Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 23 of 46
Page 23 of 46 • 1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர்.. சூப்பர் குட்டி கதை .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அம்மா கதை அருமை. மன்னிக்கவும் காலையில் தான் பார்த்தேன்.
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள்
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன்.
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம்
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள்
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன்.
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம்
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1152611krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
கதை மிகவும் நன்றாக இருந்தது
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர்.. சூப்பர் குட்டி கதை .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .
அடாடா...........பாவம் குழந்தை ...............டேக் கேர் ஷோபனா, முடியும்போது இங்கு வாங்கோ, குழந்தை தான் முக்கியம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கதை அருமை. மன்னிக்கவும் காலையில் தான் பார்த்தேன்.
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள்
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன்.
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம்
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா
நோ ப்ரோப்ளேம் சசி, பொறுமையாக படியுங்கோ, எப்பவேண்டுமோ சந்தேகம் கேளுங்கோ, வேண்டுமானால் சொல்லுங்கோ , என் whatsup நம்பர் அனுப்புகிறேன், குறித்துக்கொள்ளுங்கள் .............நான் கொடுத்துள்ள அளவுப்படி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக சீடை சூப்பர் ஆக வரும்...............சீடை மட்டும் இல்லை எல்லாமே தான்............ .சந்தேகமே வேண்டாம்
.
.
எவ்வளவு ஆசையா அம்மா என்று கூப்பிடரீங்க, அதே போல நான் ஆசையாய் இருக்க மாட்டேனா சசி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152611krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
கதை மிகவும் நன்றாக இருந்தது
நன்றி ஹரி, எல்லா கதையும் படியுங்கோ; இதில் இல்லாத கதை உங்களுக்குத் தெரிந்தால் எங்களுடன் பகிருங்கள் சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
நிச்சயமாக பகிர்கிறேன் அம்மா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அடுத்த கதை 16. ஆமையும் முயலும் ! .............இன்றிரவு அல்லது நாளை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 23 of 46 • 1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தாத்தா, பாட்டி இல்லாத வீடு!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தாத்தா, பாட்டி இல்லாத வீடு!
Page 23 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|