புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
5 Posts - 14%
heezulia
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
4 Posts - 1%
mruthun
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன்


   
   
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon Jul 20, 2015 3:56 pm

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
........................................................................

கண் முன்னே நிகர் இருப்பினும்
தனக்கு நிகர் யார் ...........?
எனபது கவிஞனின்
கவியிலும் எழாத கற்பனை
.......................................................................

உலகே நிலையில்லை
என உணர்ந்தாலும் கவிஞன்
உள்ளே ஒரு சுமை
கொண்டே வாழ்கிறான்
......................................................................

நால்வரின் மத்தியிலும்
ஏதோ ஒரு
நால்வரிகளில் தான்
தவழ்கிறான்
....................................................................

காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான்
..................................................................

இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்
.................................................................

- கவிஞன்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 2:59 am

சூப்பர் ..அருமை தம்பி .. ஜோரா இருக்கு . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 8:57 am

shobana sahas wrote:சூப்பர் ..அருமை தம்பி .. ஜோரா இருக்கு . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1151859

நன்றி அண்ணா



கவியரசன்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 10:33 am

//கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே// - ஆரம்பமே அருமை.

//இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்// - கடைசி வரிகள் அருமையோ அருமை. உண்மையும் கூட.





கவிஞன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவிஞன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவிஞன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 10:43 am

விமந்தனி wrote://கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே// - ஆரம்பமே அருமை.

//இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்// - கடைசி வரிகள் அருமையோ அருமை. உண்மையும் கூட.

மேற்கோள் செய்த பதிவு: 1151921

நன்றி நண்பரே



கவியரசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:54 pm

//கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான் //

//காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான் //

எனக்கு மேலே உள்ள 2 ரொம்ப பிடித்தது...........என்றாலும் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:18 pm

krishnaamma wrote://கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான் //

//காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான் //

எனக்கு மேலே உள்ள 2 ரொம்ப பிடித்தது...........என்றாலும் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152003

நன்றி நண்பரே



கவியரசன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக