புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம ஜெயம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர்.
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !
நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர்.
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151867shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
கண்டிப்பாக உங்களது வேண்டுதல் நிறைவேறும் ஷோபனா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஸ்ரீராமஜயம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ரமணியன்
ஸ்ரீராமஜயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மொழிக்கு முதலில் " ர " என்ற எழுத்து வரக்கூடாது என்பது இலக்கண விதி .
ராமசாமி -தவறு
இராமசாமி - சரி
ராமானுஜம் - தவறு
இராமானுஜம் -சரி
ரவி - தவறு
இரவி -சரி
ராதாகிருஷ்ணன் - தவறு
இராதாகிருஷ்ணன் - சரி
இவ்வாறே
ராமஜெயம் - தவறு
இராமஜெயம் -சரி அல்லது இராமஜயம் என்றும் எழுதலாம் .
ராமசாமி -தவறு
இராமசாமி - சரி
ராமானுஜம் - தவறு
இராமானுஜம் -சரி
ரவி - தவறு
இரவி -சரி
ராதாகிருஷ்ணன் - தவறு
இராதாகிருஷ்ணன் - சரி
இவ்வாறே
ராமஜெயம் - தவறு
இராமஜெயம் -சரி அல்லது இராமஜயம் என்றும் எழுதலாம் .
உங்களுக்கு ஏன் இப்படி குழப்பம், பஞ்சாச்ர மந்திரம் எழுதுங்க. ஹரியும் சிவனும் ஒன்னு தானே.shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
கவியரசன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா நான் தங்களுக்கு நன்றி கூற மறந்துவிட்டேன் ...
நன்றி நன்றி ஜெகதீசன் அய்யா .
நன்றி நன்றி ஜெகதீசன் அய்யா .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஷோபனா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- jaganபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
மேற்கோள் செய்த பதிவு: 1151605T.N.Balasubramanian wrote:பதிவுக்கு நன்றி , jagadeesan அவர்களே.
காஞ்சி மகா பெரியவா கூறியது நினைவுக்கு வருகிறது .
ஜெயம் என்பது பெயர்
ஜயம் என்பது வெற்றி .
ராம ஜபம் எழுதுபவர்கள் ,
"ராம ஜயம் "என்று எழுதினால் தான் , சரியானது என்றுள்ளார் .
அன்பர்கள் குறித்துக் கொள்ளலாம் .
ரமணியன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|