புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
91 Posts - 61%
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
7 Posts - 5%
eraeravi
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:15 pm

அருமை அருமை....................புன்னகை................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:16 pm

தலைப்பே இல்லையே .................குரு....ஏதாவது வையுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 17, 2015 12:35 pm

தலைப்பே இல்லை. இதையே தலைப்பா வச்சிடலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 12:47 pm

"குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:39 pm

guruprasath.k wrote:அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று


மேற்கோள் செய்த பதிவு: 1151428

தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:45 pm

M.Jagadeesan wrote: "குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1151486

தலைப்பு வைக்காவிட்டால் , பதிவிடமுடியாது .
அப்பிடி என்றால் ,
உன்னிப்பாக கவனித்திருக்கும் பட்சத்தில் ,
அவர்  "-------" என்று dotted லைன் போட்டு இருந்தார் .
கணினி அதை எடுத்துக் கொண்டு , பதிவிட்டு விட்டது .

சிவா அவர்களும் ராஜா அவர்களும், மற்ற கணினி வல்லுனர்கள்  இதை ஆமோதிப்பார்கள் என எண்ணுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 17, 2015 9:24 pm

நல்ல கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2015 9:19 pm

T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்


தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 6:55 am

நன்றி ,ராஜா !
மனதில் குறித்துக் கொண்டேன் .
இனிவரும் காலங்களில் செய்திடுவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக