Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 22 of 46
Page 22 of 46 • 1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1163723Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா மிகவும் கஷ்டப்பட்டு அடிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை, ஒரு கதை என்று பிரித்து கொள்ளலாம்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சசி, .......நீங்கள் சொல்வது போல செய்கிறேன், முடியும்போது தான் அடிக்கிறேன் ...நாம் கஷ்டப்பட்டு அடித்தது யாருக்காவது உபயோகப்படுகிறது என்று கேட்டாலே அடித்த கஷ்டம் போய்விடும் தானே?
நான் 2003 லிருந்து எங்க கிருஷ்ணா அப்பாக்காக அடிக்க துவங்கிய என்னுடைய சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் 1300க்கும் மேலாக Indusladies லும் , தமிழில் 1000த்துக்கும் மேலாக இங்கு Sub - Forum ஆக, மற்றும் PDF ஆக, android போன் application ஆக மிளிரும்போது...............யாராவது "உங்களுடைய குறிப்பு படி செய்தேன் நல்லா வந்தது, எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது" என்று சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கே சசி
அதற்காக இன்னும் கஷ்டப்படலாம் போல இருக்கே ........நான் இங்கு வீட்டில் இருந்து கொண்டு என் வேலைகள் எல்லாம் பார்த்து விட்டுத்தான் அடிக்கிறேன்
இங்கு ஒன்று சொல்கிறேன், எங்க கிருஷ்ணாவின் மேனேஜர் வைஷ்ணவி என்று பேர், இப்போ கல்யாணமாகி US இல் இருக்கா, ஒரு 5 வருஷம் ஆச்சு அவ அங்கே போய். அவள் கல்யாணம் வெளியூர் என்றதாலும் நான் இங்கே சௌதி இல் அப்போ இருந்ததாலும் எங்களால் போகமுடியலை. அதனால் கல்யாணத்துக்கு முன்பே அவளுக்கு வெற்றிலைபாக்கு புடவை தந்து விட்டோம் .
எல்லோருக்கும் தருவது போல அவளுக்கும் என் வெப்சைட் அட்ரஸ் கொடுத்தேன்.இனி அவள் தனியாக சமைக்கணுமே என்று. அவளுக்கு எங்காத்து தளிகை ரொம்ப பிடிக்கும். மேலும் கிருஷ்ணாவை ரொம்ப பிடிக்கும். நான் சௌதி வரும்போதெல்லாம் " நான் அவனை பார்த்துக்கறேன், வேளா வேளைக்கு சாப்பிட சொல்கிறேன் அம்மா, நீங்க கவலைப்படாமல் போங்கோ " என்று சொல்லி வழியனுப்புவாள்.
ஸோ, அவ US போனதும், ஒருநாள் எங்க கிருஷ்ணாவிடம் மீட்டிங் முடிந்ததும், ஆத்துக்கு போனதும் அம்மாவிடம் சொல்லு நான் பேசணும் என்று என்றாள். இவனும் வந்து அம்மா வைஷ்ணவி பேசணுமாம் உன்னிடம் என்றான். சரி ஏதோ அந்த பெண் குளிக்கலை என்று நல்ல சேதி சொல்லப்போகிறாள் என்று நினைத்து பேசினேன்.
பார்த்தால் எடுத்ததும் , "அம்மா உங்களால் நான் இங்கு ஹீரோ ஆகிட்டேன்" , என்கிறாள். எனக்கு புரியலை "என்ன சொல்லரீங்க வைஷ்ணவி", என்றால்............
" எனக்கு உங்களை தெரியும் என்றதும் ஏதோ உங்களயே பார்த்தது போல 'அப்படியா அப்படியா' என்று என் friends கேட்டாங்க மேலும் நிறைய பிரெண்ட்ஸ்ம் கிடைத்தார்கள்" என்றாளே பார்க்கணும்.
"எனக்கு சுத்தமாய் புரியலை ஒழுங்காய் சொல்லுங்கோ எனக்கு அங்கு யாரையும் தெரியாதே!"என்றேன் . அப்போதான் சொன்னாள் அவள், Indusladies சைட் இல் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் இவளும் என் சமையல் குறிப்புகளை உபயோகப்படுத்துவதை பார்த்து ஏதோ கேட்கப்போக, இவள் 'எனக்கு இவங்களை நல்லா தெரியும், நிறைய முறை இவங்க கையால சாப்பிட்டு இருக்கேன், என் கல்யாணத்துக்கு புடவை எல்லாம் தந்திருக்காங்க' என்று சொல்லி இருக்கிறாள் ..........ஸோ, ஏதோ அவங்களுக்கு இவளே ஹீரொபொல ஆகிட்டாளாம் .
இப்படி அவள் சொன்னதும் கமலஹாசன் தெனாலி இல் சொன்னது போல எனக்கு ஆடவேண்டும் போலவும் பாட வேண்டும் போலவும் இருந்தது சசி.............அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .பட்ட கஷ்டங்களுக்கு இது தானே பரிசு?..............சரிதானே நான் சொல்வது?
அங்கு நிறைய பெண்கள் கல்யாணம் முடிந்து US போனவர்கள் தான் வென்னிற் வைக்க மட்டுமே தெரியும் என்கிற நிலைமை.ஸோ, என்னுடைய குறிப்புகள் , முன்னெச்சரிக்கைகள் எல்லாம் ரொம்ப உபயோகமாய் இருந்தது அவர்களுக்கு
அங்கு, நிறைய பெண்கள் எனக்கு மெயில் மற்றும் பின்னுட்டங்கள் அனுப்புவார்கள், "எங்கள் அம்மாவே பக்கத்தில் நின்று சொல்லித்தருவது போல இருக்கு Aunty " என்று மனதுக்கு ரொம்ப திருப்த்தியாக இருக்கும்.
என்னுடைய MIL வராங்க, சமைத்து அசத்தனும், recipe சொல்லுங்கோ என்று கேட்பார்கள்.......இப்படி அங்கு நிறைய ......அந்த சந்தோஷம் தொடரவே, முடியும்போது அடிக்கிறேன் சசி
நானெலாம் டைரி இல் எழுதி வைத்துக் கொண்டேன், கிருஷ்ணா அப்பாக்காக கம்ப்யூட்டர் இல் போட்டேன்.............இப்போ............கம்ப்யூட்டர் இல் பார்க்க கஷ்டம் என்று கிருஷ்ணா எங்க ஆர்த்திக்காக போனில் application ஆக போட்டுவிட்டான்...........இப்போ இதுவே எங்க ஆர்த்திக்கு ரொம்ப ஈஸியா இருக்கு, போன் ஐ பார்த்தே சுலபமாய் செய்கிறாள் ....ஆர்த்தி மட்டும் இல்லை எங்காத்து மாட்டுப்பெண்கள் எல்லோருக்குமே இப்போ ரொம்ப சௌகரியமாய் இருக்கு, ஒரு பண்டிகை பருவம் என்றால் என்ன செய்யணும், நாள் கிழமை, பத்தியசமையல் ஸ்ரார்த்தம், சுமங்கலிப்பிரார்த்தனை என்று எதுவானாலும் பார்த்து செய்துவிடுகிறார்கள் ....ஒருத்தொருத்தியும் ஒரு கண்டத்தில் இருக்கா
முடியும் வரை போடுகிறேன்...தேவையானவர்கள் உபயோகித்துக்கொள்ளட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
சசி வந்து, " தாத்தா பாட்டி கதைக்கு பிரேக் கொடுங்கோ என்றேன் நான்....இப்போ பார்த்தல் 'சுயபுராணம்' ஆரம்பித்து விட்டார்களே " என்று சொல்வதற்குள்........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1163753krishnaamma wrote:சசி வந்து, " தாத்தா பாட்டி கதைக்கு பிரேக் கொடுங்கோ என்றேன் நான்....இப்போ பார்த்தல் 'சுயபுராணம்' ஆரம்பித்து விட்டார்களே " என்று சொல்வதற்குள்........................
ஹ ... ஹா .....ஹா...
வணக்கம் க்ரிஷ்ணாம்மா. நலமா ?
கதை படித்தேன் ... எப்போதும் போல் அருமையாக உள்ளது ... சூப்பர் ....
எவ்வளோ வேலை இருந்தாலும் இந்த திரி எனக்கு மிகவும் பிடித்த து , பின்னூட்டம் போட்டு விடுவேன் .
போன வாரம் சேஷு வுக்கு assessment டெஸ்ட் ... வருஷம் இரு முறை நடக்குமாம் . ஒன்று வருடத்தின் துவக்கத்தில் ... இன்னொன்று இறுதியில் ... கொஞ்சம் டென்ஷன் .. அதான் ... வரமுடியலை .. பதிவு போட முடியலை .
க்ரிஷ்ணாம்மா உலக பரிச்சயம் .. கேட்கணுமா ? எல்லோருக்கும் தெரிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
கண்டிப்பா நாளை பார்க்கலாம் ...
ஆன்டி என்று என்ன நான் அம்மான்னே கூபிடுவேனே ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1163755shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163753krishnaamma wrote:சசி வந்து, " தாத்தா பாட்டி கதைக்கு பிரேக் கொடுங்கோ என்றேன் நான்....இப்போ பார்த்தல் 'சுயபுராணம்' ஆரம்பித்து விட்டார்களே " என்று சொல்வதற்குள்........................
ஹ ... ஹா .....ஹா...
வணக்கம் க்ரிஷ்ணாம்மா. நலமா ?
கதை படித்தேன் ... எப்போதும் போல் அருமையாக உள்ளது ... சூப்பர் ....
எவ்வளோ வேலை இருந்தாலும் இந்த திரி எனக்கு மிகவும் பிடித்த து , பின்னூட்டம் போட்டு விடுவேன் .
போன வாரம் சேஷு வுக்கு assessment டெஸ்ட் ... வருஷம் இரு முறை நடக்குமாம் . ஒன்று வருடத்தின் துவக்கத்தில் ... இன்னொன்று இறுதியில் ... கொஞ்சம் டென்ஷன் .. அதான் ... வரமுடியலை .. பதிவு போட முடியலை .
க்ரிஷ்ணாம்மா உலக பரிச்சயம் .. கேட்கணுமா ? எல்லோருக்கும் தெரிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
கண்டிப்பா நாளை பார்க்கலாம் ...
ஆன்டி என்று என்ன நான் அம்மான்னே கூபிடுவேனே ...
மிக்க நன்றி ஷோபனா, ம்ம்...நான் நலம்........நீங்கள் நலமா? ...........
.
.
குழந்தைக்கு assessment டெஸ்ட் என்றால் நமக்கும் கொஞ்சம் டென்ஷன் ஆகத்தான் இருக்கும் ...............நோ ப்ரோப்ளேம், உங்களுக்கு நேரம் ஒழியும்போது வாங்கோ ............சாரி எல்லாம் வேண்டாம்................
நீங்க என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
சுமதி, எல்லா கதையும் நல்லா இருக்கு .....................
sundarr.sa- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1164306sundarr.sa wrote:சுமதி, எல்லா கதையும் நல்லா இருக்கு .....................
ம்.... தேங்க்ஸ் பா ........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அடுத்த கதை 15. ஓநாயும் அணில்களும் .......................இன்று இரவு அல்லது நாளை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை 15. ஓநாயும் அணில்களும் !
அடுத்த கதை 15. ஓநாயும் அணில்களும் !
ஒரு மரத்தில் இரு அணில் இங்கும் அங்கும் தாவி குதித்து ஜாலியா விளையாடிக்கொண்டிருந்ததாம்..அப்போ ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்துடுத்தாம்.
பயந்து ஒடரத்துக்குள்ளே, முழிச்சுண்ட அந்த ஓநாய் அந்த அணிலை பிடிச்சுட்டதாம். "ஏய், ஏன் என் மேல விழுந்தா? " என்று கோபமாய் கேட்டதாம் அந்த ஓநாய்.
ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் 'சாரி, தெரியாம விழுந்துட்டேன்............என்னை விட்டுவிடு...என்னை விட்டுவிடு ' என்று மட்டும் சொல்லி கெஞ்சித்தாம்.
"முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு நீ " என்று மிரட்டியதாம் அந்த ஓநாய்......
"சரி..... என்ன தான் உன் கேள்வி ".என்று பயந்து கொண்டே கேட்டதாம் அந்த அணில்.
'எப்பப்பாரு என்ன ஓட்டம்?......என்ன குதியல்?.............இவ்வளவு குட்டி குட்டி அணில் ஆன நீங்க எல்லாம் எப்பவும் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ரொம்ப சந்தோஷத்துடன் இருக்கீங்க...............ஆனால் நல்ல பெரிசாய், பலமாய் இருக்கும் நாங்க பயந்து , பதுங்கி, வாழரோமே ............அது ஏன்..........உனக்குத்தெரியுமா? " என்று கேட்டதாம் ஓநாய்.
அதுக்கு அந்த அணில், "ஹும்............இது தானா கேள்வி.............நீ என்னை மரத்தின் மீது ஏற விடு முதலில், நான் கண்டிப்பாக உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்' என்றது.
'சரி' என்று ஓநாயும் அணிலை விட்டுவிட்டது.
உடனே தாவிக்குதித்து மரமேறிய அணில் "நீங்கள் எப்பவும் என்னைப்போல குட்டி பிராணிகளுக்கு கொடுமையே செய்கிறீங்க........... நீங்க செய்யும் கொடுமை செயல் உங்க மனசை அரிச்சுண்டே இருக்கு.............அதுதான் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியலை........அதனால தான் நீங்க எப்பவும் உங்களை விட பெரிய மிருகங்கள் உங்களை அடித்துவிடுமோ என்று பயந்து இருக்கீங்க.............அதுங்க கிட்டே இருந்து தப்பிக்க பதுங்கியும் இருக்கீங்க.................ஆனால் நாங்க, எங்க உணவுக்காக யாரையும் அழிப்பதில்லை..............இந்த மரங்களில் உள்ள பூ, காய் , பழங்களை மட்டுமே சாப்பிடறோம்..........அதனால தான் நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்" என்றது.
இப்படி சொல்லி விட்டு...'கீச்....கீச்'... என்று கத்தி தன் துணையை கூப்பிட்டுக் கொண்டே மீண்டும் ஓடி விளையாட ஆரம்பிச்சுடுத்தாம்.
அடுத்தவங்களுக்கு கஷ்டம் தரும் செய்கைகளை செய்யற யாரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்று ஓநாய்க்கு புரிந்ததாம்....குழந்தை உனக்கு? என்று குழந்தையை கேட்கணும்..........முடிந்தால் பிற உயிர்களை கஷ்டப்படுத்தமலும் கொன்று தின்னாமலும் இருக்க சொல்லணும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஒரு மரத்தில் இரு அணில் இங்கும் அங்கும் தாவி குதித்து ஜாலியா விளையாடிக்கொண்டிருந்ததாம்..அப்போ ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்துடுத்தாம்.
பயந்து ஒடரத்துக்குள்ளே, முழிச்சுண்ட அந்த ஓநாய் அந்த அணிலை பிடிச்சுட்டதாம். "ஏய், ஏன் என் மேல விழுந்தா? " என்று கோபமாய் கேட்டதாம் அந்த ஓநாய்.
ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் 'சாரி, தெரியாம விழுந்துட்டேன்............என்னை விட்டுவிடு...என்னை விட்டுவிடு ' என்று மட்டும் சொல்லி கெஞ்சித்தாம்.
"முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு நீ " என்று மிரட்டியதாம் அந்த ஓநாய்......
"சரி..... என்ன தான் உன் கேள்வி ".என்று பயந்து கொண்டே கேட்டதாம் அந்த அணில்.
'எப்பப்பாரு என்ன ஓட்டம்?......என்ன குதியல்?.............இவ்வளவு குட்டி குட்டி அணில் ஆன நீங்க எல்லாம் எப்பவும் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ரொம்ப சந்தோஷத்துடன் இருக்கீங்க...............ஆனால் நல்ல பெரிசாய், பலமாய் இருக்கும் நாங்க பயந்து , பதுங்கி, வாழரோமே ............அது ஏன்..........உனக்குத்தெரியுமா? " என்று கேட்டதாம் ஓநாய்.
அதுக்கு அந்த அணில், "ஹும்............இது தானா கேள்வி.............நீ என்னை மரத்தின் மீது ஏற விடு முதலில், நான் கண்டிப்பாக உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்' என்றது.
'சரி' என்று ஓநாயும் அணிலை விட்டுவிட்டது.
உடனே தாவிக்குதித்து மரமேறிய அணில் "நீங்கள் எப்பவும் என்னைப்போல குட்டி பிராணிகளுக்கு கொடுமையே செய்கிறீங்க........... நீங்க செய்யும் கொடுமை செயல் உங்க மனசை அரிச்சுண்டே இருக்கு.............அதுதான் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியலை........அதனால தான் நீங்க எப்பவும் உங்களை விட பெரிய மிருகங்கள் உங்களை அடித்துவிடுமோ என்று பயந்து இருக்கீங்க.............அதுங்க கிட்டே இருந்து தப்பிக்க பதுங்கியும் இருக்கீங்க.................ஆனால் நாங்க, எங்க உணவுக்காக யாரையும் அழிப்பதில்லை..............இந்த மரங்களில் உள்ள பூ, காய் , பழங்களை மட்டுமே சாப்பிடறோம்..........அதனால தான் நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்" என்றது.
இப்படி சொல்லி விட்டு...'கீச்....கீச்'... என்று கத்தி தன் துணையை கூப்பிட்டுக் கொண்டே மீண்டும் ஓடி விளையாட ஆரம்பிச்சுடுத்தாம்.
அடுத்தவங்களுக்கு கஷ்டம் தரும் செய்கைகளை செய்யற யாரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்று ஓநாய்க்கு புரிந்ததாம்....குழந்தை உனக்கு? என்று குழந்தையை கேட்கணும்..........முடிந்தால் பிற உயிர்களை கஷ்டப்படுத்தமலும் கொன்று தின்னாமலும் இருக்க சொல்லணும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அருமையான கதை !!
sundarr.sa- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015
Page 22 of 46 • 1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 46
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
Page 22 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|