ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

+4
M.Jagadeesan
சரவணன்
krishnaamma
guruprasath.k
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

First topic message reminder :

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று




Last edited by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 5:35 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பிட)
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down


-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by ayyasamy ram Sun Jul 19, 2015 5:13 pm

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by M.Jagadeesan Sun Jul 19, 2015 9:26 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834

ரமணியன்


தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151579

ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by ராஜா Sun Jul 19, 2015 9:33 pm

M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by krishnaamma Sun Jul 19, 2015 9:54 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

புன்னகை..படம் பார்த்து வசனம் எழுதுவது போல, நாமா பார்த்து ஏதாவது தலைப்பு வெக்க வேண்டியது தான்...............ஜாலிஜாலிஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by T.N.Balasubramanian Sun Jul 19, 2015 10:08 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 

1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Wed Jul 22, 2015 6:19 am

தலைப்பு

எதோ ஒரு நாளில்
யதார்த்தமாய் நடந்ததை
இம்மேடை ஏற்கும் என்றே
எண்ணினேன்
இக் கவிதை பின்னினேன்
தலை இல்லை பின்னல் போன்று
என் கவிதை தனியாகத் தொங்குதேன்று
இங்கு பெரியோர்கள் எடுத்துக்கூறி
எமை ஒரு தலைப்பிட வேண்டுகின்றார்
அறியானாய் விடவில்லை
அந்தக் குறியீடும் வெற்று இல்லை
தேர்விலே
கோடிட்ட இடம் தன்னை
நிரப்ப நாம் முயல்வது போல்
மனதின் எண்ணம் தான் என்ன என்று
இன்றும் கண்டறிய முயல்கிறேன்
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Wed Jul 22, 2015 6:24 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 

1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151668


அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by ராஜா Wed Jul 22, 2015 11:28 am

guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by guruprasath.k Wed Jul 22, 2015 3:25 pm

ராஜா wrote:
guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1152348

மீண்டும் ஒருமுறை நன்றி புன்னகை
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Empty Re: ------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum