புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
20 Posts - 3%
prajai
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !


   
   

Page 11 of 46 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 2:35 am

krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் சோகம்..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155277
அதனால் என்ன அம்மா , எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 9:43 am

shobana sahas wrote:
krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள்  எனக்கு நெட் கட் சோகம்..............அது தான் உங்களுக்கு bye  கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155277
அதனால் என்ன அம்மா ,             எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..
மேற்கோள் செய்த பதிவு: 1155548

ஆஹா....நெட் கட் என்றாலே தெரியலையே ஷோபனாவுக்கு.........கொடுத்துவைத்தவர் போங்கள் ............
.
.
அது ஒன்னும் இல்லை ஷோபனா, நம்ப இந்தியாவில்  கரண்ட் கட் ஆவது போல இங்கு சில சமையம் wifi  down  ஆகிடும்................எந்த web  page  ம் திறக்காது சோகம்......அது தான் நெட் கட் என்று சொன்னேன் புன்னகை .......ஓகே வா?
.
.
.
தெரிந்ததை சொல்கிறேன் இதில் என்ன இருக்கு ஷோபனாபுன்னகை...........இன்று நான் சொல்லும் கதை யை நீங்க கண்டிப்பாக கேட்டே இருக்க முடியாது.....இது எங்களுக்காக பிரத்யேகமாய் எங்க தாத்தா சொல்வாராக்கும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 9:53 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள்  எனக்கு நெட் கட் சோகம்..............அது தான் உங்களுக்கு bye  கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155277
அதனால் என்ன அம்மா ,             எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..
மேற்கோள் செய்த பதிவு: 1155548

ஆஹா....நெட் கட் என்றாலே தெரியலையே ஷோபனாவுக்கு.........கொடுத்துவைத்தவர் போங்கள் ............
.
.
அது ஒன்னும் இல்லை ஷோபனா, நம்ப இந்தியாவில்  கரண்ட் கட் ஆவது போல இங்கு சில சமையம் wifi  down  ஆகிடும்................எந்த web  page  ம் திறக்காது சோகம்......அது தான் நெட் கட் என்று சொன்னேன் புன்னகை .......ஓகே வா?
.
.
.
தெரிந்ததை சொல்கிறேன் இதில் என்ன இருக்கு ஷோபனாபுன்னகை...........இன்று நான் சொல்லும் கதை யை நீங்க கண்டிப்பாக கேட்டே இருக்க முடியாது.....இது எங்களுக்காக பிரத்யேகமாய் எங்க தாத்தா சொல்வாராக்கும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1155581

அப்படியா அம்மா .. புரிந்து கொண்டேன் நெட் கட் ....
கதை படிக்க ஆவலாக உள்ளேன் அம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 06, 2015 11:11 pm

அடுத்த கதை :................6. குருவியும் நெல் மூட்டையும் !

நாம் நிறைய கதைகள்  சொல்லி அலுத்திருப்போம், ஆனால்  குழந்தைகள் மேலும் மேலும் கேட்பார்கள்.........அப்போ சொல்ல வேண்டிய கதை இது புன்னகை

ஒரு ஊரில் ஒரு நெல் கிடங்கு இருந்ததாம். அவங்க மூட்டை முட்டையாக நெல்லை அடுக்கி வைப்பார்களாம். அப்போ அங்கு சிந்தும் நெல் மணிகளை சாப்பிட நிறைய குருவிகள் பறந்து கொண்டிருந்ததாம் ..............அந்த வேலை ஆட்கள் அவைகளை விரட்டிக்கொண்டே இருந்தார்களாம். அதனால் அவைகளுக்கு சாப்பாடு சரிவர கிடைக்காமல் அவை அங்கும் இங்கும் பறந்து பறந்து, கிடக்கும் நெல் மணிகளை பொருக்கி கொண்டு பறந்ததாம்.  

ஒருநாள் அந்த கிடங்குக்கு காலை இல் இருந்து திறக்கவே இல்லையாம், ஆனாலும் அங்கு இருந்த இடுக்கின் வழியே ஒரு குருவி உள்ளே போய்விட்டதாம்.......பார்த்தால் ஆட்கள் யாரும் இல்லை ஆனால் ஒரு முட்டை நெல் மட்டும் சரிவர கட்டாமல் இருந்ததாம்.................

அவ்வளவு தான் அந்த குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போய்விட்டதாம்........உடனே,  தன் உறவுகள் எல்லோரையும் கூப்பிட்டதாம்..............

அந்த இடுக்கு வழியாக, " ஒரு குருவி வந்ததாம் , ஒரு நெல்லை கொண்டு போச்சாம்"....................

"அடுத்த குருவி வந்ததாம் ஒரு நெல்லை கொண்டு போச்சாம்".................

இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கணும், நடுவே குழந்தை..........."மேல சொல்லுமா" என்றால்,

" அது ஒரு மூட்டை நெல்லாச்சே  கண்ணா, எத்தனை முறை எத்தனை குருவி வந்து எடுக்கணும்" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்லணும் ஜாலி ஜாலிஜாலி...............

கொஞ்ச  நேரத்தில் குழந்தைக்கு புரிந்து  விடும் நாம் கலாட்டா செய்கிறோம் என்று அப்புறம் அவனே

"கதை போறும்" என்பான்.............." இப்ப தான் கால் முட்டை ஆகீருக்கு, இன்னும் 3/4 தான் பாக்கி " என்றால்

"போறும் .......கதை வேண்டவே வேண்டாம் என்று ஓடியே போய்டுவான் புன்னகை

அப்புறம் குருவி நெல் மூட்டை கதை என்றதுமே "கதை போறும்......வேண்டாம்" என்று சொல்லி தூங்கிடுவார்கள் ஜாலி ஜாலி ஜாலி

எங்க ஆத்தில் எங்க தாத்தாவும் இவரின் அண்ணாவும் எங்களுக்கு இதை சொல்லி பயமுறுத்துவார்கள் சில  சமயம்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 3:57 am

அம்மா இந்த கதை சூப்பர் ..... குழந்தைகளை சரிகட்ட இது அருமையான ஐடியா உள்ள கதை.
எங்கும் கேட்டதில்லை . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Aug 07, 2015 6:28 am

கதையே வேண்டாம் மா .......அருமை அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 07, 2015 9:48 am

ஹ... ஹா... ஹா.... கதை சூப்பர். மீதி 3/4 மூட்டை நெல் எப்போ காலி ஆகும். ...?



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 3:42 pm

shobana sahas wrote:அம்மா இந்த கதை சூப்பர் ..... குழந்தைகளை சரிகட்ட இது அருமையான ஐடியா உள்ள கதை.
எங்கும் கேட்டதில்லை . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா . மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1156055

ஹா.....ஹா.....ஹா....நான் சொன்னேன் இல்லையா ஷோபனா...இந்த கதையை நீங்க கேட்டிருக்கவே முடியாது என்று புன்னகை.............எஸ்...........பசங்க ரொம்ப படுத்தினால் இதை சொல்லலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 3:43 pm

விமந்தனி wrote:ஹ... ஹா... ஹா.... கதை சூப்பர். மீதி 3/4 மூட்டை நெல் எப்போ காலி ஆகும். ...?

அது நீங்க கதை சொல்லும் வேகத்தை பொருத்தது................... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 3:43 pm

வேல்முருகன் wrote:கதையே வேண்டாம் மா .......அருமை அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 11 1571444738


நீங்க இப்படியா பதில் போடுவது வேல் முருகன்?...........வடிவேலுவின் நகைச்சுவை "'ஒரு ஆணியும் புடுங்க வேணாம்’' ...படம் இல்ல போட்டிருக்கணும்? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 11 of 46 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக