Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 4 of 46
Page 4 of 46 • 1, 2, 3, 4, 5 ... 25 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1153153krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153147shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153142krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா ?
கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று ....
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
ஹோ சூப்பர் இண்டலிஜெண்ட் சேஷு அவனிடம் கொடுத்துடுங்கோ .............. அவனுக்கு கிருஷ்ணர் ஐ தெரியுமா? ................ரொம்ப சந்தோசம் ஷோபனா, இன்னும் போடுகிறேன்........ஆனால் ஒரு 2 நாள் கழித்து ஓகே வா?
கண்டிப்பாக உங்கள் முத்தம் என் வாயினால் கொடுக்கப்படும் .. . நன்றி கிருஷ்ணம்மா
ஒன்னும் அவசரமில்லை .. மெதுவா போடுங்கள் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1153156shobana sahas wrote:[
கண்டிப்பாக உங்கள் முத்தம் என் வாயினால் கொடுக்கப்படும் .. . நன்றி கிருஷ்ணம்மா
ஒன்னும் அவசரமில்லை .. மெதுவா போடுங்கள் .
மிக்க நன்றி ஷோபனா ........நாளை பார்க்கலாம்........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
ரொம்ப super கதை அம்மா :-)
Aarthi Krishna- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1153318Aarthi Krishna wrote:ரொம்ப super கதை அம்மா :-)
...படிச்சாச்சா தேங்க்ஸ் ஆர்த்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குருவியும் அம்மையார் பாட்டியும் :)
கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும்
இதுவும் ரொம்ப அருமையான கதை, குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒரு ஊரில் ஒரு குருவி இருந்ததாம், அதுக்கு ரொம்ப நாளாய் பாயசம் சாப்பிடணும் என்று ஆசையாம். அந்த ஊரில் அம்மையார் பாட்டி என்று ஒரு பாட்டி இருந்தாளாம், அவ ரொம்ப நல்லா பாயசம் பண்ணுவாளாம். அவா கிட்ட போய் கேட்கலாம் என்று அந்த குருவி ஒருநாள் பாட்டி கிட்ட போய்,
" பாட்டி பாட்டி, எனக்கு பாயசம் பண்ணி தரீங்களா?...... எனக்கு பாயசம் சாப்பிடணும் நு ரொம்ப ஆசையா இருக்கு" என்று கேட்டதாம்.
அதற்கு பாட்டி சொன்னாளாம் , " இது என்ன பிரமாதம், பண்ணிட்டா போச்சு, ஆனால் தேவையான சாமானெல்லாம் நீ தான் வாங்கிண்டு வரணும்".என்றாளாம்.
குருவியும் ஒத்துண்டுதாம். உடனே பாட்டி ஒரு லிஸ்ட் போட்டு தந்தாளாம்.
அதில்.... அரிசி, பருப்பு, நெய் , பால், வெல்லம், முந்திரி பருப்பு, திராக்ஷை, குங்குமபூ .... என்று எல்லாம் எழுதி இருந்தாளாம் .
குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம், லிஸ்ட் ஐ எடுத்துண்டு 'வி' என்று பறந்து கடைக்கு போச்சாம். செட்டியாரிடம் சொல்லி எல்லா சாமானையும் பார்த்து பார்த்து வாங்கித்தாம் ..............
பாயசம் நன்னா வரணுமே அதுக்குத்தான் பார்த்து பார்த்து வாங்கித்தம் .......
தொடரும்.....................
இதுவும் ரொம்ப அருமையான கதை, குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒரு ஊரில் ஒரு குருவி இருந்ததாம், அதுக்கு ரொம்ப நாளாய் பாயசம் சாப்பிடணும் என்று ஆசையாம். அந்த ஊரில் அம்மையார் பாட்டி என்று ஒரு பாட்டி இருந்தாளாம், அவ ரொம்ப நல்லா பாயசம் பண்ணுவாளாம். அவா கிட்ட போய் கேட்கலாம் என்று அந்த குருவி ஒருநாள் பாட்டி கிட்ட போய்,
" பாட்டி பாட்டி, எனக்கு பாயசம் பண்ணி தரீங்களா?...... எனக்கு பாயசம் சாப்பிடணும் நு ரொம்ப ஆசையா இருக்கு" என்று கேட்டதாம்.
அதற்கு பாட்டி சொன்னாளாம் , " இது என்ன பிரமாதம், பண்ணிட்டா போச்சு, ஆனால் தேவையான சாமானெல்லாம் நீ தான் வாங்கிண்டு வரணும்".என்றாளாம்.
குருவியும் ஒத்துண்டுதாம். உடனே பாட்டி ஒரு லிஸ்ட் போட்டு தந்தாளாம்.
அதில்.... அரிசி, பருப்பு, நெய் , பால், வெல்லம், முந்திரி பருப்பு, திராக்ஷை, குங்குமபூ .... என்று எல்லாம் எழுதி இருந்தாளாம் .
குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம், லிஸ்ட் ஐ எடுத்துண்டு 'வி' என்று பறந்து கடைக்கு போச்சாம். செட்டியாரிடம் சொல்லி எல்லா சாமானையும் பார்த்து பார்த்து வாங்கித்தாம் ..............
பாயசம் நன்னா வரணுமே அதுக்குத்தான் பார்த்து பார்த்து வாங்கித்தம் .......
தொடரும்.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
குருவி தான் வாங்கின சாமானெல்லாம் கொண்டு வந்து பாட்டி கிட்ட கொடுத்துதாம்.... பாட்டியும் கொஞ்சம் பொறு பாயசம் பண்ணி தரேன் என்றாளாம்.
குருவியும் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்ததாம்.............பாட்டி முமுரமாய் பாயசம் செய்வதில் இருந்தாளாம், சரி நாம் போய் குளித்து விட்டு வந்து பிறகு பாயசம் சாப்பிடலாம் என்று நினைத்து,
" பாட்டீ, நீங்க பாயசம் பண்ணுங்கோ, நான் போய் குளித்து விட்டு வரேன் " என்றதாம்..........
பாட்டியும் "சரி போய் விட்டு வா " என்றாளாம்.
குருவியும் ஊர் குளத்தில் போய் குளித்து விட்டு வந்ததாம்..............வரும்போதே பாயசம் வாசனை மூக்கை துளைத்ததாம்.......அதுக்கு ரொம்ப குஷி ஆகி போச்சாம்...மொத்தமும் எனக்கே எனக்கு என்று ரொம்ப சந்தோஷப்பட்டுதாம்.
"பாட்டீ , பாட்டீ, பாயசம் ரெடியா? " ..என்று சந்தோஷக்குரலில் கேட்டுதாம்...........பாட்டியும் சிரிச்சுண்டே,
"ரெடி தான் ....ஆனால் ரொம்ப சுடறது, ஜாக்கிரதை, ஆசை அதிகத்தால் முக்கை விட்டு சுட்டுக்கப்போற" , ..............என்றாளாம்.
அதைக் காதில் வாங்காமல் முக்கை வெங்கலப் பானைக்குள் விட்டுதாம் குருவி............."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ......பாயசம் நன்னா சுட்டுடுத்து குருவியின் வாயை ............."வலி இல் கத்தித்தா ம் குருவி........
பாட்டி ,"சொல்லிண்டே இருக்கேன், காதில் வாங்காம சுட்டுண்டியா ....கொஞ்சம் ஆறினதும் சாப்பிடு இல்ல ஆத்தி சாப்பிடு" என்றாளாம்.
ஆறும்வரை பொறுக்க குருவியால் முடியலை, எனவே, "எப்படி பாட்டி ஆத்துவது?" என்று கேட்டதாம்...............
" இன்னொரு பாத்திரத்தில் இதைவிட்டால் ஆறும் ,.............இல்லையானால் இந்த பாத்திரத்தை தண்ணி இல் வெச்சுடு, கொஞ்ச நேரத்தில் ஆறிடும்" என்று சொன்னாளாம்............
அவ்வளவுதான், இதுதான் விஷையமா என்று குருவி, அந்த வெங்கலப் பானையை குளத்து கரைக்கு எடுத்து போச்சாம் அதை ஆறவைக்க...............
தொடரும்..............
குருவியும் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்ததாம்.............பாட்டி முமுரமாய் பாயசம் செய்வதில் இருந்தாளாம், சரி நாம் போய் குளித்து விட்டு வந்து பிறகு பாயசம் சாப்பிடலாம் என்று நினைத்து,
" பாட்டீ, நீங்க பாயசம் பண்ணுங்கோ, நான் போய் குளித்து விட்டு வரேன் " என்றதாம்..........
பாட்டியும் "சரி போய் விட்டு வா " என்றாளாம்.
குருவியும் ஊர் குளத்தில் போய் குளித்து விட்டு வந்ததாம்..............வரும்போதே பாயசம் வாசனை மூக்கை துளைத்ததாம்.......அதுக்கு ரொம்ப குஷி ஆகி போச்சாம்...மொத்தமும் எனக்கே எனக்கு என்று ரொம்ப சந்தோஷப்பட்டுதாம்.
"பாட்டீ , பாட்டீ, பாயசம் ரெடியா? " ..என்று சந்தோஷக்குரலில் கேட்டுதாம்...........பாட்டியும் சிரிச்சுண்டே,
"ரெடி தான் ....ஆனால் ரொம்ப சுடறது, ஜாக்கிரதை, ஆசை அதிகத்தால் முக்கை விட்டு சுட்டுக்கப்போற" , ..............என்றாளாம்.
அதைக் காதில் வாங்காமல் முக்கை வெங்கலப் பானைக்குள் விட்டுதாம் குருவி............."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ......பாயசம் நன்னா சுட்டுடுத்து குருவியின் வாயை ............."வலி இல் கத்தித்தா ம் குருவி........
பாட்டி ,"சொல்லிண்டே இருக்கேன், காதில் வாங்காம சுட்டுண்டியா ....கொஞ்சம் ஆறினதும் சாப்பிடு இல்ல ஆத்தி சாப்பிடு" என்றாளாம்.
ஆறும்வரை பொறுக்க குருவியால் முடியலை, எனவே, "எப்படி பாட்டி ஆத்துவது?" என்று கேட்டதாம்...............
" இன்னொரு பாத்திரத்தில் இதைவிட்டால் ஆறும் ,.............இல்லையானால் இந்த பாத்திரத்தை தண்ணி இல் வெச்சுடு, கொஞ்ச நேரத்தில் ஆறிடும்" என்று சொன்னாளாம்............
அவ்வளவுதான், இதுதான் விஷையமா என்று குருவி, அந்த வெங்கலப் பானையை குளத்து கரைக்கு எடுத்து போச்சாம் அதை ஆறவைக்க...............
தொடரும்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மெல்ல வெங்கலப் பானையை குளத்து தண்ணீர்ல் வைத்து மீண்டும் எடுத்து கரை இல் வைத்து விட்டு தன் மூக்கை வீட்டுப் பார்த்ததாம்,..."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ..................ஆனால் இப்பவும் தன் முக்கை சுட்டுண்டுத்தாம் ...............
என்ன இது பாட்டி சொன்னது போல ஆறவே இல்லை என்று நினைத்தது....மீண்டும் மீண்டும் இது போல செய்து பார்த்ததாம்........ஆனாலும் பாயசம் ஆறவே இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் அதனால் பாயசத்தை taste பார்க்க முடிந்ததால் அதனுடைய சுவை குருவி இன் ஆசை அதிகம் ஆகிக்கொண்டே போச்சாம் ................
ஒருமுறை அப்படி செய்த போது அது தவறி குளத்தில் கொட்டிப்போச்சாம்........அச்சச்சோ.............என்று பரிதவித்ததாம்...எவ்வளவு ஆசையாய் பாட்டியை செய்ய சொன்னேன் ,.......பாட்டியும் வேலை மெனக்கெட்டு பண்ணிக்கொடுத்தா......ஆனால் இப்படி ஆயடுத்தே ...என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுததாம்............
சரி பசி, வாயையும் சுட்டுக்கொண்டோம், கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம், .....என்று நினைத்து, குளத்து தண்ணியை குடித்ததாம்.............
"ஹை"......என்று உச்சச்த்தாயி இல் கத்தித்தாம்..............ஆமாம் குளத்து தண்ணி தித்திப்பாய் பாயசம் போலவே இருந்ததாம் ......................
அவ்வளவுதான் அதன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, யாரும் வருவதற்குள் மொத்த தண்ணியையும் குடித்து விடணும் என்று நினைச்சுதாம்............. சுத்தும் முத்தும் பார்த்துத்தாம்.....தூரக்க கொஞ்சம் வைக்கோல் இருந்ததாம், அதை எடுத்து தன் 'பின்னால்' சொருகிக்கொண்டதாம். ஏன்னா நிறைய தண்ணி குடித்தால், 'ஒழுகாமல் இருக்கணுமே ' என்று அதன் அறிவுக்கு எட்ட அப்படி செய்தது.
( இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் )
தொடரும்....................
என்ன இது பாட்டி சொன்னது போல ஆறவே இல்லை என்று நினைத்தது....மீண்டும் மீண்டும் இது போல செய்து பார்த்ததாம்........ஆனாலும் பாயசம் ஆறவே இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் அதனால் பாயசத்தை taste பார்க்க முடிந்ததால் அதனுடைய சுவை குருவி இன் ஆசை அதிகம் ஆகிக்கொண்டே போச்சாம் ................
ஒருமுறை அப்படி செய்த போது அது தவறி குளத்தில் கொட்டிப்போச்சாம்........அச்சச்சோ.............என்று பரிதவித்ததாம்...எவ்வளவு ஆசையாய் பாட்டியை செய்ய சொன்னேன் ,.......பாட்டியும் வேலை மெனக்கெட்டு பண்ணிக்கொடுத்தா......ஆனால் இப்படி ஆயடுத்தே ...என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுததாம்............
சரி பசி, வாயையும் சுட்டுக்கொண்டோம், கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம், .....என்று நினைத்து, குளத்து தண்ணியை குடித்ததாம்.............
"ஹை"......என்று உச்சச்த்தாயி இல் கத்தித்தாம்..............ஆமாம் குளத்து தண்ணி தித்திப்பாய் பாயசம் போலவே இருந்ததாம் ......................
அவ்வளவுதான் அதன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, யாரும் வருவதற்குள் மொத்த தண்ணியையும் குடித்து விடணும் என்று நினைச்சுதாம்............. சுத்தும் முத்தும் பார்த்துத்தாம்.....தூரக்க கொஞ்சம் வைக்கோல் இருந்ததாம், அதை எடுத்து தன் 'பின்னால்' சொருகிக்கொண்டதாம். ஏன்னா நிறைய தண்ணி குடித்தால், 'ஒழுகாமல் இருக்கணுமே ' என்று அதன் அறிவுக்கு எட்ட அப்படி செய்தது.
( இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் )
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
என்ன ஆச்சு .......நிறைய பேர் படிக்கறீங்க எப்பவும் போல பின்னூட்டம் இல்லாமல் .....கதை பிடிக்கலையா?...................அட , அதையாவது ஒரு வரி எழுதலாமே ......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
க்ரிஷ்ணாம்மா , இங்கு மத்தியானம் ஆதலால் சாப்பிட போய்விட்டேன் ... குட்டி பிரேக் ....
எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் ....
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு .
எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் ....
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1153694shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , இங்கு மத்தியானம் ஆதலால் சாப்பிட போய்விட்டேன் ... குட்டி பிரேக் ....
எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் ....
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு .
ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 46 • 1, 2, 3, 4, 5 ... 25 ... 46
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
Page 4 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|