Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடியது மது !கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
கொடியது மது !கவிஞர் இரா .இரவி !
கொடியது மது !கவிஞர் இரா .இரவி !
மது மதியை இழக்க வைக்கும் !
மது கல்லறைக்கு விரைவில் அனுப்பும் !
மது தொடாமல் இருந்தால் சிறப்பாய் !
மது தொட்டு விட்டால் சீரழிவாய் !
மது சிந்தனையை சிதைத்து விடும் !
மது சீரழிவை விதைத்து விடும் !
மது ஆற்றலை அழித்து விடும் !
மது அறிவை குறைத்து விடும் !
மது தவறான வழியைக் காட்டும் !
மது தாயையும் மதிக்க மறுக்கும் !
மது குழந்தைகளை வெறுக்க வைக்கும் !
மது குவளயம் தூற்ற வைக்கும் !
மது கேடுகளை வரவழைக்கும் !
மது கோபத்தை அழைத்து வரும் !
மது போதையால் பாதை தவறும் !
மது போதனையை கேட்க மறுக்கும் !
மது நடைப்பிணமாக மாற்றி விடும் !
மது பிணமாக விரைவில் ஆக்கி விடும் !
மது வீதியில் விழ வைக்கும் !
மது வேதனையில் அழ வைக்கும் !
மது கண்டதை உளர வைக்கும் !
மது கண்டவரை வெறுக்க வைக்கும் !
மது தடுமாறி தள்ளாட வைக்கும் !
மது தவறுகள் புரிய வைக்கும் !
மது நல்லவனை கெட்டவனாக்கும் !
மது தவறுகள் புரிய வைக்கும் !
மது பகுத்தறிவைப் பாழாக்கும் !
மது பண்பாட்டைச் சிதைக்கும் !
மது ஒழுக்கத்தின் எதிரியாக்கும் !
மது உயர்வின் தடையாக்கும் !
மது சாதனைக்கு எதிராகும் !
மது மனசாட்சியைக் கொன்று விடும் !
மது திரவம் மட்டுமல்ல திராவகம் !
மது உள்ளும் புறமும் சிதைக்கும் !
மது அறிவாளியை மூடனாக்கும் !
மது மூடனை மிருகமாக்கும் !
மது மிதக்க வைத்து மூழ்கடிக்கும் !
மது மனிதநேயம் மறக்கடிக்கும் !
மது குடும்பத்தைப் பிரித்து விடும்!
மது குணத்தை அழித்து விடும் !
மது ஆட்கொண்டு ஆளைக் கொல்லும் !
மது கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் !
மது வாழ்நாளை குறைத்து விடும் !
மது வசந்த்த்தை தடுத்து விடும் !
மது மனிதர்களின் பகைவன் !
மது கொடியோனின் நண்பன் !
மது அரசுக்கு வருமானம் !
மது குடிப்பவனுக்கு அவமானம் !
மது தொட்டால் நீ கெட்டாய் !
மது தொடரும் துன்பம் இறுதி வரை !
மது நண்பனோடு என்று தொடங்கி !
மது நண்பனை பகைவனாக்கும் !
மது விழாக்களில் என்று தொடங்கி !
மது வீட்டிலும் தினமும் தொடரும் !
மதுவால் மரணம் அடைந்தவர் பலர் !
மதுவால் மானம் இழந்தோர் பலர் !
மதுவால் குடும்பங்கள் சிதைந்தது !
மதுவால் குடிநோயாளிகள் பெருகியது !
மதுவால் மனிதர்கள் மிருகமானார்கள் !
மதுவால் மனிதாபிமானம் மறந்தார்கள் !
பீர் குடிக்காலம் என்பது மடமை !
பீரும் மதுதான் என்பதை உணரு !
மது மெல்லக் கொல்லும் நஞ்சு !
மது குடிக்க நீ விலகி அஞ்சு !
மது விலக்கினால் வென்றிடுவாய் !
மது வெறுத்தால் விவேகம் பெற்றிடுவாய் !
மது மதியை இழக்க வைக்கும் !
மது கல்லறைக்கு விரைவில் அனுப்பும் !
மது தொடாமல் இருந்தால் சிறப்பாய் !
மது தொட்டு விட்டால் சீரழிவாய் !
மது சிந்தனையை சிதைத்து விடும் !
மது சீரழிவை விதைத்து விடும் !
மது ஆற்றலை அழித்து விடும் !
மது அறிவை குறைத்து விடும் !
மது தவறான வழியைக் காட்டும் !
மது தாயையும் மதிக்க மறுக்கும் !
மது குழந்தைகளை வெறுக்க வைக்கும் !
மது குவளயம் தூற்ற வைக்கும் !
மது கேடுகளை வரவழைக்கும் !
மது கோபத்தை அழைத்து வரும் !
மது போதையால் பாதை தவறும் !
மது போதனையை கேட்க மறுக்கும் !
மது நடைப்பிணமாக மாற்றி விடும் !
மது பிணமாக விரைவில் ஆக்கி விடும் !
மது வீதியில் விழ வைக்கும் !
மது வேதனையில் அழ வைக்கும் !
மது கண்டதை உளர வைக்கும் !
மது கண்டவரை வெறுக்க வைக்கும் !
மது தடுமாறி தள்ளாட வைக்கும் !
மது தவறுகள் புரிய வைக்கும் !
மது நல்லவனை கெட்டவனாக்கும் !
மது தவறுகள் புரிய வைக்கும் !
மது பகுத்தறிவைப் பாழாக்கும் !
மது பண்பாட்டைச் சிதைக்கும் !
மது ஒழுக்கத்தின் எதிரியாக்கும் !
மது உயர்வின் தடையாக்கும் !
மது சாதனைக்கு எதிராகும் !
மது மனசாட்சியைக் கொன்று விடும் !
மது திரவம் மட்டுமல்ல திராவகம் !
மது உள்ளும் புறமும் சிதைக்கும் !
மது அறிவாளியை மூடனாக்கும் !
மது மூடனை மிருகமாக்கும் !
மது மிதக்க வைத்து மூழ்கடிக்கும் !
மது மனிதநேயம் மறக்கடிக்கும் !
மது குடும்பத்தைப் பிரித்து விடும்!
மது குணத்தை அழித்து விடும் !
மது ஆட்கொண்டு ஆளைக் கொல்லும் !
மது கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் !
மது வாழ்நாளை குறைத்து விடும் !
மது வசந்த்த்தை தடுத்து விடும் !
மது மனிதர்களின் பகைவன் !
மது கொடியோனின் நண்பன் !
மது அரசுக்கு வருமானம் !
மது குடிப்பவனுக்கு அவமானம் !
மது தொட்டால் நீ கெட்டாய் !
மது தொடரும் துன்பம் இறுதி வரை !
மது நண்பனோடு என்று தொடங்கி !
மது நண்பனை பகைவனாக்கும் !
மது விழாக்களில் என்று தொடங்கி !
மது வீட்டிலும் தினமும் தொடரும் !
மதுவால் மரணம் அடைந்தவர் பலர் !
மதுவால் மானம் இழந்தோர் பலர் !
மதுவால் குடும்பங்கள் சிதைந்தது !
மதுவால் குடிநோயாளிகள் பெருகியது !
மதுவால் மனிதர்கள் மிருகமானார்கள் !
மதுவால் மனிதாபிமானம் மறந்தார்கள் !
பீர் குடிக்காலம் என்பது மடமை !
பீரும் மதுதான் என்பதை உணரு !
மது மெல்லக் கொல்லும் நஞ்சு !
மது குடிக்க நீ விலகி அஞ்சு !
மது விலக்கினால் வென்றிடுவாய் !
மது வெறுத்தால் விவேகம் பெற்றிடுவாய் !
Re: கொடியது மது !கவிஞர் இரா .இரவி !
இதையெல்லாம் சொன்னா யார் கேட்க்குரா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» கொடியது மது !கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|