புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
100 Posts - 49%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 3%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
226 Posts - 52%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
18 Posts - 4%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 0%
Barushree
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
yes.ranganathan
yes.ranganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015

Postyes.ranganathan Sat 18 Jul 2015 - 20:18

மழை .. சென்னையில் இப்போ மழை
நீ
மண்ணில் விழுவதால்
மண்ணுக்கு குளிர்ச்சியோ
இல்லையோ
என்
மனதிற்கு
குளிர்ச்சியா  இருக்கு..
வலைகளுக்குள்
வரும் எங்கள்
கவலைகளை
போல
உன் மழை துளிகள்
பூமியை மோதி தள்ள....
அந்த சத்தம்!!!!!!!!
சோ வென்று
சோர்வின்றி
சார்வின்றி
சேராக்குவாய்
பூமியை!!!
எங்கள் கவலைகளும்
அப்படியதான்
எதை தேடி
மேகங்கள்
அழுகின்றன?
வானத்தை மறைத்து
நிற்பதால்
வானம் அதை விலக
சொன்னதாலா?
வானம்,சூரியன்,சந்திரன்
எல்லாம் நீ மறைப்பாய்
எங்கள் அரசியல்வாதி போல??
ஆனாலும் அவர்கள் ஊழலை
எதிர்த்து நிற்பது போல
நீ நிற்கவில்லையே!!!
நகரும் மேகமாய்
பலர் வருவர்
வாழ்விலே?
அதில் அன்பு
மழை பொழிபவரும் உண்டு.
கண்ணீர் தொடர் தூரல்  
கொடுப்பவரும் உண்டு.  
என்ன எழுதுகிறாய்
என்கிறாய?
உன்னை பார்த்து பல நாள்
ஆச்சு
சத்தம் கேட்டது
அதான் மழையே!
வா மண்ணை அணைத்து
உன்
மரணத்தைத்தேடு.மழை KahiQqD8TSufOz2j1Qgu+12345rain
புதைக்கப்பட்ட நீதான்
பின்னாளில்
ஒரு
ஊற்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Jul 2015 - 22:14

yes ranganathan wrote:"வா ,மண்ணை அணைத்து,
உன் மரணத்தை தேடு .
புதைக்கப்பட்ட நீதான்
பின்னாளில் ஒரு ஊற்று "

நிதரிசனமான் உண்மை
தரிசனமானது கவிதை யாக

அருமையான கவிதை ரங்கநாதன் அவர்களே !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 18 Jul 2015 - 22:37

சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Jul 2015 - 8:44

விளக்கி கூறி உள்ளீர் ,Jagadeesan .

புதியவர் , போகப் போக ,
பதிவிடு முன் செப்பனிடுவார் என நம்புவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 19 Jul 2015 - 21:15

M.Jagadeesan wrote:சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1151578
--

எழுத்துப் பிழைகளை கூடுமானவரை, தெரிந்தவரை
அட்மின் - சரி செய்யலாம்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Jul 2015 - 21:28

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1151578
--

எழுத்துப் பிழைகளை கூடுமானவரை, தெரிந்தவரை
அட்மின் - சரி செய்யலாம்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1151640

திருத்தப்பட்டன , a ram .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 21 Jul 2015 - 4:35

அருமையான கவிதை அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக