ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 31 of 46 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 38 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............


Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jan 06, 2016 10:55 pm

சசி wrote:அருமை அம்மா, மிகவும் அருமையாக உள்ளது. 
நான் நீங்கள் எழுதியது போல் கேட்டதும் இல்லை. படித்ததும் இல்லை. மிகவும் நன்றி அம்மா. இவ்வளவு வும் எப்படி ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1185769


மிக்க நன்றி சசி........ம்ம்...அது தான் ஞாபகசக்திக்காக என்று சொன்னேனே ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:02 pm

சசி wrote:விருப்பம் தெரிவித்தேன் அம்மா. உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டும் போல உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185770


அடக்கிருஷ்ணா, பரிசு எதற்கு சசி புன்னகை..............உங்கள் அன்பே போறும்............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ
.
.
.
உங்கள் விருப்பத்துக்கு நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Jan 08, 2016 3:57 am

K.Senthil kumar wrote:கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...

இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
மேற்கோள் செய்த பதிவு: 1183101

அருமை செந்தில் . சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by K.Senthil kumar Fri Jan 08, 2016 3:59 am

shobana sahas wrote:
K.Senthil kumar wrote:கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...

இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
மேற்கோள் செய்த பதிவு: 1183101

அருமை செந்தில் . சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1186118
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738
தம்பிங்களுக்கு சொல்லி கொடுங்க ....


Last edited by K.Senthil kumar on Fri Jan 08, 2016 4:00 am; edited 1 time in total


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Jan 08, 2016 4:00 am

ayyasamy ram wrote:தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834
-
தொடருங்கள்...
-
கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காய்த்தது,,னு
நீண்ட நாட்களாக கதை சொன்ன பாட்டி சொன்னாளாம்
இந்தக் கதை தெரியுமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1183449

அய்யாசாமி அய்யா , கதையை படித்தேன் .. மிகவும் அருமை அய்யா . இந்த கதை சாகாமல் காப்பாற்றி உள்ளீர்கள் . இந்த கால குழந்தைகளுக்கு இந்த கதை போய் சேர உதவி உள்ளீர்கள் அய்யா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Jan 08, 2016 4:05 am

krishnaamma wrote:" எனக்குத் தெரியும் நீயும் என்னை ஒருநாள் வீட்டை விட்டு துரத்திடுவே என்று".......என்றானே பார்க்கணும்................ அழுகை அழுகை அழுகை

நான் அழவே ஆரம்பித்து விட்டேன்..........என் தம்பி இருடி விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டு அவனே இவனைக் கேட்டான்..........'எண்டா , இப்படி சொல்லறே என்று?'

அதற்கு அவன் சொன்ன பதில் தான் என்னை ரொம்ப சிந்திக்க தூண்டியது..............." சித்தி தான் ஹன்சல் அண்ட் கிரீட்டர் கதை ல் சொல்லி இருக்கா, அவங்க அம்மா அவங்களை வீட்டை விட்டு துரத்தினது போல , என்னையும் அம்மா துரத்திடுவா" என்றானே பார்க்கணும்.

அப்போ தான் எனக்கு புரிந்தது, என் தங்கை இவனுக்கு கதை சொல்லும்போது, அந்த கதை இல் வரும் மாற்றான் தாய் பண்ணும் கொடுமைகளை இவனுக்கு புரியாது என்று அம்மா வின் கொடுமைகள்  என்றே சொல்லி வந்திருக்கா............. கோபம் கோபம் கோபம்

சித்தி என்று சொன்னால் தன் பேர் கெடுமே என்று யோசித்தவள்,  மாற்றான் தாய் என்று சொன்னால் என் கதி என்ன ஆகும் என்று கொஞ்சமும் யோசிக்கலை........நான் வெளியூரில் இருக்கேன்..............இவன் என்ன பீல் பண்ணுவான் என்று கொஞ்சமும் யோசிக்கலை.............சோகம்

இவன் , தன் அம்மா தன்னை பிடிக்காததால் தான்  பாட்டி யாத்தில் விட்டு விட்டார்கள் என்று நினைத்து விட்டான்  போல இருக்கு ..........ரொம்ப கஷ்டப்பட்டு , நான் ரொம்ப அழுது அவனுக்கு புரிய வைத்தேன்.......எங்க கிருஷ்ண அப்பாவும் என் தம்பியும் நிறைய பேசினார்கள் அவனிடம்............

இதுக்கும் அவனுக்கு அப்போ 5 வயசு தான் ..........யார் பண்ண புண்ணியமோ அவன் புரிந்து கொண்டான்....நான் பிழைத்தேன்..........அப்புறம் நாங்க மெட்ராஸ் வந்ததும் முதல் வேலை, என்னடி இப்படி பண்ண? என்று என் தங்கையை கேட்டால்..........ஹி..ஹி..ஹி.. என்று வழிகிறாள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்னத்தை சொல்ல, நான்சோகம்.................அது முதல் குழந்தைகள் விஷயத்தில் நான் ரொம்ப ஜாக்கிரதையாய் கவனிப்பது வழக்கம்.............அது தான் சொன்னேன், நாம் ஒரு கோணத்தில் கதை சொன்னால் அதுகள் ஒரு மாதிரி புரிந்து கொள்ளுங்கள்............

அவர்கள் திரும்பத் திரும்ப ஒரே கதையை கேட்டால், உஷாராகி எதனால் என்று யோசியுங்கள் அல்லது அவர்களையே ஏன் இது பிடித்திருக்கு என்று கேளுங்கள்............என்னை போல முதலிலேயே, முளை இலேயே  கிள்ளி விட்டால் நல்லது........எங்களையும்  , எங்கள்  கிருஷ்ணாவையும் அந்த பெருமாள் தான் காப்பாற்றினார்.........

ஏதோ பெரியவர்கள் செய்த புண்ணியம் தான்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்..........அது எப்பவும் எல்லோருக்கும் வைக்காதே, நாமும் கொஞ்சம் உஷாராய் இருக்கணும் என்று சொல்ல வந்தேன்.
.
.
.
ஒகே வா கார்த்தி, செந்தில் குமார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184422
க்ரிஷ்ணாம்மா, படித்து அதிர்ந்து போனேன். நல்ல சமயத்தில் கிருஷ்ணனுக்கு எடுத்து சொல்லி குழந்தை மனது புண் படாமல் காப்பாற்று விட்டீர்கள் (கடவுளும் ). இல்லா விட்டால் அவனுக்கு என்ன ஆகி இருக்குமோ ? சோகம் சோகம் சோகம்
குழந்தைகளிடம் எதை , எப்படி சொல்லணும் னு தெரிந்து சொல்லணும் ....
உங்கள் பதிவு எனக்கு பாடம் மாதிரி தோன்றுகிறது . மிக்க நன்றி . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Jan 08, 2016 4:06 am

krishnaamma wrote:கதை கதையாம் காரணமாம்!


கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்


தோரணத்தில் புல்லு முளைச்சுதாம் 
புல்லை கொண்டுபோய் 


மாட்டுக்கு போட்டானாம் 
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம் 


பால கொண்டுபோய் பாட்டியமாகிட்ட 
கொடுத்தானாம் 


பாட்டியமா பட்சணம் கொடுத்தாளாம்
பட்சணத்தை கொண்டு 'கண்ணான்' கிட்ட கொடுத்தானாம்,


 'கண்ணான்' வந்து சொம்பு கொடுத்தானாம்,  
சொம்பைக்கொண்டு   கிணத்தில் போட்டனாம்,


கிணறு வந்து தண்ணி கொடுத்ததாம் 
தண்ணிய கொண்டுபோய் பூச்செடிக்கு ஊற்றினானாம் 


பூச்செடி வந்து பூ கொடுத்ததாம்
பூவை கொண்டு போய் பிள்ளையாருக்கு போட்டனாம்................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


'கண்ணான்' - கருமான்-  இரும்பு வேலை செய்பவர் புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1185140
சூப்பர் . மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Jan 08, 2016 4:10 am

krishnaamma wrote:இப்போ நான் போடப்போகும் பாட்டு, நாங்கள் சின்ன வயதில் ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள சொன்னது..............இங்கு கொஞ்ச நாள் முன்பு சாமி போட்டிருந்தார்............அதில் கொஞ்சம் நாங்க மாற்றிப்பாடுவோம் என்று சொல்லி இருந்தேன், அதை இப்போ இங்கு போடுகிறேன் புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1r6CNhdQS2uWO7pvKmaM+horse_with_fly-resized-600

 'ஈ....ஈ...'.என்று  ரீங்காரம் இட்டுக்கொண்டே,  சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ' சட்டுன்னு எதிலோ இடித்துக்கொண்டதாம்  ..........இப்போ என்ன சொல்லிக்கொண்டிருந்தோம் என்று அதுக்கு மறந்து போச்சாம்.........தன பேரை மறக்காமல் இருக்கத்தான் அது இப்படி  'ஈ....ஈ...'.என்று  ரீங்காரம் இட்டுக்கொண்டே,  பறந்து திரியுமாம்........... திடீர்ன்னு இடிச்சுக்கவே, அதுக்கு தான் சொல்லிக்கொண்டிருந்த தம்  பேரு  மறந்து போச்சாம் சோகம்
.
.
இப்போ யாரைப்போய் கேட்கிறது என்று, சுத்துமுத்தும் பார்த்ததாம்....பார்த்தால், அங்கே  ஒரு குட்டி கன்னுக்குட்டி புல்லை மேய்ந்து கொண்டு  இருந்ததாம்..........இந்த ஈ அதைப்  பாத்து கேட்டதாம்:

ஈ: கொழு கொழு கன்றே! என் பெயர் என்ன? 

கன்னுக்குட்டி : எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
எங்க அம்மாகிட்டப் போய் கேளுன்னு சொல்லித்தாம்....

உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
என் பெயர் என்ன?


அந்த பசு சொன்னதாம், எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளு
ன்னு.....

சரின்னு... அங்க பக்கத்திலேயே இருந்த  மாடு  மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?

அதுக்கு அந்த இடையன்,  எனக்குத் தெரியாதே , 
என் கையிலிருக்கும் கோல்கிட்டக் 
கேளுன்னு சொன்னானாம்..............

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
என் பெயர் என்ன?


கோல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளுன்னு  சொல்லித்தாம்.....

ஈ உடனே, அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே!
என் பெயர் என்ன?


கொடி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல உட்கார்ந்து இருக்கிற கொக்குகிட்டப் போய்க் 
கேளுன்னு  சொல்லித்தாம்.....

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
என் பெயர் என்ன?


கொக்கு சொல்லித்தாம்............. எனக்குத் தெரியாதே ..........
நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் 
கேளுன்னு  சொல்லித்தாம்.....

அந்த ஈயும், கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய்,

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே!
என் பெயர் என்ன?


அதுக்கு அந்த குளம் சொல்லித்தாம், எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க்
கேளுன்னு .....

உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுத்தாம்...........

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
என் பெயர் என்ன?


மீன்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!

உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுத்தாம்...........


ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா!

என் பெயர் என்ன?

வலைஞன்: அடாடா........... எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேட்டுக்கோ  என்றானாம்..........

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
என் பெயர் என்ன?


சட்டி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளுனுத்தாம்.............

சரிதான்........... இன்னைக்கு எப்படியும் என் பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா!
என் பெயர் என்ன?


குயவா: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
என் பெயர் என்ன?


மண்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே! 
மண் மேலிருக்கும் புல்லே!
என் பெயர் என்ன?


புல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் 
கேளுனுத்தாம்............

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே! 
மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?


குதிரை : ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ என்று கனைத்தாம்...........அப்போதான் அந்த 'ஈ'க்கு தன் பேர் சட்டுன்னு நினைவுக்கு வந்ததாம்.............

உடனே, அந்த குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோஷமாய்,  'ஈ....ஈ...'.என்று  ரீங்காரம் இட்டுக்கொண்டே,  பறந்து போச்சாம்.............



இந்த நேரத்தில் நாம் பிற விலங்குகளின்   சத்தங்களை எப்படி சொல்வோம் என்று குழந்தைகளுக்கு சொல்லலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185538
எப்போ பார்த்தாலும் உங்கள் பதிவுகளுக்கு "மிகவும் அருமை " ன்னு பின்னூட்டம் போடுகிறேன் . வேற என்ன நான் சொல்ல ?
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் க்ரிஷ்ணாம்மா . சூப்பர் . இந்த குட்டி பாடல் , கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது .
ஸ்ரேயாஸ் க்கு கண்டிப்பா சொல்லுகிறேன் இன்று இரவே . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வி பொ வா
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Jan 08, 2016 9:50 am

shobana sahas wrote:
க்ரிஷ்ணாம்மா, படித்து அதிர்ந்து போனேன். நல்ல சமயத்தில் கிருஷ்ணனுக்கு எடுத்து சொல்லி குழந்தை மனது புண் படாமல் காப்பாற்று விட்டீர்கள்     (கடவுளும் ). இல்லா விட்டால் அவனுக்கு என்ன ஆகி இருக்குமோ ? சோகம் சோகம் சோகம்
குழந்தைகளிடம் எதை , எப்படி சொல்லணும் னு தெரிந்து சொல்லணும் ....
உங்கள் பதிவு எனக்கு பாடம் மாதிரி தோன்றுகிறது . மிக்க நன்றி .  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 103459460  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1186124

நிஜம் ஷோபனா....நான் ரொம்ப மனது சங்கடப்பட்டுவிட்டேன், இவனை எண்டா அங்கே விட்டோம் என்று நினைத்து விட்டேன்...நிஜமாவே பெரியவா செய்த புண்ணியமும் பெருமாள்  கிருபையும் தான் என்னைக்காப்பற்றியது  .....கிருஷ்ணாவை எனக்கு திரும்பக்  கொடுத்தது புன்னகை .................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Jan 08, 2016 10:09 am

shobana sahas wrote:
எப்போ பார்த்தாலும் உங்கள் பதிவுகளுக்கு "மிகவும் அருமை " ன்னு பின்னூட்டம் போடுகிறேன் . வேற என்ன நான் சொல்ல ?
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் க்ரிஷ்ணாம்மா . சூப்பர் . இந்த குட்டி பாடல் , கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது .
ஸ்ரேயாஸ் க்கு கண்டிப்பா சொல்லுகிறேன் இன்று இரவே .  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 3838410834  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 103459460  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 1571444738  அருமையிருக்கு  சூப்பருங்க  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  வி பொ வா
மேற்கோள் செய்த பதிவு: 1186128

மிக்க நன்றி ஷோபனா................ ஜாலி  ஜாலி ஜாலி ......சொல்லுங்கோ சொல்லுங்கோ,  குழந்தைக்கு லீவு முடிஞ்சு ஸ்கூல் திறந்தாச்சா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 31 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 46 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 38 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum