புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது குடியும் இடியும் Poll_c10மது குடியும் இடியும் Poll_m10மது குடியும் இடியும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
மது குடியும் இடியும் Poll_c10மது குடியும் இடியும் Poll_m10மது குடியும் இடியும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மது குடியும் இடியும் Poll_c10மது குடியும் இடியும் Poll_m10மது குடியும் இடியும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது குடியும் இடியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

yes.ranganathan
yes.ranganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015

Postyes.ranganathan Mon Jul 20, 2015 3:43 pm

மது குடியும் இடியும் E1s4XDP2RjeBGfB8W1Z7+109380745

இறையின் படைப்பை
என்னவென்று சொல்வது??

தமிழ் எழுத்தில்
ஒரு "கால் " வித்தியாசம்.
ஆனால் இரண்டுக்கும்
ஆண் போதை கொள்வான்.

மது.....மாது.....
மது உண்டபின்
அந்த "கால்தான்"
மாதுவை கொள்ள வருதோ?

நீ பிறக்கும் இடம் வேறு
சுரக்கும் இடம் வேறு
இறங்கும் இடம் வேறு
இறக்கும் இடம் வேறு
இறக்க வைப்பதும் யாரு?

நீ மயக்க பிறந்தாயா?
நீ மயங்க பிறந்தாயா?
நீ இயங்க பிறந்தாயா?
எம்மை இயக்க பிறந்தாயா?

நீ வரும் முன்
வருமானம் இருந்த்தது
நீ வர
மானம் பறந்தது..

அரசின் வருமானம் நீ.
எம் சிரசின்
அவமானம் நீ.

நீ ஜாடிக்குள்
மூடி இருக்கையில்
என் இரு கைகளும்
நேராகவே..

மூடி திறந்து
பச்சை த்ரவமாய்
நீ
பாரில்
பரிணமிக்க,
உன் விச்சும்
மூச்சும்
என்
பேச்சையே
மாற்றி விடுகிறதே!!!

போதைகளின்
பாதையே!!!
கோதைகளின்
தீதையே!!!
நீ சொல்லும்
வழி செல்லும்
பேதையே...........
என்றும் இழப்பான்
தன்
கோதையே!!!!!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 2:55 am

அருமை அய்யா . நன்றாக உள்ளது கவிதை . பாராட்டுக்கள் அய்யா .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 10:59 am

என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை



ஈகரை தமிழ் களஞ்சியம் மது குடியும் இடியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 11:46 am

balakarthik wrote:என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
மேற்கோள் செய்த பதிவு: 1151928

நல்லத் தத்துவம் .எப்பிடி இவ்வளவு ஸ்டெடியாக வருகிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 11:50 am

T.N.Balasubramanian wrote:நல்லத் தத்துவம் .எப்பிடி இவ்வளவு ஸ்டெடியாக வருகிறது

ரமணியன்


அதுக்கு காரணம் வாழ்கை கற்று தந்த MIXING பார்முலா (சுகம் துக்கம் மாறி மாறி வருவது)



ஈகரை தமிழ் களஞ்சியம் மது குடியும் இடியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:35 pm

அருமையான கவிதை....புன்னகை ................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:36 pm

balakarthik wrote:என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
மேற்கோள் செய்த பதிவு: 1151928

ஆஹா...........என்ன தத்துவம்?.............சூப்பர் போங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 1:25 am

krishnaamma wrote:
balakarthik wrote:என்னதான் புல் பாட்டில் சரக்கு இருந்தாலும் பாட்டில் ஆடுறதில்லே அதை குடிக்கிற மனிதன்தான் ஆடுகிறான் இதுத்தான் வாழ்கை
மேற்கோள் செய்த பதிவு: 1151928

ஆஹா...........என்ன தத்துவம்?.............சூப்பர் போங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151990

க்ரிஷ்ணாம்மா இப்படி எல்லாம் இவருக்கு தான் தோணும் .....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2015 7:21 am

மது குடியும் இடியும் 3838410834
-
ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு -கலைஞர் |

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jul 22, 2015 7:37 am

எல்லோரும் ஆட்சி கட்டிலில் அமர ஆசைதான்.. அதற்கான வியூகங்கள் அள்ளித்தெளிக்கின்றனர் மக்கள் யாரை ஏமாற்றப்போகிறார்களோ யாரை அமரவைக்கப்போகிறார்கறோ பொறுத்திருந்து பார்ப்போம்,..மதுவால்.........

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக