ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

+4
M.Jagadeesan
சரவணன்
krishnaamma
guruprasath.k
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

First topic message reminder :

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று




Last edited by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 5:35 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பிட)
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down


-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by ayyasamy ram Sun Jul 19, 2015 5:13 pm

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by M.Jagadeesan Sun Jul 19, 2015 9:26 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834

ரமணியன்


தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151579

ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by ராஜா Sun Jul 19, 2015 9:33 pm

M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by krishnaamma Sun Jul 19, 2015 9:54 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

புன்னகை..படம் பார்த்து வசனம் எழுதுவது போல, நாமா பார்த்து ஏதாவது தலைப்பு வெக்க வேண்டியது தான்...............ஜாலிஜாலிஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by T.N.Balasubramanian Sun Jul 19, 2015 10:08 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 

1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Wed Jul 22, 2015 6:19 am

தலைப்பு

எதோ ஒரு நாளில்
யதார்த்தமாய் நடந்ததை
இம்மேடை ஏற்கும் என்றே
எண்ணினேன்
இக் கவிதை பின்னினேன்
தலை இல்லை பின்னல் போன்று
என் கவிதை தனியாகத் தொங்குதேன்று
இங்கு பெரியோர்கள் எடுத்துக்கூறி
எமை ஒரு தலைப்பிட வேண்டுகின்றார்
அறியானாய் விடவில்லை
அந்தக் குறியீடும் வெற்று இல்லை
தேர்விலே
கோடிட்ட இடம் தன்னை
நிரப்ப நாம் முயல்வது போல்
மனதின் எண்ணம் தான் என்ன என்று
இன்றும் கண்டறிய முயல்கிறேன்
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Wed Jul 22, 2015 6:24 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 

1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151668


அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by ராஜா Wed Jul 22, 2015 11:28 am

guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Wed Jul 22, 2015 3:25 pm

ராஜா wrote:
guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1152348

மீண்டும் ஒருமுறை நன்றி புன்னகை
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum