புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
3 Posts - 9%
heezulia
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தனைத் துளிகள் Poll_c10சிந்தனைத் துளிகள் Poll_m10சிந்தனைத் துளிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 3:11 pm

எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல் சிந்தனைத் துளிகள் 154550


சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..நன்றிகள் அண்ணா



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 3:12 pm

மகிழ்ச்சி



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 9:10 am

சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 11:07 am

'தான் செய்வதை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக, திட்டவட்டமாகத் தெரிந்திருக்கும் போது ஒருவன் என்ன செய்கின்றானோ, அந்தச் செயலைக்கொண்டு, அவனுடைய உண்மையான குணத்தை அறிந்துகொள்ளலாம்!" - தோமஸ் மெகாலே



சிந்தனைத் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 11:55 am

சிவா wrote:'தான் செய்வதை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக, திட்டவட்டமாகத் தெரிந்திருக்கும் போது ஒருவன் என்ன செய்கின்றானோ, அந்தச் செயலைக்கொண்டு, அவனுடைய உண்மையான குணத்தை அறிந்துகொள்ளலாம்!" - தோமஸ் மெகாலே


அருமை அண்ணா..நிஜமான வார்த்தை இது..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 11:41 pm

* எது தேவை என்று தீர்மானிக்க மனம், வழி வகுக்க அறிவு, செய்து முடிக்க கை - கிப்பன்.

* முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம், நாளைய உறுதி நிலை - எமர்சன்.

* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை - கவுப்பர்.

* வாழ்வதில்தான் இன்பம், உழைப்பதில்தான் வாழ்வு - டால்ஸ்டாய்.

* சுமை அதிகமாக உள்ளது என்று தோன்றினால் நீங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் - அனாஸி.

* பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் நல்லது - டேவிட் கியூம்.

* காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா? அப்படியானால் உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும் - நெல்சன்.



சிந்தனைத் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:43 pm

அனைத்தையும் லவட்டிக்கொண்டேன்...சிவா.... எல்லாம் எனக்கு உதவும் நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 10:47 am

சிந்தனைத் துளிகள் 250667_375567972502376_1797473036_n
மனிதனை விட சில விலங்குகள் புத்திசாலிகளாக உள்ளனவே!!!



செந்தில்குமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 06, 2012 8:08 pm

* உண்மையே சிந்தனையை வளமாக்கும் - வள்ளலார்.

* அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது - இயேசு.

* வாய்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் - நபிகள் நாயகம்.

* பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமை - புத்தர்.

* நிறைய பேசாதே நிறைய கேள் - காந்தியடிகள்

* அன்பு இருக்குமிடமே சொர்க்கம் - திருமூலர்.



சிந்தனைத் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக