புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 23, 2015 7:24 pm

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

நன்றி : தினமணிக் கதிர் .

திரு .இரமணியன் அவர்களே !

" வாழ்த்துகள் " என்பது சரியா ? அல்லது  "வாழ்த்துக்கள் " என்பது சரியா ? இந்த இரண்டும் சரி என்று  கூறுவார் உளர் . ஆனால் தமிழறிஞர் திரு .முத்துக் கண்ணப்பன் அவர்கள் " வாழ்த்துக்கள் " என்றே எழுதவேண்டும் என்பார் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 9:44 pm

நன்றி Jagadeesan !

வாழ்த்துகள் என்று எழுதினாலும் மார்க் குறைக்க மாட்டீர்கள் அல்லவா ?
வாழ்த்துக்கள் என்று எழுதினாலும் தவறு எனக் கூற மாட்டீர்கள் அல்லவா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 11:45 pm

எனக்கும் ஒரு வெகு நாளைய சந்தேகம் ஒன்று.

என் மதிப்பில் உயர்தோர்க்கும், வயதில் மூத்தோர்க்கும் பொதுவாக 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்று ஆரம்பித்து மடலிடுவது வழக்கம்.

இதில் ஒவ்வொருமுறையும் எழுதும் போது 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்ற வார்த்தையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பது போன்றே மனதிற்கு படுகிறது. ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்தாலுங்கூட...  இந்த வார்த்தைக்கு சரியான எழுத்துக்களை தான் சேர்த்திருக்கிறேனா என்று சந்தேகம் எழுகிறது.

நீங்கள் தான் ஐயா இது சரியான எழுத்துக்கள் அடங்கிய வார்த்தை தானா என்று விளக்கம் அளிக்கவேண்டும்.



தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 8:40 am

மதிப்பிற்கு + உரியவருக்கு  = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே  "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட

ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .

முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள  " என்றும்  எழுதலாம் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 9:31 am

அன்புள்ள Jagadeesan க்கு ,
தகவலுக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 5:16 pm

மதிப்பிற்கு + உரியவருக்கு = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை .

விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா.



தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 8:40 pm

M.Jagadeesan wrote:மதிப்பிற்கு + உரியவருக்கு  = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே  "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட

ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .

முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள  " என்றும்  எழுதலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1152954

vilakkaththukku மிக்க நன்றி ஐயா புன்னகை
.
.
எங்கள் வீடுகளில் இருக்கும் பெரியவர்களுக்கு எழுதும்போது நாங்கள் "அனேக தெண்டங்களுடன் தேவரீர்........" என்றும், சிறியவர்களுக்கு எழுதும்போது, "அனேக ஆசீர்வதங்களுடன் சிரஞ்சீவி...." என்றும் எழுத ஆரம்பிப்போம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 8:59 pm

சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 25, 2015 1:48 am

M.Jagadeesan wrote:சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !
மேற்கோள் செய்த பதிவு: 1153105

நிஜம் ஐயா புன்னகை...............நான் எங்க அப்பா அம்மா மற்றும் தாத்தா  பாட்டி (மாமனார் மாமியார்) இருந்தவரை அப்படித்தான் எழுதினேன் ஐயா புன்னகை.........சின்னவாளுக்கு எழுதும்போது இப்பவும் சிரஞ்சீவி என்று தான் எழுதறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 7:03 am

ஜெகதீசன் அய்யா ரொம்ப நன்றி .. தினமும் எங்களுக்கு பாடம் நடத்துங்கள் .பயன் பெறுகிறோம் . தமிழ் இலக்கணம்  - Page 4 1571444738 தமிழ் இலக்கணம்  - Page 4 1571444738

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக