புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 18 of 46 •
Page 18 of 46 • 1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
12 வானம்பாடிகள் ... கதை பெயரே வித்யாசமா இருக்கு க்ரிஷ்ணாம்மா . கதை கேட்க ஆவலாக உள்ளேன் .
அதற்காக அவசரப்பட வேண்டாம் . பொறுமையா போடுங்கோ .
அதற்காக அவசரப்பட வேண்டாம் . பொறுமையா போடுங்கோ .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160251shobana sahas wrote:12 வானம்பாடிகள் ... கதை பெயரே வித்யாசமா இருக்கு க்ரிஷ்ணாம்மா . கதை கேட்க ஆவலாக உள்ளேன் .
அதற்காக அவசரப்பட வேண்டாம் . பொறுமையா போடுங்கோ .
நீங்க கேட்டது இல்லியா?...........வானம்பாடிகளும் வயலும் ....ஒ......நாளை போடறேன் ஷோபனா, நல்ல கதை அது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:ஆமாம் க்ரிஷ்ணாம்மா .... எல்லா வற்றிற்கும் பின்னூட்டம் போட ஆசை தான் ஆனால் எனக்கு சில நுணுக்கமான அரசியல் பதிவுகள்ளுக்கு பின்னூட்டம் போடா தெரியாது ..
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் ..
எனக்கும் அரசியல் அவ்வளவாய் தெரியாது (பிடிக்காது, அநியாயம் என்று தெரிந்தால் ரொம்ப கோவம் வரும், தேவை இல்லாமல் என் உடல் நலத்துக்கு கேடு, எப்படியும் அவங்க திருந்த போவது இல்லை, எனவே மேலோட்டமாய் படித்து விட்டு போய்விடுவேன் ).............., ஆனால் எல்லா பேப்பரும் படித்து விடுவேன் .
.
.
.
இங்கே நம் தளத்திலேயே நிறைய லிங்க் இருக்கே பார்த்து இருகீங்களா?...........அப்புறம் அவற்றில் வரும் கதைகள் கட்டுரைகள் என படித்துக்கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது......அதில் pidiththavattrai இங்கு பகிறுகிறேன் .............அவ்வளவுதான் !.
.
.
இப்போ சேஷுவுக்காக கதைகள் எழுத உட்கார்ந்ததால் என்னுடைய மற்ற திரிகளுக்கு லீவு விட்டு விட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை : 12 வானம்பாடிகள் கதை !
தன் கையே தனக்கு உதவி என்பதை அழுத்தமாக சொல்லும் கதை
ஒரு ஊரில், வானம்பாடி என்று சொல்லக்கூடிய வயலில் வாழும் குருவிகள், நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அம்மா குருவிக்கு அப்பாக் குருவியும் துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் மிகுந்த அன்புடன், குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.
கொஞ்ச நாட்கள் ஆச்சு, இன்னும் ஒரு வாரம் போனால் குஞ்சுகளுக்கு இறக்கை நல்லா வளர்ந்துவிடும் என்கிற நிலை இல், நெற்பயிரும் நன்றாக விளைந்து, அறுவடை செய்வதற்கு தயாராக இருந்ததாம். அதை பார்த்த அம்மா, அப்பா வானம்பாடிகள் கவலை கொண்டதாம்.
அந்த விவசாயி எப்போது வேண்டுமானாலும் அறுவடைக்கு வந்து விடலாம்.பெரிய வானம்பாடிகள் உணவுக்காக வெளியே சென்று இருக்கும் நேரத்தில் அவர்கள் வந்து விட்டால்??????????????
குஞ்சுகளின் நிலைமை?...யோசிக்கவே அவைகளுக்கு பயமாய் இருந்தது......அதற்காக இப்போதேவும் அவைகளால் வெளியேற முடியாது............ஏன் என்றால் இன்னும் குஞ்சுகளுக்கு போதுமான அளவு இறக்கைகள் வளரலை............
பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போய்த்தான் ஆக வேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? .....ம் ம் ....மீண்டும் மீண்டும் இப்படி நினைத்து பெரிய குருவிகள் கவலை கொண்டதாம் .
இரண்டும் யோசித்து, கடைசி இல் அம்மா வானம்பாடி தன் குஞ்சுகளிடம் சொன்னது: " குழந்தைகளே!, விவசாயி வயலுக்கு வந்தால், பயப்பட வேண்டாம், அவர் என்ன சொல்கிறார் என்று கவனமாகக் கேட்டு மாலையில் என்னிடம் சொல்லுங்கள்.'' என்றதாம்.
இதற்கே அவை பயந்து விட்டன, என்றாலும் குஞ்சுகளை சமாதானப்படுத்திவிட்டு பெரிய பறவைகள் இரை தேடிப் பறந்து சென்றன.
இரண்டு குருவிகளும் வந்ததும் வராததுமாக, குஞ்சுகள் அழுதபடியே , " அம்மா, அம்மா, நாம பெரிய ஆபத்தில் மாட்டிக்கிட்டோம்" என்று விசும்பின..........
தாய் பறவை அவற்றை சமாதானப்படுத்தி பிறகு கேட்டதாம் " பதட்டப்படாமல் சொல்லுங்கள் குழந்தைகளே" என்று.
அவைகளும் , "அந்த விவசாயி வந்திருந்தார். நெற்பயிர்களைக் கவனித்துப் பார்த்தார். பிறகு தன் மகனிடம், 'மகனே, நெற்பயிர் நன்றாக விளைந்து விட்டது. நம் அண்டைவாசிகளிடமும், நண்பர்களிடமும் நாளைக் காலையில் வயலுக்கு வரும்படிச் சொல். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு அவர்களின் உதவி நமக்கு வேண்டும்' என்று சொன்னார். அதனால், நாம் உடனே இங்கிருந்து போய்விட வெண்டும் அம்மா!'' என்றதாம்.
அம்மாக் குருவி எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டதாம். பிறகு சொன்னது, " பயப்பட வேண்டாம் குழந்தைகளே! அவர் அவ்வளவு சீக்கிரம் அறுவடைக்கு வந்துவிடமாட்டார்; நமக்கு பயமில்லை , நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்று சொல்லி தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை ஊட்டிவிட்டதாம்.
கொஞ்ச நேரம் தன் குழந்தைகளுக்கு பறக்க கற்றுத் தந்ததாம்....'ஆச்சு இன்னும் 4 நாள் தள்ளி விட்டால் போதும், இவைகள் நன்கு பறக்க துவங்கிவிடும் , அப்புறம் நாம் வேறு எங்காவது சென்று விடலாம்' என்று பெரிய வானம் பாடிகள் பேசிக்கொண்டன
மறுநாள் காலையிலும் பெரிய குருவிகள் இரைதேடிப் புறப்பட்தாம். பயந்த தன் குஞ்சுகளிடம் இன்று எதுவும் நடக்காது பயம் வேண்டாம் என்று சொன்னதாம். என்றாலும், புறப்படுவதற்கு முன்பு குஞ்சுகளிடம் "மீண்டும் சொல்கிறேன், இன்றும் அந்த விவசாயி வந்தால், அவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு எங்களிடம் சொல்லுங்கள்.'' என்றதாம்.
மாலையில் குருவிகள் திரும்பி வந்ததும், குஞ்சுக் குருவிகள் ரொம்ப சந்தோஷமாய் "அம்மா, அம்மா இன்றும் விவசாயி வந்திருந்தார். ஆனால் வேற யாரும் வரலை............பயிரை அறுவடை செய்ய ஆட்கள் வருவார்கள் என்று ரொம்ப நேரம் காத்திருந்தார்............யாரும் வரவில்லை......... அதனால் திரும்பிப் போய்விட்டார்.'' என்று சொன்னதாம்.
தொடரும்................
தன் கையே தனக்கு உதவி என்பதை அழுத்தமாக சொல்லும் கதை
ஒரு ஊரில், வானம்பாடி என்று சொல்லக்கூடிய வயலில் வாழும் குருவிகள், நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அம்மா குருவிக்கு அப்பாக் குருவியும் துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் மிகுந்த அன்புடன், குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.
கொஞ்ச நாட்கள் ஆச்சு, இன்னும் ஒரு வாரம் போனால் குஞ்சுகளுக்கு இறக்கை நல்லா வளர்ந்துவிடும் என்கிற நிலை இல், நெற்பயிரும் நன்றாக விளைந்து, அறுவடை செய்வதற்கு தயாராக இருந்ததாம். அதை பார்த்த அம்மா, அப்பா வானம்பாடிகள் கவலை கொண்டதாம்.
அந்த விவசாயி எப்போது வேண்டுமானாலும் அறுவடைக்கு வந்து விடலாம்.பெரிய வானம்பாடிகள் உணவுக்காக வெளியே சென்று இருக்கும் நேரத்தில் அவர்கள் வந்து விட்டால்??????????????
குஞ்சுகளின் நிலைமை?...யோசிக்கவே அவைகளுக்கு பயமாய் இருந்தது......அதற்காக இப்போதேவும் அவைகளால் வெளியேற முடியாது............ஏன் என்றால் இன்னும் குஞ்சுகளுக்கு போதுமான அளவு இறக்கைகள் வளரலை............
பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போய்த்தான் ஆக வேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? .....ம் ம் ....மீண்டும் மீண்டும் இப்படி நினைத்து பெரிய குருவிகள் கவலை கொண்டதாம் .
இரண்டும் யோசித்து, கடைசி இல் அம்மா வானம்பாடி தன் குஞ்சுகளிடம் சொன்னது: " குழந்தைகளே!, விவசாயி வயலுக்கு வந்தால், பயப்பட வேண்டாம், அவர் என்ன சொல்கிறார் என்று கவனமாகக் கேட்டு மாலையில் என்னிடம் சொல்லுங்கள்.'' என்றதாம்.
இதற்கே அவை பயந்து விட்டன, என்றாலும் குஞ்சுகளை சமாதானப்படுத்திவிட்டு பெரிய பறவைகள் இரை தேடிப் பறந்து சென்றன.
இரண்டு குருவிகளும் வந்ததும் வராததுமாக, குஞ்சுகள் அழுதபடியே , " அம்மா, அம்மா, நாம பெரிய ஆபத்தில் மாட்டிக்கிட்டோம்" என்று விசும்பின..........
தாய் பறவை அவற்றை சமாதானப்படுத்தி பிறகு கேட்டதாம் " பதட்டப்படாமல் சொல்லுங்கள் குழந்தைகளே" என்று.
அவைகளும் , "அந்த விவசாயி வந்திருந்தார். நெற்பயிர்களைக் கவனித்துப் பார்த்தார். பிறகு தன் மகனிடம், 'மகனே, நெற்பயிர் நன்றாக விளைந்து விட்டது. நம் அண்டைவாசிகளிடமும், நண்பர்களிடமும் நாளைக் காலையில் வயலுக்கு வரும்படிச் சொல். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு அவர்களின் உதவி நமக்கு வேண்டும்' என்று சொன்னார். அதனால், நாம் உடனே இங்கிருந்து போய்விட வெண்டும் அம்மா!'' என்றதாம்.
அம்மாக் குருவி எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டதாம். பிறகு சொன்னது, " பயப்பட வேண்டாம் குழந்தைகளே! அவர் அவ்வளவு சீக்கிரம் அறுவடைக்கு வந்துவிடமாட்டார்; நமக்கு பயமில்லை , நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்று சொல்லி தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை ஊட்டிவிட்டதாம்.
கொஞ்ச நேரம் தன் குழந்தைகளுக்கு பறக்க கற்றுத் தந்ததாம்....'ஆச்சு இன்னும் 4 நாள் தள்ளி விட்டால் போதும், இவைகள் நன்கு பறக்க துவங்கிவிடும் , அப்புறம் நாம் வேறு எங்காவது சென்று விடலாம்' என்று பெரிய வானம் பாடிகள் பேசிக்கொண்டன
மறுநாள் காலையிலும் பெரிய குருவிகள் இரைதேடிப் புறப்பட்தாம். பயந்த தன் குஞ்சுகளிடம் இன்று எதுவும் நடக்காது பயம் வேண்டாம் என்று சொன்னதாம். என்றாலும், புறப்படுவதற்கு முன்பு குஞ்சுகளிடம் "மீண்டும் சொல்கிறேன், இன்றும் அந்த விவசாயி வந்தால், அவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு எங்களிடம் சொல்லுங்கள்.'' என்றதாம்.
மாலையில் குருவிகள் திரும்பி வந்ததும், குஞ்சுக் குருவிகள் ரொம்ப சந்தோஷமாய் "அம்மா, அம்மா இன்றும் விவசாயி வந்திருந்தார். ஆனால் வேற யாரும் வரலை............பயிரை அறுவடை செய்ய ஆட்கள் வருவார்கள் என்று ரொம்ப நேரம் காத்திருந்தார்............யாரும் வரவில்லை......... அதனால் திரும்பிப் போய்விட்டார்.'' என்று சொன்னதாம்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடனே, அப்பாக் குருவி கேட்டது: ""போகும் முன்பு அவர் தன் மகனிடம் என்ன சொன்னார்?''
"மகனே, என் சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும், மற்ற உறவுக்காரர்களிடமும் போய், நெற்பயிர் முற்றிவிட்டது; நாளை அறுவடை செய்வதற்கு எல்லோரும் வரவேண்டும் என்று சொல்லி விட்டு வா " என்றார்' என்று குஞ்சுகள் சொன்னதாம்.
குஞ்சுக் குருவி சொன்னதையெல்லாம் கவனித்துக் கேட்ட அம்மாக் குருவி சொன்னது: "நல்லது குழந்தைகளே, நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்! அவர் நாளையும் அறுவடை செய்யமாட்டார். ''..நமக்கு இன்னும் நாள் இருக்கு நீங்கள் இன்றும் பறக்க முயலுங்கள்" என்று சொல்லித்தாம்.
இப்படியே 4 நாட்கள் போய்விட்டதாம். குஞ்சுக்குருவிகளும் நன்கு பறக்க கற்றுக்கொண்டு விட்டதாம்.
5 வது நாள், வழக்கப்படியே தங்கள் குஞ்சுகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு, பெரிய வானம்பாடிக் குருவிகள் இரைதேடிப் புறப்பட்டன. குஞ்சுக் குருவிகள் கூட்டிற்குள் பதுங்கிக் கொண்டிருந்தன. அன்றும் விவசாயி வயலுக்கு வந்து பேசிக் கொண்டிருந்ததை நன்றாகக் கேட்டுக் கொண்டதாம் அவைகள்.
மாலையில் திரும்பி வந்த பெரிய குருவிகளிடம், தாங்கள் கேட்டதையெல்லாம் சொல்லித்தாம்.
"அம்மா, இன்றும் விவசாயி வயலுக்கு வந்தார். வெகுநேரம் வயலில் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த யாரும் வரவில்லை. அப்போது அவர் மகனிடம் சொன்னார், "மகனே, இப்படி மற்றவர்களுக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் வேலையை நாம்தான் செய்ய வேண்டும். நெற்பயிர்கள் எல்லாம் நன்றாக விளைந்திருக்கின்றன. மேலும் நாட்களை கடத்துவது நல்லது இல்லை, எனவே, நாளை நாமே வந்து அறுவடை செய்துவிடலாம்' என்று சொன்னார்' என்று அவைகள் சொன்னதாம்.
இதைக்கேட்டதும் அம்மா குருவி, " ம்... இனி நாம் தாமதிக்கக்கூடாது, நாளை காலை இல் முதல் வேலையாக நாம் இங்கிருந்து பறந்து விடவேண்டும்" என்று சொன்னதாம். அப்பா குருவியும் இதை ஆமொதித்ததாம். குட்டி குருவிகளுக்கும் ரொம்ப சந்தோஷமாம் வெளி உலகை பார்க்கப்போகிறோம் என்று.
ஆனால் அவைகள் தங்கள் அம்மாவை கேட்டதாம், " நாளைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அம்மா, ஏன் உடனே நாம் போகணும் என்று சொல்கிறீகள்? "
அம்மா வானம்பாடி சொன்னதாம் , " குழந்தைகளே, தன் கையே தனக்குதவி என்று அறிந்து கொண்ட அந்த விவசாயி நாளை கண்டிப்பாக அறுவடைக்கு வந்து விடுவான். மற்றவர்களை நம்பும் வரை வேலைகள் தாமதப்படும். ஆனால் , முழு முச்சுடன் எப்போ நாமே ஒரு வேலை இல் இறங்குகிரோமோ அப்போது வேலையும் தடை படாது, வெற்றியும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் சொன்னேன் நாளை அவரே அறுவடைக்கு வந்து விடுவதால், நாம் இங்கு இருக்கக்கூடாது என்று " என சொல்லித்தாம்
மறுநாள் காலை குடும்பமாய் அந்த வயலை விட்டு வெளியே போய்விட்டதாம். விவசாயியும் அவன் மகனும் வந்து வயலை அறுவடையும் செய்தார்களாம். காலி வானம்பாடி கூட்டை பார்த்த அவர்கள், நல்லது அவைகள் போய்விட்டன என்று நிம்மதி அடைந்தார்களாம்
"மகனே, என் சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும், மற்ற உறவுக்காரர்களிடமும் போய், நெற்பயிர் முற்றிவிட்டது; நாளை அறுவடை செய்வதற்கு எல்லோரும் வரவேண்டும் என்று சொல்லி விட்டு வா " என்றார்' என்று குஞ்சுகள் சொன்னதாம்.
குஞ்சுக் குருவி சொன்னதையெல்லாம் கவனித்துக் கேட்ட அம்மாக் குருவி சொன்னது: "நல்லது குழந்தைகளே, நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்! அவர் நாளையும் அறுவடை செய்யமாட்டார். ''..நமக்கு இன்னும் நாள் இருக்கு நீங்கள் இன்றும் பறக்க முயலுங்கள்" என்று சொல்லித்தாம்.
இப்படியே 4 நாட்கள் போய்விட்டதாம். குஞ்சுக்குருவிகளும் நன்கு பறக்க கற்றுக்கொண்டு விட்டதாம்.
5 வது நாள், வழக்கப்படியே தங்கள் குஞ்சுகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு, பெரிய வானம்பாடிக் குருவிகள் இரைதேடிப் புறப்பட்டன. குஞ்சுக் குருவிகள் கூட்டிற்குள் பதுங்கிக் கொண்டிருந்தன. அன்றும் விவசாயி வயலுக்கு வந்து பேசிக் கொண்டிருந்ததை நன்றாகக் கேட்டுக் கொண்டதாம் அவைகள்.
மாலையில் திரும்பி வந்த பெரிய குருவிகளிடம், தாங்கள் கேட்டதையெல்லாம் சொல்லித்தாம்.
"அம்மா, இன்றும் விவசாயி வயலுக்கு வந்தார். வெகுநேரம் வயலில் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த யாரும் வரவில்லை. அப்போது அவர் மகனிடம் சொன்னார், "மகனே, இப்படி மற்றவர்களுக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் வேலையை நாம்தான் செய்ய வேண்டும். நெற்பயிர்கள் எல்லாம் நன்றாக விளைந்திருக்கின்றன. மேலும் நாட்களை கடத்துவது நல்லது இல்லை, எனவே, நாளை நாமே வந்து அறுவடை செய்துவிடலாம்' என்று சொன்னார்' என்று அவைகள் சொன்னதாம்.
இதைக்கேட்டதும் அம்மா குருவி, " ம்... இனி நாம் தாமதிக்கக்கூடாது, நாளை காலை இல் முதல் வேலையாக நாம் இங்கிருந்து பறந்து விடவேண்டும்" என்று சொன்னதாம். அப்பா குருவியும் இதை ஆமொதித்ததாம். குட்டி குருவிகளுக்கும் ரொம்ப சந்தோஷமாம் வெளி உலகை பார்க்கப்போகிறோம் என்று.
ஆனால் அவைகள் தங்கள் அம்மாவை கேட்டதாம், " நாளைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அம்மா, ஏன் உடனே நாம் போகணும் என்று சொல்கிறீகள்? "
அம்மா வானம்பாடி சொன்னதாம் , " குழந்தைகளே, தன் கையே தனக்குதவி என்று அறிந்து கொண்ட அந்த விவசாயி நாளை கண்டிப்பாக அறுவடைக்கு வந்து விடுவான். மற்றவர்களை நம்பும் வரை வேலைகள் தாமதப்படும். ஆனால் , முழு முச்சுடன் எப்போ நாமே ஒரு வேலை இல் இறங்குகிரோமோ அப்போது வேலையும் தடை படாது, வெற்றியும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் சொன்னேன் நாளை அவரே அறுவடைக்கு வந்து விடுவதால், நாம் இங்கு இருக்கக்கூடாது என்று " என சொல்லித்தாம்
மறுநாள் காலை குடும்பமாய் அந்த வயலை விட்டு வெளியே போய்விட்டதாம். விவசாயியும் அவன் மகனும் வந்து வயலை அறுவடையும் செய்தார்களாம். காலி வானம்பாடி கூட்டை பார்த்த அவர்கள், நல்லது அவைகள் போய்விட்டன என்று நிம்மதி அடைந்தார்களாம்
நல்ல கதை வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா மிகவும் நல்ல கதை . நம் போன்ற பெரியவர்களுக்கு அறிவுரை சொல்வது போல் அமைந்துள்ளது .நம்மால் முடிந்ததை நாமே செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது . இந்த கதையை நான் கேட்டதில்லை .
மிக்க நன்றி .
மிக்க நன்றி .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160389shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா மிகவும் நல்ல கதை . நம் போன்ற பெரியவர்களுக்கு அறிவுரை சொல்வது போல் அமைந்துள்ளது .நம்மால் முடிந்ததை நாமே செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது . இந்த கதையை நான் கேட்டதில்லை .
மிக்க நன்றி .
ஹோ...கேட்டது இல்லையா?.................
.
.
ஸோ , உங்களுக்கே புதிய கதை கிடைத்திருக்கு ......நன்றி ஷோபனா !
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160238krishnaamma wrote:வந்துடீங்களா? ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! .............
நன்றி எதுக்கு க்ரிஷ்ணாம்மா ? உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் தகும் . எனக்கு புதுசு புதுசா எழுத தெரியாது . ஆனால் படிக்க ஆவல் அதிகம் உள்ளது . அதிலும் பின்னூட்டம் போடவும் , என் கருத்தை சொல்லவும் ஆசை . அது ஈகரையில் நிறைவேறுகிறது . நீங்கள் அந்த வாய்ப்பை தருவதால் நானே அதிருஷ்டசாலி .
நான் ஈகரையில் சேர்வதற்கு முன் ஒரு இரண்டு நாள் guest ஆக வந்து பார்பேன் . அப்போ உங்கள் பின்னூட்டங்கள் எல்லாரையும் ஊக்குவிக்கும் .. சொல்லபோனால் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் . முதலில் selective ஆக தான் பின்னூட்டங்கள் போடுவேன் . அப்புறம் அட இது என்ன ... என்று என்னை திருத்திக்கொண்டு விட்டேன் . அதில் கிடைக்கும் இன்பமே தனி . ஒரு வித சந்தோசம் இல்லையா அம்மா ?
மிக சரியாக சொன்னிர்கள் அக்கா...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- Sponsored content
Page 18 of 46 • 1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 46
|
|