புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:06 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:குறிப்பு: வாரம் ஒரு முறை பாடம் நடத்துவது போல், மாதம் ஒருமுறை நடத்திய பாடத்தில் இருந்து ஒரு சின்ன தேர்வு வையுங்களேன் ஐயா. அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ,,,,,,,,,,,, கன்னத்தில் அறை ........ அய்யோ, நான் இல்லை .........மண்டையில் அடி ....... அய்யோ, நான் இல்லை ......சுட்டுத்தள்ளூ! .... சோகம்

ரமணியன்

அதிர்ச்சிஅதிர்ச்சி என்ன ஐயாவுக்கு இவ்வளவு கோவம் வருகிறது....சோகம்  துப்பாக்கி எடுத்து சுடற அளவுக்கு...??????

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்.... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1155620

கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத புத்தி என்று குட்டி, கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என் பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:07 pm

லஞ்ச் ப்ரேக்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:30 pm

T.N.Balasubramanian wrote:லஞ்ச் ப்ரேக்

ரமணியன்
எனக்கும்.... புன்னகை



தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:55 pm

T.N.Balasubramanian wrote:கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத  புத்தி என்று குட்டி,  கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என்  பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்
சாட்சாத் நான் தான் காரணம், நான் தான் காரணம்..... தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960 தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960

ஆனாலும் ஐயா. கதை சூப்பர்!
.
.
.
.
.
.
.
.
.
.
அது எதுக்காக அப்படி ஓடினேன்னா.. தேர்வு வைக்கற அன்னைக்கு நான் ஆப்சென்ட் ஆகாம வந்துட்டா என்ன பண்றதுன்னு கூடவே ஒரு யோசனை வந்தது. அதனால வந்த பயத்துல உடனே ஓடிட்டேன்.



தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 2:02 pm

அதனால் என்ன , கண்ணாடியை மறைத்து வைத்துக் கொண்டு , கண் மச மச என்று இருக்குனு தப்பிக்க சொல்லியா தரனும் .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 2:13 pm

ஹை... இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...?சூப்பருங்க சூப்பருங்க மிக்க நன்றி ஐயா. ஜாலி ஜாலி



தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:23 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத  புத்தி என்று குட்டி,  கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என்  பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்
சாட்சாத் நான் தான் காரணம், நான் தான் காரணம்..... தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960 தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960

ஆனாலும் ஐயா. கதை சூப்பர்!
.
.
.
.
.
.
.
.
.
.
அது எதுக்காக அப்படி ஓடினேன்னா.. தேர்வு வைக்கற அன்னைக்கு நான் ஆப்சென்ட் ஆகாம வந்துட்டா என்ன பண்றதுன்னு கூடவே ஒரு யோசனை வந்தது. அதனால வந்த பயத்துல உடனே ஓடிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1155641

இந்த கதையும் , பின்னூட்டங்களும் அருமை ... இரண்டு பேருக்கும் என் பாராட்டுக்கள் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 7:03 am

பாராட்டிய ஷோபனாவிற்கு நன்றி . தமிழ் இலக்கணம்  - Page 6 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக