானாம்,
சொம்பைக்கொண்டு கிணத்தில் போட்டனாம்,
கிணறு வந்து தண்ணி கொடுத்ததாம்
தண்ணிய கொண்டுபோய் பூச்செடிக்கு ஊற்றினானாம்
பூச்செடி வந்து பூ கொடுத்ததாம்
பூவை கொண்டு போய் பிள்ளையாருக்கு போட்டனாம்................
'கண்ணான்' - கருமான்- இரும்பு வேலை செய்பவர்
சூப்பர் . மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185538krishnaamma wrote:இப்போ நான் போடப்போகும் பாட்டு, நாங்கள் சின்ன வயதில் ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள சொன்னது..............இங்கு கொஞ்ச நாள் முன்பு சாமி போட்டிருந்தார்............அதில் கொஞ்சம் நாங்க மாற்றிப்பாடுவோம் என்று சொல்லி இருந்தேன், அதை இப்போ இங்கு போடுகிறேன்
'ஈ....ஈ...'.என்று ரீங்காரம் இட்டுக்கொண்டே, சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ' சட்டுன்னு எதிலோ இடித்துக்கொண்டதாம் ..........இப்போ என்ன சொல்லிக்கொண்டிருந்தோம் என்று அதுக்கு மறந்து போச்சாம்.........தன பேரை மறக்காமல் இருக்கத்தான் அது இப்படி 'ஈ....ஈ...'.என்று ரீங்காரம் இட்டுக்கொண்டே, பறந்து திரியுமாம்........... திடீர்ன்னு இடிச்சுக்கவே, அதுக்கு தான் சொல்லிக்கொண்டிருந்த தம் பேரு மறந்து போச்சாம்
.
.
இப்போ யாரைப்போய் கேட்கிறது என்று, சுத்துமுத்தும் பார்த்ததாம்....பார்த்தால், அங்கே ஒரு குட்டி கன்னுக்குட்டி புல்லை மேய்ந்து கொண்டு இருந்ததாம்..........இந்த ஈ அதைப் பாத்து கேட்டதாம்:
ஈ: கொழு கொழு கன்றே! என் பெயர் என்ன?
கன்னுக்குட்டி : எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
எங்க அம்மாகிட்டப் போய் கேளுன்னு சொல்லித்தாம்....
உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
என் பெயர் என்ன?
அந்த பசு சொன்னதாம், எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளுன்னு.....
சரின்னு... அங்க பக்கத்திலேயே இருந்த மாடு மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?
அதுக்கு அந்த இடையன், எனக்குத் தெரியாதே ,
என் கையிலிருக்கும் கோல்கிட்டக் கேளுன்னு சொன்னானாம்..............
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
என் பெயர் என்ன?
கோல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளுன்னு சொல்லித்தாம்.....
ஈ உடனே, அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே!
என் பெயர் என்ன?
கொடி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல உட்கார்ந்து இருக்கிற கொக்குகிட்டப் போய்க் கேளுன்னு சொல்லித்தாம்.....
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
என் பெயர் என்ன?
கொக்கு சொல்லித்தாம்............. எனக்குத் தெரியாதே ..........
நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் கேளுன்னு சொல்லித்தாம்.....
அந்த ஈயும், கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய்,
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே!
என் பெயர் என்ன?
அதுக்கு அந்த குளம் சொல்லித்தாம், எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க் கேளுன்னு .....
உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுத்தாம்...........
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
என் பெயர் என்ன?
மீன்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!
உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுத்தாம்...........
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா!
என் பெயர் என்ன?
வலைஞன்: அடாடா........... எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேட்டுக்கோ என்றானாம்..........
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
என் பெயர் என்ன?
சட்டி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளுனுத்தாம்.............
சரிதான்........... இன்னைக்கு எப்படியும் என் பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா!
என் பெயர் என்ன?
குயவா: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
என் பெயர் என்ன?
மண்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே!
என் பெயர் என்ன?
புல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் கேளுனுத்தாம்............
ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?
குதிரை : ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ என்று கனைத்தாம்...........அப்போதான் அந்த 'ஈ'க்கு தன் பேர் சட்டுன்னு நினைவுக்கு வந்ததாம்.............
உடனே, அந்த குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோஷமாய், 'ஈ....ஈ...'.என்று ரீங்காரம் இட்டுக்கொண்டே, பறந்து போச்சாம்.............
இந்த நேரத்தில் நாம் பிற விலங்குகளின் சத்தங்களை எப்படி சொல்வோம் என்று குழந்தைகளுக்கு சொல்லலாம்
எப்போ பார்த்தாலும் உங்கள் பதிவுகளுக்கு "மிகவும் அருமை " ன்னு பின்னூட்டம் போடுகிறேன் . வேற என்ன நான் சொல்ல ?
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் க்ரிஷ்ணாம்மா . சூப்பர் . இந்த குட்டி பாடல் , கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது .
ஸ்ரேயாஸ் க்கு கண்டிப்பா சொல்லுகிறேன் இன்று இரவே . வி பொ வா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1186124shobana sahas wrote:
க்ரிஷ்ணாம்மா, படித்து அதிர்ந்து போனேன். நல்ல சமயத்தில் கிருஷ்ணனுக்கு எடுத்து சொல்லி குழந்தை மனது புண் படாமல் காப்பாற்று விட்டீர்கள் (கடவுளும் ). இல்லா விட்டால் அவனுக்கு என்ன ஆகி இருக்குமோ ?
குழந்தைகளிடம் எதை , எப்படி சொல்லணும் னு தெரிந்து சொல்லணும் ....
உங்கள் பதிவு எனக்கு பாடம் மாதிரி தோன்றுகிறது . மிக்க நன்றி .
நிஜம் ஷோபனா....நான் ரொம்ப மனது சங்கடப்பட்டுவிட்டேன், இவனை எண்டா அங்கே விட்டோம் என்று நினைத்து விட்டேன்...நிஜமாவே பெரியவா செய்த புண்ணியமும் பெருமாள் கிருபையும் தான் என்னைக்காப்பற்றியது .....கிருஷ்ணாவை எனக்கு திரும்பக் கொடுத்தது ....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1186128shobana sahas wrote:
எப்போ பார்த்தாலும் உங்கள் பதிவுகளுக்கு "மிகவும் அருமை " ன்னு பின்னூட்டம் போடுகிறேன் . வேற என்ன நான் சொல்ல ?
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் க்ரிஷ்ணாம்மா . சூப்பர் . இந்த குட்டி பாடல் , கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது .
ஸ்ரேயாஸ் க்கு கண்டிப்பா சொல்லுகிறேன் இன்று இரவே . வி பொ வா
மிக்க நன்றி ஷோபனா................ ......சொல்லுங்கோ சொல்லுங்கோ, குழந்தைக்கு லீவு முடிஞ்சு ஸ்கூல் திறந்தாச்சா?
- Sponsored content
Page 31 of 46 • 1 ... 17 ... 30, 31, 32 ... 38 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 31 of 46
|
|