புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
by heezulia Today at 12:19 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
raajmithun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்களை செயல்களால் நிரப்புவோம்!
Page 1 of 1 •
–
இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல்
இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம்.
புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ
தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.
–
ஆனால், ‘கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…’
என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான்
திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.
–
சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்
கூட, ‘உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த
அளவாவது சாத்தியமாயிற்று…’ என்பர்.
–
உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த
ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா
என்று கேட்டால், ‘வீட்டுல இருக்கறவங்களோட
நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய
முடிந்தது; இல்லா விட்டால் எதுவும்
சாத்தியப்பட்டிருக்காது…’ என்று உதட்டை பிதுக்கு
கின்றனர்.
–
ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான்,
இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக,
ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்
துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக,
குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத்
தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
–
மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும்,
விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை
மகத்தானவை! 80 – 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு
பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில்,
ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.
–
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே
உரையாற்றும் போது நான் கூறுவது இது தான்… ‘
உங்கள் கல்வி நிறுவன பதிவேடுகளில், உங்கள்
பெயர்கள் இடம்பெறுவது இயல்பாகவே நிகழப்
போகிற விஷயம்; ஆனால், உங்கள் பெயர், உங்கள்
நிறுவனத்தின் ஆண்டுதழ்களில் பதிக்கப்பட வேண்டும்.
–
அடுத்து, வரவேற்பறையின் மரப்பலகைகளில், உங்கள்
பெயர் பொறிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால்,
இக்கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதில் கிடைக்கக்
கூடிய முழுப் பெருமையை, தக்க வைத்துக் கொள்ள
முடியாது…’ என்பேன்.
–
உண்ணல், உறங்கல், ஜீரணித்தல், கழித்தல்
ஆகியவற்றை, எல்லா உயிரினங்களும் செய்கின்றன.
மனிதனும் இதற்குள் அடங்கிப் போகலாமா?
நாளையும், பொழுதையும், மணித்துளிகளையும் கை
வைத்து தள்ளாத குறையாய், வாழ்வதில் என்ன பயன்!
‘பொழுதே போகமாட்டேங்குது… என்ன செய்றதுன்னே
தெரியல; ஒவ்வொரு நாளையும் ஓட்றது பெரும்பாடா
இருக்கு…’ என்பவர்கள், தங்களது இயலாமைகளை, முக
விலாசமாக எழுதி ஒட்டிக் கொள்கின்றனர்.
நூற்றியொரு வயதான, எம்.ஏ.எம். பழனியப்பச்
செட்டியார் என்பவர் தினமும், ‘ஷேர்’ மார்க்கெட்டில்
இரண்டு மணி நேரமாவது பொருள் ஈட்டுகிறார்.
ஈட்டுபவற்றை இயலாதவர்களுக்கு அளிக்கிறார்.
‘ஒவ்வொரு நாளையும் நமக்கோ, பிறருக்கோ
முன்னேற்றம் தரக் கூடிய ஏதேனும் சிறிய நற்
காரியங்களையாவது செயல்படுத்த வேண்டும்…’
என்கிறார்.
நல்லவர், வல்லவர், தங்க மனசுக்காரர், பரோபகாரி,
தேனீ போன்ற சுறுசுறுப்பானவர், மனிதநேயர், புனிதர்,
மாண்புடை நெஞ்சர் என்ற வார்த்தைகளை, பிறர் பேச
நாம் விட்டு செல்ல வேண்டுமானால், நாட்களை,
செயல்களால் நிரப்பினால் மட்டுமே சாத்தியம்!
–
———————————————-
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல்
இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம்.
புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ
தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.
–
ஆனால், ‘கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…’
என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான்
திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.
–
சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்
கூட, ‘உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த
அளவாவது சாத்தியமாயிற்று…’ என்பர்.
–
உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த
ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா
என்று கேட்டால், ‘வீட்டுல இருக்கறவங்களோட
நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய
முடிந்தது; இல்லா விட்டால் எதுவும்
சாத்தியப்பட்டிருக்காது…’ என்று உதட்டை பிதுக்கு
கின்றனர்.
–
ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான்,
இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக,
ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்
துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக,
குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத்
தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
–
மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும்,
விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை
மகத்தானவை! 80 – 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு
பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில்,
ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.
–
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே
உரையாற்றும் போது நான் கூறுவது இது தான்… ‘
உங்கள் கல்வி நிறுவன பதிவேடுகளில், உங்கள்
பெயர்கள் இடம்பெறுவது இயல்பாகவே நிகழப்
போகிற விஷயம்; ஆனால், உங்கள் பெயர், உங்கள்
நிறுவனத்தின் ஆண்டுதழ்களில் பதிக்கப்பட வேண்டும்.
–
அடுத்து, வரவேற்பறையின் மரப்பலகைகளில், உங்கள்
பெயர் பொறிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால்,
இக்கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதில் கிடைக்கக்
கூடிய முழுப் பெருமையை, தக்க வைத்துக் கொள்ள
முடியாது…’ என்பேன்.
–
உண்ணல், உறங்கல், ஜீரணித்தல், கழித்தல்
ஆகியவற்றை, எல்லா உயிரினங்களும் செய்கின்றன.
மனிதனும் இதற்குள் அடங்கிப் போகலாமா?
நாளையும், பொழுதையும், மணித்துளிகளையும் கை
வைத்து தள்ளாத குறையாய், வாழ்வதில் என்ன பயன்!
‘பொழுதே போகமாட்டேங்குது… என்ன செய்றதுன்னே
தெரியல; ஒவ்வொரு நாளையும் ஓட்றது பெரும்பாடா
இருக்கு…’ என்பவர்கள், தங்களது இயலாமைகளை, முக
விலாசமாக எழுதி ஒட்டிக் கொள்கின்றனர்.
நூற்றியொரு வயதான, எம்.ஏ.எம். பழனியப்பச்
செட்டியார் என்பவர் தினமும், ‘ஷேர்’ மார்க்கெட்டில்
இரண்டு மணி நேரமாவது பொருள் ஈட்டுகிறார்.
ஈட்டுபவற்றை இயலாதவர்களுக்கு அளிக்கிறார்.
‘ஒவ்வொரு நாளையும் நமக்கோ, பிறருக்கோ
முன்னேற்றம் தரக் கூடிய ஏதேனும் சிறிய நற்
காரியங்களையாவது செயல்படுத்த வேண்டும்…’
என்கிறார்.
நல்லவர், வல்லவர், தங்க மனசுக்காரர், பரோபகாரி,
தேனீ போன்ற சுறுசுறுப்பானவர், மனிதநேயர், புனிதர்,
மாண்புடை நெஞ்சர் என்ற வார்த்தைகளை, பிறர் பேச
நாம் விட்டு செல்ல வேண்டுமானால், நாட்களை,
செயல்களால் நிரப்பினால் மட்டுமே சாத்தியம்!
–
———————————————-
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|