புதிய பதிவுகள்
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
99 Posts - 64%
heezulia
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
276 Posts - 45%
heezulia
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
19 Posts - 3%
prajai
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84131
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Jul 2015 - 14:03

குட்டிக்கதை:

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. “உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது” என்று கூறி மறைந்தது தேவதை.

அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவளை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.

“மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.
அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன.

ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது” என்று கூறி மறைந்தது தேவதை…

Relaxplzz

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 1 Jul 2015 - 15:51

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 1 Jul 2015 - 17:34

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 1 Jul 2015 - 18:33

நல்லா இருக்கு ராம் அண்ணா, .ஆனால் 'குவளை' என்று இருக்கணும்..'குவலை' என்றே இருக்கு கதை மொத்தமும்..........இங்கு போடும் முன் பிழை திருத்தி போடுங்கள்.....இப்போ நான் திருத்துகிறேன் புன்னகை....பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu 2 Jul 2015 - 1:41

சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 3838410834 சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 3838410834 சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 3838410834 சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 2 Jul 2015 - 5:06

நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat 4 Jul 2015 - 1:37

shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 6 Jul 2015 - 11:27

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed 8 Jul 2015 - 3:03

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1149661

ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ  அதை தான் .... புன்னகை புன்னகை அருமையிருக்கு


பின்குறிப்பு : நான் தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 12 Jul 2015 - 14:45

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1149661

ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ  அதை தான் .... புன்னகை புன்னகை அருமையிருக்கு


பின்குறிப்பு : நான்  தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நானும் H2O வைத்தான் சொன்னேன்........ஆனால், "எல்லாம் சரியாகிவிடும் என்று" நீங்க சொனீங்களே , எது சரியாகும்?.....பிரச்சனைகளா ..ரொப்பி வைத்த தண்ணியா என்று கேட்டேன் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக