Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 23 of 46
Page 23 of 46 • 1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர்.. சூப்பர் குட்டி கதை .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அம்மா கதை அருமை. மன்னிக்கவும் காலையில் தான் பார்த்தேன்.
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள்
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன்.
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம்
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள்
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன்.
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம்
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1152611krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
கதை மிகவும் நன்றாக இருந்தது
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர்.. சூப்பர் குட்டி கதை .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .
அடாடா...........பாவம் குழந்தை ...............டேக் கேர் ஷோபனா, முடியும்போது இங்கு வாங்கோ, குழந்தை தான் முக்கியம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கதை அருமை. மன்னிக்கவும் காலையில் தான் பார்த்தேன்.
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள்
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன்.
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம்
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா
நோ ப்ரோப்ளேம் சசி, பொறுமையாக படியுங்கோ, எப்பவேண்டுமோ சந்தேகம் கேளுங்கோ, வேண்டுமானால் சொல்லுங்கோ , என் whatsup நம்பர் அனுப்புகிறேன், குறித்துக்கொள்ளுங்கள் .............நான் கொடுத்துள்ள அளவுப்படி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக சீடை சூப்பர் ஆக வரும்...............சீடை மட்டும் இல்லை எல்லாமே தான்............ .சந்தேகமே வேண்டாம்
.
.
எவ்வளவு ஆசையா அம்மா என்று கூப்பிடரீங்க, அதே போல நான் ஆசையாய் இருக்க மாட்டேனா சசி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152611krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
கதை மிகவும் நன்றாக இருந்தது
நன்றி ஹரி, எல்லா கதையும் படியுங்கோ; இதில் இல்லாத கதை உங்களுக்குத் தெரிந்தால் எங்களுடன் பகிருங்கள் சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
நிச்சயமாக பகிர்கிறேன் அம்மா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அடுத்த கதை 16. ஆமையும் முயலும் ! .............இன்றிரவு அல்லது நாளை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 23 of 46 • 1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
Page 23 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|