புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2015 4:13 am

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  CJ62eeBqQiyir7yHUgLj+Kuththu_Vilakku
--
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
செய்வதைப் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பூஜை என்ன மாதிரியான பலனை தருகிறது
என்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்தால்,
ஒரு கோடி சுமங்கலிப் பிரார்த்தனைகள் செய்த பலன் உண்டு.
மேலும் கணவரின் தீர்க்காயுளுக்காகவும், பிரிந்த குடும்பம்
ஒன்று சேர்வதற்காகவும், பிரிந்த தம்பதிகள் கூடுவதற்காகவும்,
குடும்ப சுபிட்சத்திற்காகவும் விளக்கு பூஜை செய்தல் நல்லது.

ஆடி மாதத்தில் மலையில் இருக்கும் தெய்வங்களை வழிபடுதல்
நல்லது. (முருகன், அம்பாள் போன்ற தெய்வங்கள்). ஏனென்றால்
மலைமேல் இருக்கும் தெய்வங்களுக்கு சக்தி அதிகம். காளியை
உபாசனை செய்பவர்கள் ஆடி மாதத்தில் தான் காளி
உபாசனையை ஆரம்பிக்க வேண்டும். மந்திர சாஸ்திரங்களில்
சித்து, அசித்து, சம்ரக்ஷணம், சம்ஹாரம், அபிசாரம் போன்றவை
உண்டு. இவற்றை உபாசனை பெறவும். உபதேசிக்கப் படவும்,
சங்கல்பம் சொல்லி ஆரம்பிக்கவும் ஆடி அமாவாசையில்தான்
துவங்க வேண்டும்.
-
ஆடியில் ÷க்ஷத்திராடனங்கள் செல்வது மிகுந்த பலனைக்
கொடுக்கும். அந்தக் காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,
காசி ராமேஸ்வரம் செல்வதற்கு இந்த மாதத்தைத் தான்
தேர்ந்தெடுப்பார்கள். பூமி வாங்க, பத்திரப்பதிவு செய்ய, ஆடு மாடு
வாங்க, பசு வாங்கி, வீட்டில் கட்ட ஆடி மாதம் மிகவும் விசேஷமான
மாதமாகும்.
-
சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.
-
ஆடி மாதத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தில் ஸ்நானம் செய்வது
நல்லது. ஏனென்றால் அநேக கனிமப் பொருட்கள் சங்கமிக்கும்
இடமாக இது அமைவதால் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
-
ஆடி மாதத்தில், முந்தைய நாட்களில் உழுவது, விதை விதைப்பது
என்று விவசாயத்தில் படு பிசியாக இருப்பார்கள்.

அந்த நேரத்தில் பொருட்களை வாங்க பணமும் இருக்காது.
மாடுகளுக்கும் வேலை இருக்கும். வண்டி கட்டிக் கொண்டு
பொருட்கள் வாங்க வெளியூர் போக முடியாத நிலை. இந்த
சமயத்தில் வியாபாரம் குறைந்ததால், வியாபாரிகள் குறைந்த
விலைக்கு பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.
அதுவே வழிவழியாக இன்றைக்கும் தொடரும் ஆடித் தள்ளுபடி
விற்பனை.

"கால தேச வர்த்தமானம்' என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'
-
--------------------------------------------------------

- மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 4:20 am

//சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.//
புரிந்து கொண்டேன் அய்யா . நல்ல விளக்கம் ... நன்றி .. மாலதி அவர்கள் நல்ல கோர்வையாக எழுதிஉள்ளார் ... ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  103459460 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  1571444738 a ராம் அய்யா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:04 am

//"கால தேச வர்த்தமானம்' என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'//

ரொம்ப சரியா சொல்லி இருக்கிறார் கட்டுரை ஆசிரியர் புன்னகை................. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  3838410834 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  3838410834 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  3838410834
.
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக