புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
81 Posts - 67%
heezulia
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
1 Post - 1%
viyasan
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
273 Posts - 45%
heezulia
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
18 Posts - 3%
prajai
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கணங்குருவிக் கூடு


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:25 pm

தூக்கணங்குருவிக் கூடு COWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவிதூக்கணங்குருவிக் கூடு S43yBJKOR9e3LtNiZlI1+குடுதூக்கணங்குருவிக் கூடு LycCx56eRmO4GiI9WgQs+மரம்

தூக்கணாங்குருவி - weaver bird....பொதுவாக மேல் தலை மற்றும் மார்பில் மஞ்சள் நிறத்தில் சிட்டுகுருவி போல காட்சியளிக்கும் தூக்கணாங்குருவிகள் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளை நுனி மற்றும் வயல்களின் நடுவில் உள்ள மின் கம்பி போன்றவற்றில் இவை கூடு கட்டும், ஏனென்றால் இவற்றின் குஞ்சுகளை பாம்புகள் மற்றும் ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவே.
இவற்றின் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் இக்கூடுகளுக்கு வழி கீழ் நோக்கியும் இருக்கும், இந்த கூடு சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை இருக்கும்.
தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை, நாணல் மற்றும் நெல் போன்றவற்றின் நார்களை மெல்லிய இழைகளாக தன் அலகால் கிழித்து பின்னி பின்பு இழுத்து கட்டும், ஆதலால் இந்த கூடுகள் எத்தகைய காற்றையும் தாங்கும் தன்மையுடையது. ஆண் குருவி தான் இந்த கூட்டை கட்டும், இதில் பெண் குருவி வந்து முட்டையிடும்.
இக்குருவிகள் இந்த கூட்டின் உட்புறத்தில் களிமண்ணை கொண்டு வந்து ஒட்டி வைத்திருப்பதை பார்க்க முடியும். ஒரு மரத்திலோ, கம்பியிலோ தொடர்ச்சியாக நிறைய கூடுகள் கட்டி கூட்டாக வாழும் தன்மையுடையது.
இவ்வளவு நுட்பமான முறையில் கூடு கட்டி கூட்டாக வாழும் தூக்கணாங்குருவியை பாதுகாக்க கிணறு மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களை பதுகாப்போம்.
படம் மற்றும் தகவலுக்கு நன்றி: Muthu Selvakumar திரவியம் -முகநூல்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:28 pm

தூக்கணங்குருவிக் கூடு DfYeCEHVTEaAi9SrHSRK+குடுமரம்

பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...

நன்றி- முகநூல்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 10, 2015 1:55 pm

அருமையான பதிவு ஐயா. நான் ஒரு கவிதை தூக்கணாங்குருவி கூடு பற்றி எழுதி உள்ளேன் ஐயா.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 10, 2015 2:50 pm

அருமை அய்யா !

சசி ,கவிதை பதிவிடலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 10, 2015 2:55 pm

தூக்கணாங் குருவி கூடு கட்டுவதைப் பாருங்கள்
**************************************************************





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 6:03 pm

T.N.Balasubramanian wrote:அருமை அய்யா !

சசி ,கவிதை பதிவிடலாமே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167992

நன்றி .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 6:09 pm

M.Jagadeesan wrote:தூக்கணாங் குருவி கூடு கட்டுவதைப் பாருங்கள்
**************************************************************

மேற்கோள் செய்த பதிவு: 1167993
தூக்கணாங் குருவி கூடு கட்டுவதைப் காணோளி காட்சி வழி பதிவுக்கு நன்றி.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 10, 2015 7:58 pm

தூக்கணாங் குருவிக் கூடு ! தூங்கக் கண்டார் மரத்திலே !
காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல் இது .

தூக்கணாங் குருவியே !
அற்புதமான கட்டிடக் கலைஞன் நீ !
எந்தக் கல்லூரியில் கட்டிடக் கலை படித்தாய் ?

விந்தைமிகு வீட்டிலே விளக்கேற்ற உனக்கு
சந்தையிலே விற்கும் மண்ணெண்ணெய் தேவையில்லை !
மின்சாரம் தேவையில்லை ! வயல்வெளியில் பறக்கின்ற
மின்மினியை கொண்டுவந்து ஈரக் களிமண்ணில்
அப்பியே வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாய் !
எப்போதும் மின்வெட்டு இல்லை உன் வீட்டினிலே !

மௌனமாய்க் கட்டினாலும் உன் வீடு எப்போதும்
மௌலிவாக்கம் கட்டிடம் போல் ஆகாது ஒருநாளும் !

சிமென்ட் இல்லை ; செங்கல் இல்லை
சித்தாள் இல்லை ; மேஸ்திரி இல்லை
காய்ந்த  வைக்கோலும் களிமண்ணும் சாணியும்
ஆய்ந்தெடுத்த புல்லும்  ஒருசேரக் கூழாக்கி
ஆண்குருவி ஒன்று மூவாறு நாட்களிலே
அழகான கூடுகட்டும் அதிசயத்தை யாரறிவார் ?

அனாமத்தாய் இருந்தாலும் உன்வீட்டை அந்த
சுனாமியே வந்தாலும் சுருட்ட முடியாது !

மஞ்சள் குருவியே ! மரவண்ணக் குருவியே !
கெஞ்சியே கேட்கின்றேன் வீடுகட்டும் விந்தையினை
வஞ்சனை செய்யாமல் நீ எனக்குக் கற்பித்தால்
எஞ்சிய வாழ்நாளை உன் நினைவாய்க் கழித்திடுவேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 8:35 pm

M.Jagadeesan wrote:தூக்கணாங் குருவிக் கூடு ! தூங்கக் கண்டார் மரத்திலே !
காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல் இது .

தூக்கணாங் குருவியே !
அற்புதமான கட்டிடக் கலைஞன் நீ !
எந்தக் கல்லூரியில் கட்டிடக் கலை படித்தாய் ?

விந்தைமிகு வீட்டிலே விளக்கேற்ற உனக்கு
சந்தையிலே விற்கும் மண்ணெண்ணெய் தேவையில்லை !
மின்சாரம் தேவையில்லை ! வயல்வெளியில் பறக்கின்ற
மின்மினியை கொண்டுவந்து ஈரக் களிமண்ணில்
அப்பியே வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாய் !
எப்போதும் மின்வெட்டு இல்லை உன் வீட்டினிலே !

மௌனமாய்க் கட்டினாலும் உன் வீடு எப்போதும்
மௌலிவாக்கம் கட்டிடம் போல் ஆகாது ஒருநாளும் !

சிமென்ட் இல்லை ; செங்கல் இல்லை
சித்தாள் இல்லை ; மேஸ்திரி இல்லை
காய்ந்த  வைக்கோலும் களிமண்ணும் சாணியும்
ஆய்ந்தெடுத்த புல்லும்  ஒருசேரக் கூழாக்கி
ஆண்குருவி ஒன்று மூவாறு நாட்களிலே
அழகான கூடுகட்டும் அதிசயத்தை யாரறிவார் ?

அனாமத்தாய் இருந்தாலும் உன்வீட்டை அந்த
சுனாமியே வந்தாலும் சுருட்ட முடியாது !

மஞ்சள் குருவியே ! மரவண்ணக் குருவியே !
கெஞ்சியே கேட்கின்றேன் வீடுகட்டும் விந்தையினை
வஞ்சனை செய்யாமல் நீ எனக்குக் கற்பித்தால்
எஞ்சிய வாழ்நாளை உன் நினைவாய்க் கழித்திடுவேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1168024

அற்புத கவிதை தொகுப்பு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 12:03 am

பழ.முத்துராமலிங்கம் wrote:தூக்கணங்குருவிக் கூடு DfYeCEHVTEaAi9SrHSRK+குடுமரம்

பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...

நன்றி- முகநூல்.

அருமை அருமை ஐயா புன்னகை.................எத்தனை கூடுகள் அந்த மரத்தில் புன்னகை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக