புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
65 Posts - 63%
heezulia
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
1 Post - 1%
viyasan
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
257 Posts - 44%
heezulia
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
17 Posts - 3%
prajai
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவறி யான்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 3:28 pm


நீர்குமிழி போல்
வேகமெடுத்து ஓடிவரும்
மனம்
கூண்டில் படபடவென
சிறகடித்து ஓய்கிறது.......!

கனவுகளாய் வாழ்க்கை
அமைத்திடுவாயோ.......?
ஒரு வெள்ளைத்தாளிலில்
அடைப்படும் குறுங்கவியோ என்
வாழ்க்கை
அனுதினம் ரசித்தெழுதி
வீசுகையில்
கடலும் தேடட்டுமே புதுப்
பரப்பிடத்தை

ஆறடி கூண்டு கட்டி
அது இதுவென ஆட்டம் காட்டி
ஆடுறா ராமா என்பதுவோ வாழ்வு
ஆறறிவினத்து விலங்கோ நான்
அதற்கு
அரைகுறை என அழைத்துக்கொள்
குறைவறி யான் வாழ்கிறேன்
சுதந்திர மனிதனாய்



கவியரசன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 21, 2015 4:11 pm

ம்ம்ம். ரொம்ப சுதந்திரமா இருக்குறாப்ல தெரியுது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 4:24 pm

சரவணன் wrote:ம்ம்ம். ரொம்ப சுதந்திரமா இருக்குறாப்ல தெரியுது.
மேற்கோள் செய்த பதிவு: 1152167

இருந்தால் ஏன் இப்படி புலம்புகிறேன்



கவியரசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 7:39 pm

கவியரசன்(கவிச்சுடர்) wrote:
சரவணன் wrote:ம்ம்ம். ரொம்ப சுதந்திரமா இருக்குறாப்ல தெரியுது.
மேற்கோள் செய்த பதிவு: 1152167

இருந்தால் ஏன் இப்படி புலம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1152168

ஐயோ பாவம், இவருக்கு கல்யாணம் ஆயிடுத்து போலிருக்கு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 8:52 pm

ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள் ..
நன்றாக கவனித்து பார்த்தல் பெண்கள் இவற்றில் இருந்து விடு படவே எண்ணுகிறார்கள் . எத்தனையோ பெண்கள் தனித்து வாழ்கிறார்கள் , தனியாக குழந்தைகளை வளர்கிறார்கள் .. ஆண்கள் எப்பொழுதுமே ஒரு சப்போர்ட் எதிர்பார்கிறார்கள் ...



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 9:23 pm

shobana sahas wrote:ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள் ..
மேற்கோள் செய்த பதிவு: 1152210

ஆமாம் ,பாவம் ஆண்கள்
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 11:57 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்  ..
மேற்கோள் செய்த பதிவு: 1152210




மேற்கோள் செய்த பதிவு: 1152216

அய்யா நீங்கள் சாமர்த்தியசாலி . "தானே " என்ற வார்த்தையை கலர் மாற்றாமல் வேண்டும் என்று விட்டு விட்டீர்கள் .

தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்
.
இப்படி இருக்கணும் .. நக்கல் நாயகம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2015 12:08 am

சூப்பருங்க



குறைவறி யான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுறைவறி யான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குறைவறி யான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 7:52 am

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்  ..
மேற்கோள் செய்த பதிவு: 1152210




மேற்கோள் செய்த பதிவு: 1152216

அய்யா நீங்கள் சாமர்த்தியசாலி . "தானே " என்ற வார்த்தையை கலர் மாற்றாமல் வேண்டும் என்று விட்டு விட்டீர்கள் .

தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்
.
இப்படி இருக்கணும் .. நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152244

சாமர்த்தியசாலி நீங்கதான் !
குறைவறி யான் BaWDRgAzRuSsx3ACsL9q+11737997_1598371193758936_3550137156568374448_n

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 11:22 am

அட கஷ்டமே

அந்த கஷ்டமே நம்மலபார்த்து கஷ்டபடுது



ஈகரை தமிழ் களஞ்சியம் குறைவறி யான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக