புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

First topic message reminder :

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2015 5:13 pm

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 19, 2015 9:26 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834

ரமணியன்


தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151579

ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2015 9:33 pm

M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 19, 2015 9:54 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

புன்னகை..படம் பார்த்து வசனம் எழுதுவது போல, நாமா பார்த்து ஏதாவது தலைப்பு வெக்க வேண்டியது தான்...............ஜாலிஜாலிஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 10:08 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 

1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Wed Jul 22, 2015 6:19 am

தலைப்பு

எதோ ஒரு நாளில்
யதார்த்தமாய் நடந்ததை
இம்மேடை ஏற்கும் என்றே
எண்ணினேன்
இக் கவிதை பின்னினேன்
தலை இல்லை பின்னல் போன்று
என் கவிதை தனியாகத் தொங்குதேன்று
இங்கு பெரியோர்கள் எடுத்துக்கூறி
எமை ஒரு தலைப்பிட வேண்டுகின்றார்
அறியானாய் விடவில்லை
அந்தக் குறியீடும் வெற்று இல்லை
தேர்விலே
கோடிட்ட இடம் தன்னை
நிரப்ப நாம் முயல்வது போல்
மனதின் எண்ணம் தான் என்ன என்று
இன்றும் கண்டறிய முயல்கிறேன்

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Wed Jul 22, 2015 6:24 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 

1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151668


அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2015 11:28 am

guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Wed Jul 22, 2015 3:25 pm

ராஜா wrote:
guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1152348

மீண்டும் ஒருமுறை நன்றி புன்னகை


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக